தமிழ் உலகின் தாய்மொழி

0 c
தமிழ் உலகின் தாய்மொழி


குமரி கண்டம் பற்றிய ஆய்வை மேற்கொண்ட கொண்டிரடாவ், எக்க்கேல், அப்பாதுரையார், பாவாணர், போன்ற ஆய்வாளர்கள் உலகின் முதல் மொழியான தமிழ் தோன்றிய இடம் குமரி கண்டம் தான் , என்றும் அங்கு வல்தவர்கள் தமிழர்கள் தான் என்றும் பல்வேறு காலகட்டங்களில் உலகின் பல்வேறு இடங்களில் குடியேறினார் என்றும் நிறுவயுள்ளனர்.

சித்திய, மங்கோலிய, சீன மொழிகளுக்கும் உறவு இருக்கிறது என்கிறார் கால்டுவெல்

இந்தோ- ஐரோப்பிய மொழிகளும் நெருங்கியவை என்கிறார் போப்.

அங்கேரி, துருக்கி, பின்னிசு ,உக்ரீன் மொழிகள் தமிழிலிருந்து பிறந்தன என்கிறார் கபோர் செந் கோடல்னை

சுமேரிய மொழிக்கும் தமிழுக்கும் உள்ள உறவை கூறுகிறார் லோகநாத முத்தரையர்.

எலாமைட் மொழிக்கும் தமிழுக்கும் தொடர்பு உண்டு என்கிறார் ஆல்பின்

கொரியன் மொழிக்கும் தமிழுக்கும் தொடர்பு உண்டு என்கிறார் ஆல்பர்ட்

சப்பானிய மொழிக்கு தமிழ் தான் மூலம் என்கிறார் ஓனோ

ஆப்ரிக்கா மொழிக்கும் தமிழுக்கும் தொடர்பை நிறுவுகிறார் செங்கோர்

பாசுக்கு மொழி உலகலாவிய பரவிய தமிழ் மொழின் ஒரு கூர் என்கிறார் இளகோவாரி

ஆஸ்திரேலியா பழங்குடிகளின் மொழியும் தமிழும் ஓர் இனத்தை சேர்ந்தவை என்கிறார்.ப்ரிச்சர்ட்

அமெரிக்க பழங்குடிகளின் மொழியும் தமிழும் ஓர் இனத்தை சேர்ந்தவை என்கிறார் சமன்லால்

ஆரியர்கள் வரும் முன் தமிழ் இந்திய முழுதும் பேசப்பட்ட மொழி ,காசுமீரத்தில் இருந்து கன்னியாக்குமரி வரை பேசப்பட்ட மொழி,.

வட இந்தியாவில் இருந்த நாகர்கள் தங்கள் தாய் மொழியான தமிழை விட்டு சமஸ்கிருதத்தோடு கலந்தனர்
 
நன்றி தமிழனா ? தமிங்கலான ? கவிஞர் காசி அனந்தன்

மூவேந்தர் யார் ?---------ஒப்புதல் வாக்குமூலம் ---இது ஒரு மீள்பதிவு

0 c
சடையவர்மன் அதிவீரராம பாண்டியன் கி.பி. 1564 முதல் 1604 வரை பாண்டிய நாட்டினை ஆட்சி செய்த மன்னனாவான். நெல்வேலி மாறனின் முதலாம் மகனாவான்.அழகன் சீவலவேள் என்ற பெயரினைப்பெற்ற இவன் தனது தந்தையில் நினைவாக தென்காசியில் குலசேகரமுடையார் ஆலயம் அமைத்து விண்ணகரம் ஒன்றினையும் அமைத்தான். சிவனிடன் பக்தியுடைய இம்மன்னன் சிறந்த புலவனும் ஆவான். தமிழில் மிகுந்த பற்றுடன் இருந்த இம்மன்னன் வடமொழியிலும் தேர்ச்சி பெற்றவன் கூர்ம புராணம், வாயுசங்கிதை, காசிகாண்டம், இலிங்க புராணம், நறுந்தொகை ஆகிய நூல்களினை இயற்றிய பெருமையினையும் உடையவனாவான் இம்மன்னன். வடமொழி நூலான 'நைஷதம்' என்னும் நூலினை 'நைடதம்' என மொழி பெயர்த்த ..இவன் வெற்றிவேற்கை எனும் தமிழ் நூலையும் எழுதி உள்ளன்.

வெற்றிவேற்கை எனும் தமிழ் நூல் நீதி நூல் ...அதில் நீதி மட்டும் போதிக்காமல் ஒரு சரித்திர உண்மையையும் கூறி உள்ளார் . அதை காண்போம் .

''இருவர் தம்  சொல்லையும் எழுதரம்  கேட்டே
இருவரும் பொருந்த உரையார் ஆயின்
மனு முறை நெறியின் வழக்கு இழந்தவர்  தம்
மணமுற மருகி நின்று அழுத கண்ணீர்
முறையுறத் தேவர் மூவர் காக்கினும்
வழி வழி ஈர்வதோர் வாள் ஒக்கும்மே.''

பொருள் :வழக்கு தொடுத்தவர் அதனை  மறுப்பவர் இருவர் கூற்றையும்  எழு முறை கேட்டு அவை பொருந்த வராமல்
நீதி முறையாக கிடைக்க வில்லையானால் வழக்கை இழந்தவர் அறம் பிறழா மனதுடன் நின்று அழுத கண்ணீர் அறமுறை பிழையாது நீதி வழங்கும் ஆற்றல் மிக்க தேவர் மூவர் { சேர , சோழ ,பாண்டியர் } காக்கினும் . அந்த கண்ணீருக்கு காரணமானவர் வழி வழி தோன்றும் வாரிசுகளையும் அழிக்கும் வாளாகும்..

இந்த பாடலை இயற்றியவர் ஒரு பாண்டிய மன்னராவார்.
அவர் தேவர் மூவர் என்று சேர , சோழ பாண்டியரை விளித்து இருப்பதால்
மூவரசரும்  தேவர்  அதாவது முக்குலதோர் என்று ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துள்ளார் .
எனவே தற்க்காலத்தில் சிலர் மாறுபட கூறி வருவது முக்குலதோர் மீது உள்ள காழ்ப்பு உணர்ச்சியால் என்பதை அறியலாம் ..



இதில்  முறையுறத் தேவர் மூவர் என்பதில்

பொதுவாக முப்பெரும் தேவர் என சிவன் ,திருமால் , பிரமன் இவர்களை குறிப்பிடுவர் ...

மூவர் என்பது தமிழில் பொதுவாக சேர , சோழ ,பாண்டியரை குறிக்கும் .

ஆனால் இதில் முறையுற என்பதை கவனிக்க வேண்டும் . அதாவது நீதி நெறி வழுவாமல் காப்பாற்றுவது அரசர்களை குறிக்கும் ...

எடுத்துக்காட்டாக
"முறை செய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு 
இறை என்று வைக்கப்படும் ."
எனும் திருக்குறள் வாயிலாக அறியலாம் .

ஆதலால் இங்கு நீதி நெறியுடன் அரசு நடத்தும் சேர ,சோழ , பாண்டியரை குறிக்கும் என்பதை நன்கு அறியலாம்




எழுதியவர் : அல்லூர் கிழார் : சாமி .கரிகாலன் மற்றும் முகுந்தகுமார்[எ]  மாயதேவர்

Gene Maps- kallars

1 c

Gene Maps - Interesting to Read

http://www.hvk.org/articles/0103/83.html

..........................
Pitchappan, who heads the immunology department at Madurai Kamaraj University, has found that the gene markers M130 seen in man 50,000 years ago and M20 seen in man of 35,000 years ago are present in the Kallars and several other local people of Tamil Nadu.

Some of the markers are common to the Kallars and the Yadava populations of the Saurashtra coast in Gujarat. And the M172 markers found in some Tamil Nadu populations are also found in the people of Pakistan's Balochistan province and M17 in some populations of Central Asians.
..........................


http://www.indolink.com/News/NRI/news_010803-231013.php