0 c
மீண்டும் வருமா ? 
அந்த காலம் ?
---------------------------------------------
தமிழகத்தில் ஆடி பேருக்கு அன்று புதுமணத் தம்பதியர் தாலி பெருக்கி கொண்டாடுவார்கள் ....

காவிரி கரையோர சைவ , வைணவ தளங்களில் இருந்து தெய்வங்கள் காவிரியில் மக்களோடு மக்களாக தாங்களும் சேர்ந்து முழுக்காடுவார்கள் 

...
சோழ நாட்டு மக்கள் பெருக்கெடுத்தூடும் காவிரியை மலரிட்டு தூபம் தீபம் காட்டி வழிபடுவார்கள் ..
மீண்டும் வருமா ? அந்த காலம் ?..
---------------------------------------------
மன்னர்கள் காலமே தேவலாம் போல இருக்கு ...


அவனுங்க காலத்துல இதுமாதிரி செய்யும் போது
அணையை உடைச்சு தண்ணி கொண்டு வந்தானுங்க ...
---------------------------------------------------------------------------------------------
.70 வருடமாக வயித்தில அடிக்கிறாங்க ..
இப்ப ...என்ன செய்ய ?
----------------------------------------------------------------------------
காவிரி இல்லையேல் தமிழகத்துக்கு அருளாதாரமும் இல்லை ,பொருளாதாரமும் இல்லை -வாரியார்
--------------------------------------------------------------------------------
மருங்கு வண்டு சிறந்து ஆர்ப்ப
மணிப்பூ ஆடை அது போர்த்து
கருங்கயல் கண் விழித்தொல்கி
நடந்தாய் வாழி காவேரி - சிலப்பதிகாரம்
----------------------------------------------------------------------
இரு கரைகளிலும் வண்டுகள் இசை எழுப்புகின்றன.
பூக்களையே ஆடையாக அணிந்து புறப்பட்ட காவிரியே!
உன்னில் துள்ளுகின்ற கெண்டை மீன்கள்தான் உனது கண்களோ?
இடையை வளைத்து, நெளித்து நடைபோடும்
காவிரியே! நீ வாழ்க!


WWW.VAAA.IN