வளவனாயினும் அளவறிந்தழித்துண்’

0 c
வளவனாயினும் அளவறிந்தழித்துண்’
என்னும் முதுமொழியில் செல்வத்தின் மேல் எல்லைக்கோர் எடுத்துக் காட்டாகச் சோழர் குடியினர் கூறப்பெற்றிருப்பது உணரற் பாலதாகும்.
சதாசிவ பண்டாரத்தார் எழுதிய பிற்கால சோழர் சரித்திரம் நூலில் ..
சுதந்திர கால கட்டத்தில்
தோட்டி முதல் தொண்டைமான் வரை
என
சமூகத்தின் இரண்டு விளிம்புகளை குறிக்கும்
பழமொழி வழங்கியது .அது போல

ஆதிகாலத்தில்
வழங்கிய பழமொழி தான்
‘வளவனாயினும் அளவறிந்தழித்துண்’
வளவன் - சோழன்
சோழன் போல செல்வா வளம் மிக்கவனாக இருந்தாலும்
அளவாக செலவழிக்க வேண்டும்

இஸ்லாமிய ஜாதி பட்டில்

10 c

Rathnam Murugesan
( அனைத்து புத்தகமும் ஆதாரமாக என்னிடம் இருக்கு வழக்கு தொடர்தால் நான் பார்த்து கொள்கிறேன் குரூப் அட்மின் பதிவை அனுமதிக்கவும்...)
இஸ்லாமிய ஜாதி பட்டில் விவாதத்தில் கேட்ட நண்பருக்காக....
இஸ்லாமிய சாதி பட்டியல் :-
"social startification among muslim - hindu community "
என்ற நூலில் இருந்து A.F.இமாம் அலி என்பவர் கூறுகிறார்:-
முஹமதியர் ஆச்சி காலத்திலேயே முஹமதிய கீழ்கண்டவாறு பிரிந்திருந்தது...
1.உயர் சாதி முகமதியர்கள்
2.வீடு வேலை செய்பவர்கள் மாறும் அடிமைகள்...
3.பொது ஜனம் , மற்றவர்கள்
உயர் சாதி கீழ்கண்டவாறு பிரிக்க பிரிக்க பட்டிருகின்றன :-
( 1 )அஹல்-இ-தொளலத் :- ஆளுகின்ற வர்கத்தினர் ,
இதில் அரச குடும்பதினர் , பிரபுக்கள் , ராணுவ அதிகாரிகள் அடங்குவர்...
(2 )அஹல்-இ-ச-அதாத் :- அறிவு ஜீவி வர்கத்தினர் , இதில் இறையில் , நீதி துறை , மத குருமார்கள் , சையது முதலியோர் , கவிஞர்கள் , எழுத்தளர்கள் அடங்குவர்.
3.அஹல்-இ-மூரத்:-
மகிழ்ச்சியூட்டும் வர்கத்தினர்;இசை வல்லுனர்கள்; நாட்டிய வல்லுனர்கள் ஆகியோர் அடங்குவர்.
இவர்களுக்குள்ளே உள்ள சதி சண்டைகளை இன்னும் இஸ்லாமிய நாடுகளில் காணலாம். மேலும் பல பிரிவுகள் உள்ளன.அவர்களை Caste and Social Statification Among muslim in india என்ற நூலில் இம்தியாஸ் அகமத் என்பவர் கூறுகிறார்.
1.சுன்னிகள்:-
ஹனபி, ஷாபியீ, மாலீதி , ஹம்பல் பிரிவுகள், இமாம் ஜாபர் துஷி (சுன்னியில் 65 பிரிவுகள் இருக்கின்றன)
2.ஷியாக்கள்:-
ஜைதிய்யா, இஸ்மாயிலி, சபியும், அஸ்னா, ஆஷ்ரிய்யா, இமாமியா, கைஷானியா, ஹசிமியா, இவர்களுக்குள்ளும் நூற்றுகணக்கான பிரிவுகள் இருக்கின்றன.
3. காரிஜிக்கள்:-
(வெளிஎற்றபட்டோர் மற்றும் வெளியேறியோர்)
4.முக்தஷில்லா:-
( நடுநிலையாளர்கள் அணைத்து மத கருத்துகளிலும் நம்பிக்கையுடவர்)
5 .முர்ஜிகல் 6 . வஹாபிகள்,7 . பாஹாவீ 8 .ஷனுஷி 9 . கைதியாணி 10 .அஹமதியா 11 . ஷிபீகள்
இதை தவிர ராவண்டிகள் (பிறவி சுழற்சி கோட்பாட்டில் நம்பிக்கை உடையவர்) ஷபீத்தஜமக்கான் (கடவுள் உருவில் மனிதன் அவதாரம் எடுப்பான் என்ற கோட்பாடு கொண்டவர்கள்)
ரோவசெநியர்கள், அக்பாரிகள், இக்குவஜரிகள்(ஆஜரிகா, இபாதியா,நேஜ்தட் அஜாரியா, அஜ்ரிதா, ஷூப்ஹக்ருஜ் ஜியதியா)
ஆகியவை அடிமையின பட்டியலாக உள்ளன. இது அனைத்துமே அரபு
இஸ்லாமிய நாடுகளில் உள்ள ஜாதி பட்டியல். தேவையென்றால் இந்திய பட்டியலையும் அனுப்பி வைக்கிறேன்.
சிந்தியுங்கள் நண்பர்களே!!!
வள்ளுவன் வாக்கு:-
எப்பொருள் யார்யார்வாய் கேட்பினும் அப்பொருள்
மெய்பொருள் காண்ப தறிவு
இஸ்லாமில் ஜாதி இல்லை ஏற்ற தாழ்வு இல்லை தீண்டாமை , அடிமை வம்சம் இல்லை என்று கூறாதீர் .
இதன்படி தொடர்ச்சி....
ஜாதிகள் இல்லாத இஸ்லாம் ! நம்புங்கப்பா !
இந்தியாவில் இருக்கும் ஒரே ஒரு முஸ்லிம் அரபி வீட்டு (குரேஷியின) பெண்ணை அவளது குடும்ப சம்மதத்தோடு நிக்கா பண்ணிட்டு
இங்கே உயிரோடு வரட்டும்...
அல்லது ஒரு அரபி இந்தியாவில் இருக்கும் முஸ்லிமுக்கு பெண் குடுக்கட்டும்.
பிறகு இஸ்லாம் மதத்தில் சாதி இல்லை சவுரி இல்லைன்னு சொல்லலாம்!
இதற்கெல்லாம் முன்னால் போரா முஸ்லிம்களின் பள்ளிவாசலில் போயி தொழுகை செய்ய முயற்சி பண்ணுங்க! பிறகு இந்துகளுக்கு எதிராக மாமா வேலை பார்க்கலாம்!
உலகத்தில் சன்னி, சீயா என்ற இரு ஜாதி முஸ்லிம்களுக்கு இடையில் நடக்கும் சண்டையில் சராசரியாக ஒரு நாளைக்கு 100 முஸ்லிம் சன்னி ஜாதி முஸ்லிம்கள் மூலமாக சீயா ஜாதி முஸ்லிம் கொலை செய்யப்படுகின்றனர்
2015 ஆம் வருடம் மட்டும் சிரியா,ஈராக் பாகிஸ்தான் இந்தியா ஈரான் போன்ற நாடுகளில் சன்னி சீயா ஜாதி சண்டையில் சுமார் 500000 மக்கள் கொலை செய்யப்பட்துள்ளனர்.
இதில் சன்னி ஜாதியை சேர்ந்தவர்கள் தான் ISIS தீவிரவாதி குழுக்களை சேர்ந்தவர்கள்
அதிக ஜாதிகள் கொண்ட மதமும் அரேபிய மதம் தான்!!!
இவர்களுக்குள்ளே உள்ள சதி சண்டைகளை இன்னும் இஸ்லாமிய நாடுகளில் காணலாம். மேலும் பல பிரிவுகள் உள்ளன.அவர்களை Caste and Social Statification Among muslim in india என்ற நூலில் இம்தியாஸ் அகமத் என்பவர் கூறுகிறார்.
1.சுன்னிகள்:-
ஹனபி, ஷாபியீ, மாலீதி , ஹம்பல் பிரிவுகள், இமாம் ஜாபர் துஷி (சுன்னியில் 65 பிரிவுகள் இருக்கின்றன)
2.ஷியாக்கள்:-
ஜைதிய்யா, இஸ்மாயிலி, சபியும், அஸ்னா, ஆஷ்ரிய்யா, இமாமியா, கைஷானியா, ஹசிமியா, இவர்களுக்குள்ளும் நூற்றுகணக்கான பிரிவுகள் இருக்கின்றன.
3. காரிஜிக்கள்:-
(வெளிஎற்றபட்டோர் மற்றும் வெளியேறியோர்)
4.முக்தஷில்லா:-
( நடுநிலையாளர்கள் அணைத்து மத கருத்துகளிலும் நம்பிக்கையுடவர்)
5 .முர்ஜிகல்
6 . வஹாபிகள்,
7 . பாஹாவீ
8 .ஷனுஷி
9 . கைதியாணி
10 .அஹமதியா
11 . ஷிபீகள்
இதை தவிர ராவண்டிகள் (பிறவி சுழற்சி கோட்பாட்டில் நம்பிக்கை உடையவர்)
ஷபீத்தஜமக்கான் (கடவுள் உருவில் மனிதன் அவதாரம் எடுப்பான் என்ற கோட்பாடு கொண்டவர்கள்)
ரோவசெநியர்கள், அக்பாரிகள், இக்குவஜரிகள்(ஆஜரிகா, இபாதியா,நேஜ்தட் அஜாரியா, அஜ்ரிதா, ஷூப்ஹக்ருஜ் ஜியதியா)
ஆகியவை அடிமையின பட்டியலாக உள்ளன.
இது அனைத்துமே அரபு
இஸ்லாமிய நாடுகளில் உள்ள ஜாதி பட்டியல்
தொடர்சி....
இஸ்லாமிய சாதி பட்டியலில் விவாதத்திற்கு கேட்ட நண்பர்காக...
.: நாரபய வீரமணிக்கு இதை காட்டுங்கள் இஸ்லாமிய சாதி பட்டியல் :-
"social startification among muslim - hindu community "
என்ற நூலில் இருந்து A.F.இமாம் அலி என்பவர் கூறுகிறார்:-
முஹமதியர் ஆச்சி காலத்திலேயே முஹமதிய கீழ்கண்டவாறு பிரிந்திருந்தது.
1.உயர் சாதி முகமதியர்கள்
2.வீடு வேலை செய்பவர்கள் மாறும் அடிமைகள்.
3.பொது ஜனம் , மற்றவர்கள்
உயர் சாதி கீழ்கண்டவாறு பிரிக்க பிரிக்க பட்டிருகின்றன :-
( 1 )அஹல்-இ-தொளலத் :- ஆளுகின்ற வர்கத்தினர் ,
இதில் அரச குடும்பதினர் , பிரபுக்கள் , ராணுவ அதிகாரிகள் அடங்குவர்.
(2 )அஹல்-இ-ச-அதாத் :- அறிவு ஜீவி வர்கத்தினர் , இதில் இறையில் , நீதி துறை , மத குருமார்கள் , சையது முதலியோர் , கவிஞர்கள் , எழுத்தளர்கள் அடங்குவர்.
3.அஹல்-இ-மூரத்:-
மகிழ்ச்சியூட்டும் வர்கத்தினர்;இசை வல்லுனர்கள்; நாட்டிய வல்லுனர்கள் ஆகியோர் அடங்குவர்.
