0 c
யாதும் ஊரே ; யாவரும் கேளிர் ;


தீதும் நன்றும் பிறர்தர வாரா ;

நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன ;

சாதலும் புதுவது அன்றே ; வாழ்தல்

இனிதுஎன மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின்,

இன்னா தென்றலும் இலமே; ‘மின்னொடு

வானம் தண்துளி தலைஇ, ஆனாது

கல்பொருது இரங்கும் மல்லற் பேர்யாற்று

நீர்வழிப் படூஉம் புணைபோல, ஆருயிர்

முறைவழிப் படூஉம்’ என்பது திறவோர்

காட்சியின் தெளிந்தனம் ஆகலின், மாட்சியின்

பெரியோரை வியத்தலும் இலமே;

சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே.



எட்டுத்தொகை நூல்களில் ஒன்றாகிய

புறநானூறு. 192 - பாடியவர்: கணியன் பூங்குன்றன்
2 c
வெள்ளலூர் நாடு



இயக்குனர் சேரன் எந்த இனம் என்று தெரியாது.
இருந்தபோதிலும் இந்த ஒலி ஒளி பேழையில் நம்மைப்பற்றி மிக நேர்த்தியாக சொல்லியுள்ளார்.

http://www.youtube.com/watch?v=Dkshj4d38V8


நம்மைப்பற்றி, நம் இனத்தை சாராத, ஒரு சாதிக்காரன் பெருமிதத்தோடு சொல்லுவது நமக்கு பெருமையாக உள்ளது.
thanks to வெயிலணன்
1 c

தேவர் திருமகனார் முத்துராமலிங்க தேவர்



தேவரின் புகழை உலகுக்கு சொல்ல தேவர் புலிப்படை அமைப்பின் சார்பாக வெளியிடப்பட்ட ஆடியோ சிடி.


உங்களுக்காக...@ தரவிறக்கம் செய்து கேட்டு மகிழுங்கள். உறவுகளே..!



Album – Mukkulathin Mugavari

Music Composer – Karunas

Lyrics – Pulavar Pulamaipithan, Vairamuthu, Murugan

Producer – Mukulathor Pulipadai Chennai

Label – Symphony

Year of Release – 2009


பாடல் 1: ஆண்ட குலம்
பாடல் 2: வா பங்காளி
பாடல் 3: எதையும் அறிவால்
பாடல் 4: கிழக்கே உதித்த
பாடல் 5: பசும்பொன்னில்