Maya Devar 1 மணி நேரம் · #Manju Ganesh Thevar தொப்புளக்கரை - அருப்புக்கோட்டை அருகே முக்குலத்தோர் கோவிலை நாயக்கர்கள் உரிமை கொண்டாடுவதில் கலவரம் என்று செய்தி படித்தேன். இதற்கு காரணம் என்ன? பரம்பரை நிலத்தையெல்லாம் வந்திருக்கும் போனவனுக்கும் விற்றுவிட்டு விவசாயத்தை மறந்துவிட்டு இன்ஜினியரிங் படிப்புக்கு ஆசைப்பட்டு பிள்ளைகளை யமஹா தொழிற்சாலை வாசலில் ரோட்டில் படுக்க வைத்தோம். இன்று மீதியுள்ள கிராமத்தையும் வளைக்கிறார்கள். இப்படித்தானே தொண்டை மண்டலம் முழுவதும் முக்குலத்தோரை அழித்தார்கள். முக்குலத்தோர் பெண்களுக்கு அறியாமை அதிகம். அடுத்தவர்களைப் பார்த்து பேச்சைக் கேட்டு கணவர்களை தொல்லைப்படுத்தி சொத்துக்களை விற்கிறார்கள். விவசாயத்தை கேவலமாக நினைத்து சினிமா விளம்பர கனவுலகில் மிதக்கிறார்கள். சென்னை போன்ற பெரு நகரங்களில் வாழ்வதும் மாதச் சம்பளமும் ஓரளவிற்கு வசதி என்றால் வெளிநாடு என்று கற்பனையை வளர்த்துக் கொண்டு வாழ்க்கையை கெடுத்துக் கொள்கிறார்கள். தரையும் கூரையும் சொந்தமில்லாத ஆயிரம் சதுர அடிக்கு பல லட்சம் கொடுக்க பத்து ஏக்கரை விற்க தயாராகிறார்கள.எதிர்விளைவுகளைப் பற்றி சிந்திப்பது இல்லை.வாழ்ந்தால் சென்னையில்தான் இருப்பேன் கிராமங்களுக்கு போகமாட்டேன் கணவர் வீடு தேவையில்லை கணவன் கேட்கவில்லை என்றால் விவாகரத்து. பெண்ணைப் பெற்றவர்கள் மன நிலையும் அதுதான் எல்லாவற்றிற்கும் கணவரையும் புகுந்த வீட்டையும் குறை கூறுவதை பழக்கமாக போய்விட்டது. உச்ச நீதிமன்றம் கணவர் அல்லாது பிற ஆடவருடன் தொடர்பு கொள்வது தண்டனைக்குஉரியது இல்லை என்பது தனி மனித உரிமை சம்பந்தப்பட்ட விஷயம் என்பதால். அதற்கு சமுதாயம் தண்டனை தரும்.ஆனால் விவாகரத்துக்கு ஆறு மாதம் கவுன்சிலிங் தேவை இல்லை என்பது குடும்பத்தை அழிக்கும் விஷயம். இதைத்தான் எதிர்க்க வேண்டும். குடும்பம் என்பது வெறும் சென்டிமெண்ட் விஷயம் அல்ல. அது சமுதாயம் சம்பந்தப்பட்டது மட்டுமல்ல அது வம்சம் சம்பந்தப்பட்டது மட்டுமல்ல அது பொருளாதாரம் சம்பந்தப்பட்டது வாழ்வாதாரம் சம்பந்தப்பட்டது. கூட்டுக் குடும்பமாக இருந்த போது ஊரே சொந்தமாக இருந்தது. அது உடைந்து பங்காளிகள் குடும்பமாக இருந்த போதும் நிலம் கைவிட்டு போகவில்லை. அதுவும் குறுகி ஒரு குடும்பமாய் போது நிலமும் குறுக ஆரம்பித்துவிட்டது. இப்போது விவாகரத்து அதிகமாகி இன்றும் அழிகிறது. சாஃட்வேர் வேலை இனஜினியர் படிப்புதான் சிறந்தது என்று 20 வருடங்களுக்கு முன்பு பொய் பிரச்சாரம் செய்து ஏரிகளையெல்ல்ம் என்ஜீனியரிங் கல்லூரி ஆக்கினான் திராவிடனின் ஊடகங்கள்.இன்று என்ஜினியர் படிப்புக்கு வேலையில்லை உன் நிலமும் உன்னிடம் இல்லை இயற்கை விவசாயம் பேசுகிறான். விவசாய நிலத்தை மீத்தேன் எடுக்கவும் சாலை போடவும் எடுத்துக் கொள்கிறான். இன அழிப்பு போரினால் மட்டும் நிகழ்வதில்லை.மெல்ல மெல்லத் குடும்பம் சமூகம் பொருளாதாரம் வாழ்வாதாரம் கலாச்சாரம் வரலாறு அனைத்தையும் அழிப்பதில் உள்ளது.கோவில் சிலை திருடும் நில ஆக்கிரமிப்பு இரண்டும் ஒன்றுதான். முக்குலத்தோர் மக்களுக்கு இன்று ஏற்பட்டுள்ள இழி நிலை முக்குலத்தோர் பெண்களின் அறியாமையே காரணம். படித்தவர்களுக்கும் படிக்காதவர்களுக்கும் வித்யாசம் இல்லை. ஊரில் நிலத்தை விற்று சென்னையில் குடியேறி ஊரை மறந்ததால் இன்று தமிழ் நிலம் அந்நியர்களுக்கு சொந்தமாகி தமிழன் நிலமற்ற கூலியாக அண்டை மாநிலங்களுக்கு செல்கிறான். தமிழ் நாட்டில் தமிழன் ஒரு இனமாக இல்லாமல் ஒரு சாதியாகிப் போனான்.அதனால் ஆளுமை இல்லை அடி வாங்குகிறேன். தென் மண்டலத்தில் உள்ள பிரச்சனை கொங்கு மண்டலத்தில் இருப்பதில்லை.அங்கு கிராமப்புற நிலங்களை விற்பதில்லை. தொப்புளக்கரைதான் நமது பிரச்சனை அதில்தான் நம் அனைவரின் கவனமும் இருக்க வேண்டும். கருணாஸும் பரியேறும் பெருமாளும் தேவையற்றது. வளமான சோழ மண்டலத்தில் மீத்தேன் மூலம் அழிக்கிறார்கள். இதற்காகத்தான் முக்குலத்தோர் ஒற்றுமை மிக மிக அவசியம் இது காலத்தின் கட்டாயம். தொப்புளக்கரை உறவுகளுக்கு அமைப்புகள் மட்டுமல்ல அனைத்து மக்களும் ஒன்றுக் கூடி நம் கோவிலை மீட்போம். ஒன்று படுவோம் வென்று எடுப்போம்.