இவர்களுக்குள்ளே உள்ள சதி சண்டைகளை இன்னும் இஸ்லாமிய நாடுகளில் காணலாம். மேலும் பல பிரிவுகள் உள்ளன.அவர்களை Caste and Social Statification Among muslim in india என்ற நூலில் இம்தியாஸ் அகமத் என்பவர் கூறுகிறார்.
1.சுன்னிகள்:-
ஹனபி, ஷாபியீ, மாலீதி , ஹம்பல் பிரிவுகள், இமாம் ஜாபர் துஷி (சுன்னியில் 65 பிரிவுகள் இருக்கின்றன)
2.ஷியாக்கள்:-
ஜைதிய்யா, இஸ்மாயிலி, சபியும், அஸ்னா, ஆஷ்ரிய்யா, இமாமியா, கைஷானியா, ஹசிமியா, இவர்களுக்குள்ளும் நூற்றுகணக்கான பிரிவுகள் இருக்கின்றன.
3. காரிஜிக்கள்:-
(வெளிஎற்றபட்டோர் மற்றும் வெளியேறியோர்)
4.முக்தஷில்லா:-
( நடுநிலையாளர்கள் அணைத்து மத கருத்துகளிலும் நம்பிக்கையுடவர்)
5 .முர்ஜிகல் 6 . வஹாபிகள்,7 . பாஹாவீ 8 .ஷனுஷி 9 . கைதியாணி 10 .அஹமதியா 11 . ஷிபீகள்
இதை தவிர ராவண்டிகள் (பிறவி சுழற்சி கோட்பாட்டில் நம்பிக்கை உடையவர்) ஷபீத்தஜமக்கான் (கடவுள் உருவில் மனிதன் அவதாரம் எடுப்பான் என்ற கோட்பாடு கொண்டவர்கள்)
ரோவசெநியர்கள், அக்பாரிகள், இக்குவஜரிகள்(ஆஜரிகா, இபாதியா,நேஜ்தட் அஜாரியா, அஜ்ரிதா, ஷூப்ஹக்ருஜ் ஜியதியா)
ஆகியவை அடிமையின பட்டியலாக உள்ளன. இது அனைத்துமே அரபு
இஸ்லாமிய நாடுகளில் உள்ள ஜாதி பட்டியல். தேவையென்றால் இந்திய பட்டியலையும் அனுப்பி வைக்கிறேன்.
சிந்தியுங்கள் நண்பர்களே!!!
வள்ளுவன் வாக்கு:-
எப்பொருள் யார்யார்வாய் கேட்பினும் அப்பொருள்
மெய்பொருள் காண்ப தறிவு
இஸ்லாமில் ஜாதி இல்லை ஏற்ற தாழ்வு இல்லை தீண்டாமை , அடிமை வம்சம் இல்லை என்று கூறாதீர் .
நூல் பெரியாரின் மறுபக்கம்..
நன்றி ம.வெங்கடேசன்
Thanks to Suraiya Nabilla
பட்டியல் மீத தொடர்ச்சி...
இஸ்லாமில் ஜாதியே இல்லைங்கோ.. என்பவர் பாருங்கோ...
1. Arain
2. Arghon
3. Ansari
4. Baghban
5. Balti
6. Behna
7. Bhatiara
8. Bhishti
9. Bisati
10. Burig
11. Chaush
12. Dard
13. Dhobi
14. Ghosi
15. Gujjar
16. Hyderabadi
17. Tamimi Iraqi
18. Khanzada
19. Kashmiri
20. Kunjra
21. Malkana
22. Manihar
23. Mappila
24. Meo
25. Mughal
26. Pathans
27. Qassab
28. Muslim Rajput
29. Ranghar
30. Rangrez
31. Saifi
32. Shaikh
33. Sayyid
34. Salmani
35. Siddi
36. Teli
37. Assamese
38. Bengali
39. Bhili
40. Dogra
41. Gondi
42. Gujarati
43. Konkani
44. Nawayath
45. Marathi
46. Meitei
47. Oriya
48. Tamil
49. Telugu
50. Labbay
51. Goan Muslims
52. Abdal
53. Ansari
54. Bakho
55. Bisati
56. Chamail
57. Churihar
58. Chik
59. Gaddi
60. Idrisi
61. Khanzada
62. Kulhaiya
63. Lal Begi
64. Malik of Bihar
65. Mirasi
66. Mirshikar
67. Mughal
68. Muker
69. Pasi
70. Nat
71. Pamaria
72. Pathan of Bihar
73. Rayeen
74. Sai
75. Sapera
76. Sayyid
77. Syed (Mallick)
78. Shaikh of Bihar
79. Shershahabadia
80. Thakurai
81. Teli
82. Abdal
83. Alavi Bohra
84. Ansari
85. Arabs
86. Attarwala
87. Bafan
88. Baloch
89. Banjara
90. Behlim
91. Bhadala
92. Bharbhunja
93. Bhishti
94. Chhipa
95. Chunara
96. Chundrigar
97. Dawoodi Bohra
98. Dhobi
99. Dhuldhoya
100. Doodwala
101. Faqir
102. Galiara
103. Ghanchi
104. Ghanchi-Pinjara
105. Halaypotra
106. Hingorja
107. Hingora
108. Jats of Kutch
109. Juneja
110. Kadia
111. Kagzi
112. Ker
113. Khalifa
114. Khaskheli
115. Khoja
116. Machiyar
117. Makrani
118. Malik of Gujarat
119. Mandali
120. Makwana
121. Manka
122. Mansoori
123. Memon
124. Meta Qureshi
125. Miyana
126. Molesalam
127. Momna
128. Mughal
129. Multani
130. Multani Lohar
131. Mutwa
132. Nagori
133. Nayak
134. Node
135. Panar
136. Parmar
137. Patani Bohra
138. Patni Jamat
139. Pathans of Gujarat
140. Salaat
141. Samma
142. Sandhai Muslims
143. Sanghar
144. Shaikhs of Gujarat
145. Shaikhda146. Sayyid of Gujarat
147. Siddi
148. Sipahi
149. Soomra
150. Sulaymani Bohra
151. Sunni Bohra
152. Tai
153. Turk Jamat
154. Vora Patel
155. Vyapari
156. Wagher
157. Baghban
158. Beary
159. Chaush
160. Chhaparband
161. Kodava maaple
162. Maaple
163. Konkani Muslims
164. Nawayath
165. Pinjara
166. Siddi
167. Mappila
168. Keyi
169. Thangal
170. Marakkar
171. Ossan
172. Pusalan
173. Thulukkar
174. Ansari
175. Banjara
176. Dawoodi Bohra
177. Mughal
178. Dhobi
179. Pathans of Madhya Pradesh
180. Shaikh
181. Sayyid
182. Attar
183. Baghban
184. Bhishti
185. Chaush
186. Chhaparband
187. Dawoodi Bohra
188. Dhawad
189. Faqir
190. Garodi
191. Gavandi
192. Kachar
193. Kagzi
194. Konkani Muslims
195. Momin
196. Muslim Raj Gond
197. Qassab
198. Qutbi Bohra
199. Saiqalgar
200. Tadvi Bhil
201. Ansari
202. Bhutta
203. Cheetah
204. Chadwa
205. Dawoodi Bohra
206. Deshwali
207. Gaddi
208. Ghosi
209. Hela Mehtar
210. Hiranbaz
211. Kandera
212. Khadem
213. Khanzada
214. Langha
215. Manganiar
216. Merat
217. Meo
218. Mughal
219. Pathans of Rajasthan
220. Pinjara
221. Qaimkhani
222. Rangrez
223. Rath
224. Shaikhs of Rajasthan
225. Silawa
t226. Sindhi-Sipahi
227. Singiwala
228. Sorgar
229. Kayalar
230. Labbay
231. Marakkar
232. Rowther
233. Mappila
234. Ahbans Khanzada
235. Ansari
236. Atishbaz
237. Bachgoti Khanzada
238. Baghban
239. Baluch
240. Bandhmati
241. Banjara
242. Barhai
243. Behlim
244. Bannu Israil
245. Behna
246. Bhand
247. Bharbhunja
248. Bhale Sultan Khanzada
249. Bhatti Khanzada
250. Bhatiara
251. Bhishti
252. Bhumihar Musalman
253. Bisen Khanzada
254. Bisati
255. Chandel Khanzada
256. Chik
257. Dakhini
258. Dafali
259. Dhagi
260. Dharhi
261. Dhobi Musalmaan
262. Dogar
263. Fareedi
264. Faqir
265. Gaddi
266. Garha (Gaur Brahmin-Mughal Community)
267. Gautam Khanzada
268. Ghosi
269. Goriya
270. Gujjar Musalmaan
271. Halalkhor
272. Halwai
273. Idrisi
274. Tamimi Iraqi
275. Jat Musalmaan
276. Jhojha
277. Kabaria
278. Kakorvi Shaikh
279. Kamangar
280. Kamboh
281. Kasgar
282. Kayastha Musalman
283. Khanzada
284. Khokhar Khanzada
285. Khumra
286. Kingharia
287. Kunjra
288. Lal Begi
289. Lalkhani Rajput
290. Madari
291. Mandar
292. Malkana
293. Manihar
294. Meo
295. Milki
296. Mirasi
297. Mughal
298. Mujavir
299. Muker
300. Nagar Muslims
301. Nalband
302. Nanbai
303. Naqqal
304. Panchpiria
305. Pankhiya
306. Pathans of Uttar Pradesh
307. Putliwale
308. Qalandar.படித்ததை பகிர்ந்தது

மேற்கு தொடர்ச்சி மலை

0 c
வெயிலணன் கந்தசாமி
6 அக்டோபர், AM 10:01 ·
மேற்கு தொடர்ச்சி மலை திரைப்படம்
இந்த படத்தில் அனைவராலும் உற்று நோக்கப்பட்ட உரக்கடைகாரார் குறித்த பதிவு இது.
பஞ்சம் பிழைக்க வந்தவன், உரத்தை விற்று நிலத்தை கையகபடுத்தும் கதாபாத்திரம்.
"நாளைக்கு பத்திரம் எழுத போகனும் இருக்கதிலேயே நல்ல சேலையா கட்டீட்டு வா." ஒரு காட்சியில், நிலத்தை பத்திர பதிவு செய்வது குறித்து தன் தாயாரிடம் கதாநாயகன் சொல்லுவார்.
தன் திருமணத்துக்கு உடுத்திய ஒரு பட்டுச் சேலையை கட்டி வருவார் என்று எதிர்பார்த்தால் ஒரு சாதாரண சேலையை கட்டி வருவார். நிலம் கிடைக்காமல் போகும்.
***
மீண்டும் வம்பாடு பட்டு வேறொரு நிலத்தை வாங்கி விடுவார். அந்த நிலத்தில் ஈசான மூலையில் குடும்பத்தோடு சாமி கும்பிடுவார்கள்.
அவர்களுக்கு எந்த வகையிலும் தொடர்பில்லாத, அந்த ஊருக்கு பஞ்சம் பிழைக்க வந்த ஒருவர் வந்து, என்கிட்ட சொல்லாம விட்டுட்டீங்களே என்று சொல்லி சாமி கும்பிடுவார். நிலத்துக்கான உரத்தை என்னிடம் வாங்கிக்கோங்க என்று கூறுவார்.
அதன் பின்னர், எப்படி அந்த நிலமானது கதாநாயகனின் குடும்பத்தை விட்டு உரக்கடை காரனின் கைக்குச் செல்கிறது என்று நன்றாக காட்டியுள்ளார்கள். இதேபோல பலரிடமிருந்து பறித்த நிலங்களை வைத்து ஒரு real estate நபராக உருவாகிறார் என்று ஒரு காட்சியில் காட்டியிருப்பார்கள்.
*************************************************************************************
1) சாமி எல்லாருக்கும் பொது.
அதனால்
யார் கொடுத்தாலும் மகமை / வரியை வாங்கிக்கோங்க என்றும்
இன்ன பிற வழிகளிலும் கட்டாயப்படுத்துபவர்களை துவக்கத்திலேயே வெளியேற்ற வேண்டும்.
2) விவசாயத்துக்கு உரம் விற்பவர்,
கடன் கொடுப்பவர்,
விளை பொருட்களை விற்று தரும் இடைத்தரகர், நகைக்கு அதிக கடன் தருகிறேன் என்று,
எந்த வகையில்
அயலார் வந்தாலும் அவர்களை புறக்கணிக்க வேண்டும்.

பெயருக்கு பின்னால் ஜாதி

0 c
பெயருக்கு பின்னால் ஜாதியை போடுவதும்
ஒரு மனநோயே - நாம் தமிழர் கட்சி
பேச்சாளர் இடும்பாவனம் கார்த்திக்.
வாங்கண்ணா வாங்க. இப்பிடி எத்தனை பேரு
கிளம்பிபீருக்கிறீங்க. இப்படி சொல்லி சொல்லிதா
திராவிடிஸ்ட்டுக எங்கள அட்ரசு பின் கோடு நெம்பரு
இல்லாதவனுகளா ஆக்கி ட்டானுக. நீங்க வந்து
தொச்ச ராய நெரிக்கறதுக்கு வந்துருக்கிறீங்களா.
பெயருக்கு பின்னால ஜாதி பேர் என்ன பெயரே
வைக்காம விட்றது. இப்ப என்ன மோசமா போச்சு.
பெயர் வைப்பதே முட்டாள் தனம் புரோ. அதான் ஆதார்
கார்டு கொடுத்தாச்சல்ல.
அதிலிருக்கற நெம்பரே போதும்.
Unique and universe.
Arun Senthil

சாதி சார்ந்த பட்டப்பெயரை தன் பெயருக்கு பின்னால் போடலாமா? வேண்டாமா?

0 c
சாதி சார்ந்த பட்டப்பெயரை தன் பெயருக்கு பின்னால் போடலாமா? வேண்டாமா? என்பது அவரவர் தனிப்பட்ட விருப்பம். சிலர் அடிக்கடி கருத்து பழனியப்பனாக உருமாறி சொல்லும் எல்லாவற்றையும் அனைவரும் ஏற்க மாட்டார்கள்; ஏற்கவும் முடியாது. தொட்டதற்கெல்லாம் ஹிந்தியத்தை தூக்கிப்பிடிக்கும் நபர்கள் கூட சாதிப்பெயரை தன் பெயரோடு சேர்த்து போட்டுக்கொள்ளும் பெரும்பான்மையான ஹிந்தியர்களை பற்றி பேசுவதே இல்லை.
இந்த விசயத்தில் ஹிந்தியவாதிகள் மட்டுமல்லாது, திராவிடத்தை தோள் மீது சுமக்கும் நபர்களும் கூட, திராவிட நாடுகளென அடையாளப்படும் கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானாவில் வசிக்கும் மலையாளி, கன்னடர், தெலுங்கர்கள் தன் சாதிப்பெயரை போட்டு கொண்டு கெட்டா போய்விட்டார்கள்? என்பதை பற்றி வாய் திறப்பதே இல்லை. மேனன்களும், நாயர்களும், ரெட்டிகளும், ராவ்களும், கவுடாக்களும், நாயுடுக்களும் இதுபோன்ற திராவிட சாதிப்பெயர்கள் இன்றளவும் ஹிந்திய அரசியலோ, திராவிட அரசியலோ, கம்யூனிச அரசியலோ செய்து கொண்டுதானே இருக்கிறார்கள்?
திராவிடவாதிகள் கொண்டாடும் ஈ.வெ.ரா.வை பற்றிய திரைப்படத்தை தமிழ்நாட்டில் 'பெரியார்' என்ற பெயரிலும், தமிழகம் தாண்டிய திரையரங்குளில் 'பெரியார் ராமசாமி நாயக்கர்' என்ற பெயரிலும் வெளியிட்டது ஏன்? இதைப்பற்றி விடுதலையே விளக்கமளித்திருந்தது. ஆந்திரா போன்ற பகுதிகளில் சாதிப்பெயரை போடாமல் ஒருவரது பெயரை தனித்து போடுவது மரியாதை குறைவான விசயமாக கருதப்படுவதால் நாயக்கர் பட்டதையும் சேர்த்து போடப்பட்டது. ஆனாலும் அந்த சாதிப் பெயரை மட்டும் குறுக்கே அடித்து காட்டப்பட்டதென முட்டுக்கொடுத்து விளக்கம் கூட தரப்பட்டிருந்தது. ஆனால் அதை எத்தனை பேர் ஏற்றுக்கொண்டார்கள்? இந்த சாதிப்பெயரை பயன்படுத்துவதிலுள்ள எதார்த்தத்தை சொல்ல எவ்வளவோ செய்திகளும் விளக்கங்களும் இருக்கிறது.
'தன்னுடைய சாதிப்பெயரையே பொதுவெளியில் சொல்ல கூச்சப்படும் நபர்களுக்கு மத்தியில், இப்படி சாதிப்பெருமைக்காகவும், சாதி திமிருக்காகவும் பட்டப்பெயர்களை பெயருக்கு பின்னால் போட்டுக்கொள்வது சரியா?' என்றெல்லாம் கேள்வி கேட்கிறார்கள். எது சிறுமை? எது அவமானம்? அப்படி நிர்ணயம் செய்தது யார்? இதுபோன்ற உளவியல் தாக்குதலை செலுத்தியவனின் ஆயுதத்தைதானே, தாக்கப்பட்டவனும் எடுக்க வேண்டும்? அந்த லாஜிக்கை விட்டுவிட்டு அவனை சாமி / ஐயா / ஆண்டை என சொல்லி, தன்னைத்தானே தாழ்த்திக்கொள்ளும் அந்த பொதுபுத்தியை விட்டுத்தானே முதலில் வெளிவர வேண்டும்?
கபாலி படத்தில் வரும் ஒரு காட்சியில், 'என்னை நீ கோட் சூட் போடக்கூடாதுன்னு சொன்னா அப்படித்தான் போடுவேன்; கெத்தா; ஸ்டைலா, கால் மேல கால் போட்டு உட்காருவேன்டா' என உணர்ச்சி பொங்க நாயகன் கூறும் கருத்தை கேட்டு மெய்சிலிர்த்தால் மட்டும் போதாது. அதை செயலில் காட்டவும் வேண்டும். இங்கே அடிக்கிற வெயிலுக்கு மார்க்கெடிங் எக்சிகியூட்டிவ் மாதிரி கோட்சூட் போட தேவையில்லை. ஆனால் வர்ணாசிரமத்தால் சமூக படிநிலையை திணித்து, குறிப்பிட்டவர்ளை மட்டும் கீழாக காட்டியவனின் முகத்தில் கரியை பூச, அந்த சாதியின் பெயரையே பெருமையாக போட்டுக்கொள்வது தான் மிகச்சரியான எதிர்வினையாக இருக்க கூடும். அதை மறந்து விட்டு, யாருமே சாதிப்பெயரை போட்டுக்கொள்ளாதே என அடாவடி அரசியல் செய்வதை சமத்துவ புரட்சியாக பார்க்க முடியாது.
இன்றளவும் இங்கே ஏகப்பட்ட பேர் கைவிடப்பட்டவர்களாகவும், அநாதைகளாகவும் இருக்கின்றனர். ஆனால் பெரும்பான்மையானோர் தாய் தந்தையோடு தான் வாழ்கின்றனர். எனவே, 'கைவிடப்பட்டவர்களுக்கு இனிசியல் தெரியவில்லை; அதனால் அவர்களுக்காக நாமும் நம் தந்தையின் பெயரான இனிசியலை மறைத்து நம் பெயரை மொட்டையாக எழுதுவோம்; ஏனெனில் அவர்களது தாழ்வு மனப்பான்மைக்கு நாம் காரணமாகி விடக்கூடாது' என யாராவது பேசினால், எப்படி சிரிப்பு வருமோ அப்படித்தான் சிரிப்பு வருகிறது, கருத்து பழனியப்பன்களின் இதுபோன்ற கருத்துகளை கேட்கும் போது!
எதார்த்தம் என்னவெனில், 'யார் தமிழன்?' என அடையாளம் காணவே இந்த பட்டப்பெயர் தான் உதவுகிறது. பல்வேறு மொழி பேசும் இனங்களும், பலதரப்பட்ட இனக்குழுக்களும் இம்மண்ணில் தங்களை போலியாக இம்மண்ணின் மைந்தர்கள் என வேசம் போட்டு அரசியல் செய்யும் அவலத்தை கலையக்கூட, தான் சார்ந்த இந்த சாதியின் பெயரும், பட்டப்பெயரும் தான் பேருதவி செய்கின்றன.
- இரா.ச. இமலாதித்தன் தேவர்
(அகமுடையார் இனக்குழு, தமிழன்)

