மாடு

THANKS TO 
http://tamilnaducattle.blogspot.com/2011/01/tamizhakattin.html
சோழதேசம் - மொட்டை மாடு (உம்பளச்சேரி) - இவை கொம்புகள் சுடப்பட்டும், கால் காய்க்கப்பட்டும் காணப்படும் - சேற்றுழவுக்கு சிறந்தவை - தஞ்சை, நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை காவேரி பாசனப்பகுதியில் பெருமளவு உள்ளன. சோழிய வெள்ளாள பிள்ளைமார், சோழிய பிராமணர்கள், தஞ்சைக்கள்ளர் ஆகியோர் இவ்வினத்தைப் பேணுகின்றனர்.

             உம்பளச்சேரி பொலிகாளை















             



            உம்பளச்சேரி பசுக்கள்

8. பாண்டிதேசம்   - (இருச்சாளி) - சிவகங்கை மாவட்டத்திலுள்ள காட்டுப்பகுதியில் காணப்படுகிறது. இப்பொழுது மிக மிக குறுகி அருகிவிட்டது. 

9. பாண்டிதேசம் - சல்லிக்கட்டு (புலிக்குளம்) - ஒருகாலத்தில் நிலக்கோட்டை, நத்தம், மதுரை, தேனி, பெரியகுளம், சிவகங்கை, ராமநாடு ஆகிய பகுதிகளில் பெருமளவு இருந்தது. இப்பொழுது தேனி பள்ளத்தாக்கில் மட்டுமே பெருமளவு உள்ளது. பல்வேறு இனங்கள் வைத்திருப்ப்பினும், கள்ளர், மறவர், அகம்படியார் இனத்தவரே பிரதானமாக விரும்பி வளர்க்கின்றனர். முக்குலத்தோரோடு பிண்ணிப்பிணைந்த இனம்.

  
                  புலிக்குளம்  காளைகள்












                 
              புலிக்குளம் கன்றுகள்

No comments: