முருகன் குறிஞ்சித் தெய்வம்

0 c


கார்த்திகை நினைவு தீபம் ...
கார்த்திகையில் ஆறு நாட்களும் விளக்கு ஏற்றி வழிபடுவது
தமிழ்நாட்டில் வாழ்வோருக்கான கடமையாகும் ....
வரலாற்றுக்கு முந்தைய செய்திகள்
தொன்மக் கதைகளாக நிலைத்து நிற்கும் 
சடங்குகளாக நீடிக்கும்
சங்க காலத்தில் இருந்து கார்த்திகை தீப வழிபாடு தமிழகத்தில் இருக்கிறது.
தமிழகத்தில் மிகத் தொன்மையான திருவண்ணாமலையில்
மிகப் பழமையான தீப வழிபாடு நடைபெறுகிறது ...
தொன்மை கதைகள் பல இருப்பினும்
இது தமிழகத்தை காக்க இறந்துபட்ட
மன்னர்களுக்கும் வீரர்களுக்குமான பொதுவான நினைவு தீபம் ...
இம்மண்ணில் வாழும் அனைவரும் ஆறு நாட்களும் விளக்கு ஏற்றி வழிபடுவது
தமிழ்நாட்டில் வாழ்வோருக்கான கடமையாகும் ....



குறிஞ்சித் தெய்வம் 

குறிஞ்சி மக்கள் தம் தெய்வத்தை தீயின் கூறாக கொண்டு சேந்தன் (சிவந்தவன் ) என வணங்கினர் .
இலக்கியத்தில் சேய் ,சேயோன் என வழங்குவர்.























முல்லை நிலத் தலைவி கொடிச்சி எனப்பட்டதால் 
அதற்கேற்ப 
முருகனின் தேவி வள்ளி (கொடி) எனப்பட்டாள்