ஜாதி

0 c
தன் ஜாதியின் பெயரை
தன் பெயருக்கு பின்னால் சேர்த்துக்கொள்வது என்பது
நான் பசியில் இருக்கும் போது
என்னை பார்க்க வைத்து
நீங்கள் மட்டும் உணவு உண்பதற்கு சமம்
-----------------------------------------------------------------------------
புலி தேவன்  : எத்தனையோ பேரு தந்தை யாரென்றே தெரியாமல் பலர் இருக்க
நீ மட்டும் அப்பன் பெயரை
உன் பெயருக்கு முன்னால் போட்டுக்கொள்வதென்பதுனு மட்டும் தான்
இவனுவ
இன்னும் தட்ட தூக்கிட்டு வரல
புலி தேவன்

மதுரை வீரன்

0 c
தமிழகம் முழுக்க உள்ள 
நாட்டுப்புற தெய்வங்களான 
அந்த
அந்த ஊர் காக்க 

இறந்த 
வீரனை
வீரனார் என்ற தெய்வமாக வழிபடுகின்றனர்
--
mgr
திரைப்படமான
மதுரை வீரன்
படம் வந்தபிறகு
தமிழக கிராம மக்கள்
முட்டாள்தனமாக
வீரன் சிலையை அனைத்தையும்
மதுரை வீரனாக மாற்றிவிட்டனர் .
.
மதுரை வீரனின் யார்
என்று தெரியாமல்
அதை
நம்ம மக்கள் வழிபாடு செய்கின்றனர் ..

தமிழ் சமூகத்தை சிதைக்க குடும்ப அமைப்பை கொச்சைப்படுத்த ஐம்பதாண்டாய் கையாண்டு வரும் மூளைச்சலவை.

0 c
ARUN SENTHIL;
இது தான் திராவிடம் தமிழ் சமூகத்தை
சிதைக்க குடும்ப அமைப்பை கொச்சைப்படுத்த
ஐம்பதாண்டாய் கையாண்டு வரும்
மூளைச்சலவை.
---------------------------------------------------------------
காதல் திருமணமே உயர்ந்ததாம். நிச்சயக்கப்பட்ட
திருமணம் தாழ்ந்ததாம். அது ஒரு வகை
விபசாரமாம். Metooவாம்.
காதல் உயர்ந்த உணர்வே. ஆனால் அது
கல்யாணத்திற்கான அளவுகோல்.
குடும்பத்தின் நோக்கமே காதல் மற்றும்
காம நுகர்வே என்பது எவ்வளவு அபத்தம்.
மூட தனமான பிற்போக்கு தனமான ஈரோட்டு ராமசாமி
மனோபாவ கருத்து.
தமிழ் சமூகத்தில் நடக்கும்
காதல் திருமணங்கள் 99 சதம்
படு தோல்வியில் தான் முடிந்திருக்கிறது. போய் போலீஸ் ஸ்டேசனில் விசாரியுங்கள்.
அந்த பெண் இல்லையெனில்
செத்து விடுவேன் என்று
சொன்னவன் தான் குழந்தை
ஒன்றை கொடுத்த பிறகு
அந்த பெண் என்னோடு இருந்தால் செத்து விடுவேன்
என்று சொல்லி விசத்தை குடித்து ஆஸ்பத்திரியில் படுத்து கிடந்தான்.
உங்கள் கருத்து தமிழ் சினிமாவின் தாக்கத்தால்
தமிழர் தம் உளவியலில் திணிக்கப்பட்டிருக்கிற ஆபத்தான கருத்து.
குடும்பம் என்ற அமைப்பின்
இலட்சியமே காதலும் காம நுகர்வுமே என்ற மேற்கத்திய
மனோபாவ கருத்து.
Rettaivaal Kuruvi
இந்தியாவில் நடக்கும் பெரும்பான்மையான arranged marriage ஒரு வகையான #metoo க்கள் தான்.
காதல் திருமணம் செய்தவர்கள் பெரும் பாக்கியசாலிகள்.

BUSSINESS

0 c
வெயிலணன் கந்தசாமி
அமெரிக்காவின் #Apple நிறுவனம், எல்லா நாடுகளிலும் பரவியுள்ளது. இது போல பல American brands எல்லா நாடுகளிலும் பரவியுள்ளது.
ஆனால் இது போன்று குறிப்பிட்டுச் சொல்லும் வகையிலான brand கள் ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள நாடுகளிலிருந்து ஏன் வரவில்லை?
ஏனென்றால், அமெரிக்காவைப் போன்று ஒரே மொழி ஐரோப்பா முழுவதும் இல்லை. இத்தாலியில் பரவலாக உள்ள ஒரு brand குறித்த அறிமுகம் ஃப்ரான்சு நாட்டில் இல்லை. அதற்கு காரணம் வெவ்வேறு மொழிகள். - #Huffington_post ல் இந்திகாரர்கள் கட்டுரை.
***
இந்திய ஒன்றியத்தில் நடக்கும் இந்தி மொழி திணிப்பு குறித்து நடக்கும் உரையாடல்களில் நாம் ஐரோப்பிய ஒன்றியத்தை எடுத்துக்காட்டாக குறிப்பிடுகிறோம்.
அந்தந்த நாட்டின் மொழியையும் அதன் தொன்மையும் பேணுவது ; அதே நேரத்தில், நாடுகளுக்கு இடையேயான அலுவல் மொழியாக ஆங்கிலத்தையும் சேர்த்து பயன்படுத்துவது என்று இருக்கிறார்கள் என்று நாம் எடுத்துரைக்கிறோம்.
***
இது இந்திகாரர்களுக்கு உருத்தலாக உள்ளது. அதனால், இந்திகாரர்கள் Huffington Post போன்றவற்றில் துவக்கத்தில் உள்ளது போன்று brands குறித்த கட்டுரையாக எழுதுகிறார்கள். அதனை படி எடுத்து இங்கே உள்ளவர்களும் பரப்புவார்கள்.
***
ஆனால் உண்மை நிலை எப்படி உள்ளது? Use & Throw கலாச்சாரத்தை அடிப்படையாக கொண்ட அமெரிக்கா என்ற brand ஐ விட ஐரோப்பா என்ற brand உம் ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள ஒவ்வொரு நாட்டின் brand உம் சிறந்ததாகவே உள்ளது.
ஐரோப்பாவைச் சேர்ந்தவர்கள் #சமூக_பொறுப்போடு நடந்து கொள்கிறார்கள். உதாரணத்துக்குச் சொல்வதென்றால்
#பொது_போக்குவரத்து (பேருந்து மற்றும் இருப்பூர்திகள்) விடயத்தில் அமேரிக்காவை விட எத்தனையோ மடங்கு சிறந்தவர்களாக ஐரோப்பாவினர் உள்ளார்கள்.மிதி வண்டிகளை பயன்படுத்துவது என்ற விடயத்திலும் அப்படிதான்.
#படைப்பாற்றல் என்ற விடயத்திலும் அமேரிக்கர்களைவிட ஐரோப்பாவினர் சிறந்து விலங்குகிறார்கள். அமெரிக்கா போல அதிகமாக தம்பட்டம் அடிப்பதில்லை.
***
சரி brands பற்றி பேசுவதென்றால் நாம் சிறுவர்களாக இருந்தபோது பரவலாக இருந்த #Philips_TV ஐ ஒரு எடுத்துக்காட்டாகச் சொல்லலாம். அந்த பெயரை கேட்டதுமே, நீடித்து நிலைக்கவல்லது என்ற நம்பிக்கை நமக்கு வரும்.
அண்மைக் காலத்தில் எடுத்துக்கொண்டால் #Nokia brand ஐ சொல்லலாம். கண்டுபிடிப்புகள் & நீடித்து நிலைக்கும் தீர்வுகள் என்றால் ஐரோப்பிய ஒன்றியம் என்றுமே சலைத்ததில்லை.
***
அடுத்தாக ஆசிய கண்டத்தை எடுத்துக் கொண்டால், #SONYநிறுவனம் எப்படி பரவியது? #Samsung நிறுவனம் எப்படி இந்த அளவுக்கு பல துறைகளிலும் பல கன்டங்களிலும் பரவியுள்ளது.
இவர்கள் அனைவரும் வெற்றி பெற காரணம் என்னவென்றால், எங்கு போனாலும் உள்ளூர் மொழியில் சேவையை வழங்குவார்கள் விளம்பரங்களை உள்ளூர் மொழியில் செய்வார்கள்.
***
பண மொழியை மட்டும் புரிந்து கொள்ளும் இந்திகாரர்களுக்கு இது எப்படி புரியும். அவர்கள் தான் சோம்பேறிகளாயிற்றே. பஞ்சம் பிழைக்கப் போகும் இடத்தில் கூட வேறு மொழியை படிக்காத சோம்பேறிகள். #இந்திகாரர்களின்_brand_பழுதுபட்டது.
தமிழர்கள் எந்த ஊருக்குப் போனாலும் அந்த நாட்டின் உள்ளூர் மொழியை மதித்து வருகிறோம். நமக்கென்று ஒரு #தொன்மையான_வரலாறு உள்ளது. அதனை பாழாக்கும் வகையில், தமிழர் வேடம் தாங்கி பலரும் உள்ளடி வேலை பார்க்கிறார்கள். தமிழர்கள் எப்போதும் நம் brand ஐ சரியான வழியில் கட்டமைப்போம். உலகை வென்றெடுப்போம்.

