காவல்குடி

0 c

காவல்குடிகளிடமிருந்து என்றைக்கு நாட்டுக்காவல் பறிக்கப்பட்டு சனநாயகம் என்ற பெயரில் காவலுக்கு சம்மந்தமே இல்லாதவரிடமும், கூலிக்கு மாரடிக்கும் கூட்டத்திடம் கைமாற்றப்பட்டதோ, சமூகத்தில் குற்றங்கள் அதிகரித்ததது மட்டுமில்லாமல், குற்றம் நடப்பதற்க்கு முன் தடுப்பது என்பேதே பெருவாரியாக இல்லை, மேலும் குற்றவாளிகளுக்கு தண்டனை குறித்த பயமே இல்லாமல் போனது ...
இப்போது இருப்பவர்கள் குற்றவாளியின் பின்னணி தெரிந்து தான் அதற்கான நடவடிக்கையே எடுக்கிறார்கள் ...

சமூகத்தில் ஆபாத்தான குற்றங்கள் தடுக்கப்பட வேண்டுமென்றால் காவல்குடிகள் மீண்டும் காவல் பொருப்பை ஏற்கவேண்டும் ...

அரசு ஒருபோதும் நமக்கு அந்த பொருப்பை திரும்ப கொடுக்காது, ஆனால் நாம் வேறு வகையில் தான் அதை ஏற்கவேண்டும் ..

#அகமுடையார்

சோழராஜன் அ
11 மார்ச், பிற்பகல் 11:58