அஞ்சினான் புகலிடம் ( NO FIRE ZONE )

0 c
 "அஞ்சினான் புகலிடம்"
( NO FIRE ZONE )
--------------------------------------------------------------
இந்த வார்த்தை தமிழகத்தின்
பண்பாட்டின் உச்சம் ..
.
ஏன்
இன்றைய போர் துறையை சார்ந்த
நாகரீகத்தின் உச்சத்தில் இருப்பதாக சொல்லிக்கொள்ளும்
.
இன்றைய நாடுகளால் கூட இந்த பண்பாட்டின் உச்சத்தை
அடைய இயலவில்லை ..
.
அவர்கள் பண்பாட்டின் உச்சியில்
இருப்பதாக சொல்லிக்

கொல்லும் நாடுகளே ...
NO FIRE ZONE என்று
ஈழபோரில்
மக்களை
வரவழைத்து கொன்றதை நாம் பார்த்தோம் .
.
இந்த NO FIRE ZONE தான்
அன்றைய அஞ்சினான் புகலிடம்
.
இது உண்மையா என்றால்
.
சங்க பாடல் .
-----------------------
,பண்டைத் தமிழர்கள்
பகைவர் நாட்டின் மீது படையெடுக்கப்
புறப்படும் முன்

தாங்கள் படையெடுத்து வருவதை
முன்கூட்டி அறிவித்தலும் உண்டு.
.
அவ்வாறு அறிவிக்கும் பொழுது
தங்கள் படையெடுப்பால்
சாதாரணப் பொதுமக்கள் உள்ளிட்டோர்
துன்பப் படக்கூடாது,
தக்க பாதுகாப்பில் இருக்கலாம்
என்று கூறிப் போர் தொடுப்பதாக இப்பாடல் குறிப்பிடுகிறது.
.
ஆனிறை, அந்தணர், பெண்கள், நோயாளிகள், புதல்வரைப் பெறாதவர்கள் ஆகியோர் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று கூறுகின்ற செய்தி பண்டைத் தமிழர் போர்ப் பண்பாட்டைக் கூறுவதாக அமைந்துள்ளது.
.

அந்த பாடலை பின்பு பார்ப்போம்
.
அதற்க்கு முன்
கிபி 2 ஆம் நூற்றாண்டை சார்ந்த
துளு நாட்டு கல்வெட்டு ஒன்று சொல்லும் செய்தியை பார்ப்போம்

.
சச்சவிட வணிகர், சேனையங்காடிகள், கோயிலங் காடிகள், செக்கு வணிகர், உறைகாரர் ஒன்றுகூடி, தனிநின்று வென்றான் நல்லூர், மாதேவிமங்கலம் ஆகிய ஊர்களையும் அஞ்சினான் புகலிடமாக நிறுவினார்கள். - என்று ஒரு கல்வெட்டு (Epi.Rept 62/32-34) brhšY»‹wJ.

இப்பொது பாண்டியனின் செய்தியை பார்ப்போம்

----------------------------------
பாண்டியன் பற்றிய ஒரு பாடல்
---------------------------------------------------
பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியை, நெட்டிமையார் பாடிய பாடல் அவனுடைய இயல்பான கொடைத் திறத்தைப் புலவர் பாராட்டி அவன் பல்லாண்டு காலம் வாழவேண்டும் என்று வாழ்த்துகின்ற பாடலாக அமைந்துள்ளது. இப் பாடலில் கீழ்வரும் பகுதி தமிழரின் பண்பாட்டைப் பெருமையாக எடுத்துக் கூறும் பகுதியாகும்.

~~ஆவும் ஆனியற் பார்ப்பன மக்களும்

பெண்டிரும் புpணியுடை யீரும் பேணித்

தென்புலம் வாழ்நர்க்கு அருங்கடன் இறுக்கும்

பொன்போற் புதல்வர்ப் பெறாஅ தீரும்

எம்அம்பு கடிவிடுதும் நும்அரண் சேர்மின்என

அறத்துஆறு நுவலும் ப10ட்கை மறம்” (பா. 9)

இப்பாடற் பகுதியில் பண்டைத் தமிழர்கள் பகைவர் நாட்டின் மீது படையெடுக்கப் புறப்படும் முன் தாங்கள் படையெடுத்து வருவதை முன்கூட்டி அறிவித்தலும் உண்டு. அவ்வாறு அறிவிக்கும் பொழுது தங்கள் படையெடுப்பால் சாதாரணப் பொதுமக்கள் உள்ளிட்டோர் துன்பப் படக்கூடாது, தக்க பாதுகாப்பில் இருக்கலாம் என்று கூறிப் போர் தொடுப்பதாக இப்பாடல் குறிப்பிடுகிறது. ஆனிறை, அந்தணர், பெண்கள், நோயாளிகள், புதல்வரைப் பெறாதவர்கள் ஆகியோர் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று கூறுகின்ற செய்தி பண்டைத் தமிழர் போர்ப் பண்பாட்டைக் கூறுவதாக அமைந்துள்ளது.

மேலும் புதல்வர் பெறுதல் வாழ்வின் சிறப்புக்கு அடித்தளமாக அமையும் என்ற பண்பாட்டையும் இப்பாடல் குறிப்பிடுகிறது.

அத்துடன் புதல்வரின் கடமையையும் சுட்டிக் காட்டுகிறது.

புதல்வர்கள் என்போர் தன்னுடைய முன்னோர்களுக்கு நினைந்து படையல் செய்து கடமையாற்ற வேண்டும் என்ற பண்பாட்டுச் செய்தியையும் இப்பாடல் குறிப்பிடுகிறது.

WWW.VAAA.IN

வேட்டை

0 c
பழங்காலத்தில் காட்டு விலங்குகள் மக்களை தாக்கினால்
மன்னர்கள் வேட்டையாட செல்வார்கள்
-------------------------------------------------------------------------
Nagappan Sathappan பதிவு 
·
பாரம்பரியமாக நம் நாட்டில் வேட்டை ஒரு பொழுதுபோக்காக இருந்ததில்லை.
சில அரசர்களின் பழக்கமாக இருந்தது.
பிரிட்டிஷாரின் வருகைக்கு பின்தான்
வேட்டை பெருமளவில் பரவியது.
புலி, சிங்கம் போன்ற அற்புத விலங்குகள்
இல்லாத நாட்டில் இருந்து வந்த இவர்கள்
இவைகளை கொல்வதை ஒரு வீரசாகசமாக நினைத்தார்கள்.
அதிலும் புலி வேட்டை ஒரு சமூக சடங்கு போல உருவானது.வெள்ளை எஜமானர்களைப் பார்த்து
பல இந்திய ராஜாக்களும் துப்பாக்கி தூக்க ஆரம்பித்தனர்.




1920களில் ஐந்தாண்டுகளில்
9000 வேங்கைகளும்
26000 சிறுத்தைகளும் கொல்லப்பட்டன.
- தியோடர் பாஸ்கரன்
-------------------------------------------------------------------------
Nagappan Sathappan பதிவு 

தஞ்சை பெரிய கோவில்

0 c

தஞ்சம்(அடைக்கலம் ) புகுந்த

0 c
1780ஆம் ஆண்டு
மக்கள் முன்பாக
சின்ன மறவர் நாட்டையும் மக்களையும் காக்கும் பொறுப்பை சுமக்கக் கூடியவர்கள்
மருது சகோதரர்களே என்று
நாட்டை ஒப்படைத்தார்.வேலு நாச்சியார் .1780ஆம் ஆண்டு 
மக்கள் முன்பாக
சின்ன மறவர் நாட்டையும் மக்களையும் காக்கும் பொறுப்பை சுமக்கக் கூடியவர்கள்
மருது சகோதரர்களே என்று
நாட்டை ஒப்படைத்தார்.வேலு நாச்சியார் .
அது முதல்
சிவகங்கை மருது பாண்டியரின் ஆட்சியில்
சிறப்பாக இருந்தது.
21 ஆண்டுகள் ஆட்சி செய்து
மக்களால் மருதீசர், மருதேந்திரன், மருதபூபதி என்று போற்றி வணங்கப்பட்டனர்.
இந்த நிலையை மாற்ற வந்தது போல்,
தென்றல் தவழ்ந்த நாட்டில் சுழன்று அடிக்கும் சூறாவளி போல்
1801 ஆம் ஆண்டு ஊமைத்துரை
அடைக்கலம் கேட்டு வந்து சேர்ந்தார்.
வெள்ளைய தளபதி வேல்ஸ் - மருதுவிடம்
“ மருது உன்னை பகைத்துக் கொள்ள விரும்பவில்லை. நீ தஞ்சம் அளித்துள்ள ஊமைத்துரையை மட்டும் என்னிடம் ஒப்படைத்து விடு. இந்த நாட்டையே உனக்கு உரிமையாக்குவேன்” என கேட்டும் தன் உயிரை கொடுத்தாலும் கொடுப்பேனே தவிர அடைகல பொருளை தர நானும் எனது மறக்குலமும் ஒருபோதும் ஒப்பாது என்று போரிட்டு மடிந்தார்.
-------------------------
ஊமைத்துரை போல்,
கட்டபொம்மன்
புதுக்கோட்டை மன்னரிடம்
அடைக்கலம் புகுந்து இருந்தால்
மானமிக்க மறக்குலத் தோன்றலான
புதுக்கோட்டை மன்னரும்
மருது சகோதரரை போல
நட்பு நாடிய ஆங்கிலேயரை எதிர்த்து
கட்டபொம்மனை காத்திருப்பார்.
திருடன் போல பதுங்கி இருந்தவனை தான்
பிடித்து கொடுக்க உத்தரவிட்டார் என்பதை மனதில் கொள்ள வேண்டும்.
--------------------------------------------
கிபி 1801 ல்
வெள்ளையரை எதிர்த்து படை திரட்டிய
கோபால நாயக்கர்,
ஆனையூர் நாட்டில் பொன்னித்தேவரிடம்
தஞ்சம் புகுந்தார்,
அவர் இருக்குமிடம் அறிந்து வெள்ளையர்
ஆனையூர் நாட்டை தாக்கினர்.
ஆனையூர் நாட்டுக்கு ஆதரவாக
கருமாத்தூர் நாட்டு கள்ளர்களும்
போரிட களம் கண்டனர்.
வெள்ளையர் நத்தர் கான் (NATTAR KHAN) தலைமையில் பெரும்படையை அனுப்பி, தாக்குதல் நடத்துகின்றனர். பொன்னித்தேவர் மற்றும் பிற கள்ளர்கள் கொல்லப்பட்டனர்.
கோபால நாயக்கர்
கைது செய்யப்பட்டு தூக்கிலிடப்பட்டார்.
# தஞ்சம்(அடைக்கலம் ) புகுந்த
கோபால நாயக்கரை காக்க
உயிர்விட்ட பிறமலைக்கள்ளர்கள் #
அது முதல்
சிவகங்கை மருது பாண்டியரின் ஆட்சியில்
சிறப்பாக இருந்தது.
21 ஆண்டுகள் ஆட்சி செய்து
மக்களால் மருதீசர், மருதேந்திரன், மருதபூபதி என்று போற்றி வணங்கப்பட்டனர்.
இந்த நிலையை மாற்ற வந்தது போல்,
தென்றல் தவழ்ந்த நாட்டில் சுழன்று அடிக்கும் சூறாவளி போல்
1801 ஆம் ஆண்டு ஊமைத்துரை
அடைக்கலம் கேட்டு வந்து சேர்ந்தார்.
வெள்ளைய தளபதி வேல்ஸ் - மருதுவிடம்
“ மருது உன்னை பகைத்துக் கொள்ள விரும்பவில்லை. நீ தஞ்சம் அளித்துள்ள ஊமைத்துரையை மட்டும் என்னிடம் ஒப்படைத்து விடு. இந்த நாட்டையே உனக்கு உரிமையாக்குவேன்” என கேட்டும் தன் உயிரை கொடுத்தாலும் கொடுப்பேனே தவிர அடைகல பொருளை தர நானும் எனது மறக்குலமும் ஒருபோதும் ஒப்பாது என்று போரிட்டு மடிந்தார்.
-------------------------
ஊமைத்துரை போல்,
கட்டபொம்மன்
புதுக்கோட்டை மன்னரிடம்
அடைக்கலம் புகுந்து இருந்தால்
மானமிக்க மறக்குலத் தோன்றலான
புதுக்கோட்டை மன்னரும்
மருது சகோதரரை போல
நட்பு நாடிய ஆங்கிலேயரை எதிர்த்து
கட்டபொம்மனை காத்திருப்பார்.
திருடன் போல பதுங்கி இருந்தவனை தான்
பிடித்து கொடுக்க உத்தரவிட்டார் என்பதை மனதில் கொள்ள வேண்டும்.
--------------------------------------------
கிபி 1801 ல்
வெள்ளையரை எதிர்த்து படை திரட்டிய
கோபால நாயக்கர்,
ஆனையூர் நாட்டில் பொன்னித்தேவரிடம்
தஞ்சம் புகுந்தார்,
அவர் இருக்குமிடம் அறிந்து வெள்ளையர் ஆனையூர் நாட்டை தாக்கினர்.
ஆனையூர் நாட்டுக்கு ஆதரவாக
கருமாத்தூர் நாட்டு கள்ளர்களும்
போரிட களம் கண்டனர்.


வெள்ளையர் நத்தர் கான் (NATTAR KHAN) தலைமையில் பெரும்படையை அனுப்பி, தாக்குதல் நடத்துகின்றனர். பொன்னித்தேவர் மற்றும் பிற கள்ளர்கள் கொல்லப்பட்டனர்.
கோபால நாயக்கர்
கைது செய்யப்பட்டு தூக்கிலிடப்பட்டார்.
# தஞ்சம்(அடைக்கலம் ) புகுந்த
கோபால நாயக்கரை காக்க
உயிர்விட்ட பிறமலைக்கள்ளர்கள் #

நம் முன்னோர்கள் பெரிய தீர்க்கதரிசிகள்

0 c
"உங்களுக்கு ரத்தக்கொதிப்பு ஜாஸ்தியாகி ஆஸ்பத்திரிக்குப் போனீங்களாமே...
அப்படி என்ன பிரச்னை...?"
ஒருத்தன் எனக்கு 1000 ரூபாய்க்கு 'செக்' குடுத்தான். வாங்கி பேங்க்ல போட்டேன்....
சரி.....
அது கையெழுத்து சரியில்லேன்னு ரிட்டர்ன் ஆகிப் போச்சு...
சரி....
பேங்க்லேருந்து மெசேஜ் குடுத்தான்.
354 ரூபாய் பிடிச்சிக்கிட்டோம்னு. அதென்ன 354 ரூபாய்னு பேங்க்ல போய் கேட்டேன்...
என்ன சொன்னாங்க...?
300 ரூபாய் ரிட்டர்ன் சார்ஜூ. 54 ரூபாய் GST ன்னான்.
அடப்பாவிகளா...
நீ டென்ஷனாயிடாமக் கேளு...
300 ரூபாயே பெரிய கொள்ளை.
அதுக்கு GST வரி வேறயான்னு நான் டென்ஷனாகி, செக் குடுத்த பார்ட்டிக்குப் போன் பண்ணினேன்...
என்னாச்சு...
அவன் உடனே வந்து 1000 ரூபாயக் குடுத்துட்டான். குடுத்துட்டு அவன் சொன்னான்....
எனக்கு 472 ரூபாய பிடிச்சிட்டாங்க சார்னு...
எப்படி...?
அவன் பேங்க்ல 400 ரூபாய் ரிட்டர்ன் சார்ஜாம். அதுக்கு 18% GST 72 ரூபாய். ஆக...472 ரூபாயாம்...
அட் அநியாயமே...
1000 ரூபாய் வரவு செலவுல ஒரு சிறு தவறுக்கு ரெண்டு பேருக்கும் அபராதம் 926 ரூபாய்.
#ஒரே_செக்குக்கு_ரெண்டு_இடத்தில் #ஃபைன்_வித்_ரெண்டு_GST#இதுக்குப்_பேரு_நாடு_முழுதும்_ஒரே #வரியாம்.
நம்மள எவ்வளவு கூமுட்டையாக்குறாங்கன்னு நினைச்சு நினைச்சு பிரஷ்ஷர் 190 க்குப் போயிருச்சு.
அதான் ஆஸ்பத்திரிக்குப் போயி செக் பண்ணிட்டு ட்ரீட்மெண்ட் எடுத்துக்கிட்டு வர்றேன்...
சரி..சரி...டென்ஷனாகாதீங்க...ஒரு அஞ்சு நிமிஷம் வெயிட் பண்ணுங்க...நான் போயி பெட்ரோல் போட்டுக்கிட்டு வந்துடறேன்....லேட்டானா ரேட்டை ஏத்திப்புடுவானுங்க பாவிப் பசங்க.....!
இந்தக் கதை தான் இப்போ வாட்ஸ்அப்பில் வைரலாய் வலம் வந்து கொண்டிருக்கிறது...
இதைத்தான் அன்றே #பிசிராந்தையார்
புறநானூறு பாடலிலே பாடியிருக்கிறார் போலும்...
அப்பாடலினை படித்து பார்த்தால் தான் அதன் அர்த்தம் விளங்கும்,
இதோ அப்பாடல்,
காய் நெல் அறுத்துக் கவளம் கொளினே,
மா நிறைவு இல்லதும், பல் நாட்கு ஆகும்;
நூறு செறு ஆயினும், தமித்துப் புக்கு உணினே,
வாய் புகுவதனினும் கால் பெரிது கெடுக்கும்;
அறிவுடை வேந்தன் நெறி அறிந்து கொளினே,
கோடி யாத்து, நாடு பெரிது நந்தும்;
மெல்லியன் கிழவன் ஆகி, வைகலும்
வரிசை அறியாக் கல்லென் சுற்றமொடு,
பரிவு தப எடுக்கும் பிண்டம் நச்சின்,
யானை புக்க புலம் போல,
தானும் உண்ணான், உலகமும் கெடுமே.
பாடியவர்: பிசிராந்தையார்
– #புறநானூறு_184
இதன் விளக்கம்:
மிகச் சிறிய பரப்பளவு கொண்ட நிலத்தில் விளைந்த நெல்லை அறுத்து உணவுக் கவளங்களாக்கி யானைக்குக் கொடுத்தால், அதனை யானை பல நாட்களாக உண்ணும்.
ஆனால், நூறு வயல்கள் இருந்தாலும், யானை தானே புகுந்து உண்ண ஆரம்பித்தால் , யானை தின்பதைவிட யானையின் கால்களால் மிதிபட்டு அழிந்த நெல்லின் அளவு அதிகமாகும்.
அதுபோல, ஒரு நாட்டின் தலைவன் வரி திரட்டும் முறை தெரிந்து மக்களிடமிருந்து வரி திரட்டினால் நாடு கோடிக் கணக்கில் பொருள்களைப் பெற்றுத் தழைக்கும்.
ஆனால், நாட்டை ஆள்பவன் அறிவில் குறைந்தவனாகி, முறை அறியாத பரிவாரங்களின் தூண்டுதலோடு, ஆரவாரமாக, ஈவு இரக்கமில்லாமல், #அநியாயமாக_வரியைத்_திரட்ட#விரும்பினால்_யானை_புகுந்த_நிலம்#போலத்_தானும்_கெட்டு_தன் #நாட்டையும்_கெடுப்பான்.
இப்போது புரிகிறதா...!!!!
நம் முன்னோர்கள் எவ்வளவு பெரிய தீர்க்கதரிசிகள் என்று...
அம்பில் மா.செந்தில் குமார் அகமுடையார்

செம்பியன் மாதேவி தல வரலாறு SEMBIYAN MADEVI TALA VARALAARU (Tamil Edition)

0 c

செம்பியன் மாதேவி தல வரலாறு SEMBIYAN MADEVI TALA VARALAARU (Tamil Edition)


பிற்கால சோழ சரித்திரம் எழுதிய திரு சதாசிவ பண்டாரத்தார்எ அவர்கள் எழுதிய இந்நூல் 
செம்பியன்மாதேவி என்ற ஊரையும் திருக்கோயிலை அமைத்த செம்பியன் மாதேவியார், 
சோழச் சக்கரவர்த்தியும் சிவபத்தியும் செந்தமிழ்ப் புலமையும் ஒருங்கே அமையப்பெற்ற சிவஞானச் செல்வரும் ஆகிய முதற்கண்டராதித்த சோழரின் பட்டத்தரசியாராக
விளங்கியவர்; 

https://www.amazon.in/dp/B07HTH5W6B


This is a book written by Mr. Sadasivan Pandarathar by the Chola Chronicle
Chembiyan Methiyavar, who constructed the temple at Chembiyamadevi,
Empress of Chola Emperor Kandarathitha Thevar who was one of the earliest Chola kings,

முதற் குலோத்துங்க சோழன் (Tamil Edition)

0 c

முதற் குலோத்துங்க சோழன் (Tamil Edition)


Kulothunga Chola I was the first king of the Chalukya Chola dynasty in 1070 AD, Sadasiva pandarathar wrote the story of Chola sarithiram later. This is a study book written by them.

https://www.amazon.in/dp/B07HY9J95B

.கிபி 1070 ல் சாளுக்கிய சோழ வம்சத்தில் பிறந்த முதலாம் குலோத்துங்க சோழன் சோழ சக்ரவர்த்தியாக அரியணை ஏறினான் .இவனை பற்றி பிற்கால சோழ சரித்திரம் எழுதிய சதாசிவ பண்டாரத்தார் .
அவர்கள் எழுதிய ய ஆய்வு நூல் இது.



துளு நாட்டு வரலாறு Tulu Nattu Varalaru (Tamil Edition)

0 c

துளு நாட்டு வரலாறு Tulu Nattu Varalaru (Tamil Edition)


சங்ககாலத் துளுநாட்டு வரலாறு (கி.பி. 2ம் நூற்றாண்டு) பற்றிய நூலை 1966 ல் வரலாற்றிஞர் சீனிவேங்கடசாமி வெளியிட்டார், துளு நாடு என்பது இன்றைய வடகன்னடம் , வடமலையாளம், தென்மராட்டியம் மற்றும் கோவா உள்ளிட்ட பகுதிகள் ஆகும்.



The history of the Sangam Age Tulu Country (2nd century AD) was published in 1966 by historian Seni.vankadasamy, Tulu Country is a part of today's north kannada, north kerala , south maharashtra and Goa