#Manju Ganesh Thevar
தொப்புளக்கரை - அருப்புக்கோட்டை அருகே முக்குலத்தோர் கோவிலை நாயக்கர்கள் உரிமை கொண்டாடுவதில் கலவரம் என்று செய்தி படித்தேன். இதற்கு காரணம் என்ன? பரம்பரை நிலத்தையெல்லாம் வந்திருக்கும் போனவனுக்கும் விற்றுவிட்டு விவசாயத்தை மறந்துவிட்டு இன்ஜினியரிங் படிப்புக்கு ஆசைப்பட்டு பிள்ளைகளை யமஹா தொழிற்சாலை வாசலில் ரோட்டில் படுக்க வைத்தோம்.


இன்று மீதியுள்ள கிராமத்தையும் வளைக்கிறார்கள். இப்படித்தானே தொண்டை மண்டலம் முழுவதும் முக்குலத்தோரை அழித்தார்கள்.


முக்குலத்தோர் பெண்களுக்கு அறியாமை அதிகம். அடுத்தவர்களைப் பார்த்து பேச்சைக் கேட்டு கணவர்களை தொல்லைப்படுத்தி சொத்துக்களை விற்கிறார்கள். விவசாயத்தை கேவலமாக நினைத்து சினிமா விளம்பர கனவுலகில் மிதக்கிறார்கள். சென்னை போன்ற பெரு நகரங்களில் வாழ்வதும் மாதச் சம்பளமும் ஓரளவிற்கு வசதி என்றால் வெளிநாடு என்று கற்பனையை வளர்த்துக் கொண்டு வாழ்க்கையை கெடுத்துக் கொள்கிறார்கள்.
தரையும் கூரையும் சொந்தமில்லாத ஆயிரம் சதுர அடிக்கு பல லட்சம் கொடுக்க பத்து ஏக்கரை விற்க தயாராகிறார்கள.எதிர்விளைவுகளைப் பற்றி சிந்திப்பது இல்லை.வாழ்ந்தால் சென்னையில்தான் இருப்பேன் கிராமங்களுக்கு போகமாட்டேன் கணவர் வீடு தேவையில்லை கணவன் கேட்கவில்லை என்றால் விவாகரத்து. பெண்ணைப் பெற்றவர்கள் மன நிலையும் அதுதான் எல்லாவற்றிற்கும் கணவரையும் புகுந்த வீட்டையும் குறை கூறுவதை பழக்கமாக போய்விட்டது.
உச்ச நீதிமன்றம் கணவர் அல்லாது பிற ஆடவருடன் தொடர்பு கொள்வது தண்டனைக்குஉரியது இல்லை என்பது தனி மனித உரிமை சம்பந்தப்பட்ட விஷயம் என்பதால். அதற்கு சமுதாயம் தண்டனை தரும்.ஆனால் விவாகரத்துக்கு ஆறு மாதம் கவுன்சிலிங் தேவை இல்லை என்பது குடும்பத்தை அழிக்கும் விஷயம். இதைத்தான் எதிர்க்க வேண்டும்.
குடும்பம் என்பது வெறும் சென்டிமெண்ட் விஷயம் அல்ல. அது சமுதாயம் சம்பந்தப்பட்டது மட்டுமல்ல அது வம்சம் சம்பந்தப்பட்டது மட்டுமல்ல அது பொருளாதாரம் சம்பந்தப்பட்டது வாழ்வாதாரம் சம்பந்தப்பட்டது. கூட்டுக் குடும்பமாக இருந்த போது ஊரே சொந்தமாக இருந்தது. அது உடைந்து பங்காளிகள் குடும்பமாக இருந்த போதும் நிலம் கைவிட்டு போகவில்லை. அதுவும் குறுகி ஒரு குடும்பமாய் போது நிலமும் குறுக ஆரம்பித்துவிட்டது. இப்போது விவாகரத்து அதிகமாகி இன்றும் அழிகிறது.
சாஃட்வேர் வேலை இனஜினியர் படிப்புதான் சிறந்தது என்று 20 வருடங்களுக்கு முன்பு பொய் பிரச்சாரம் செய்து ஏரிகளையெல்ல்ம் என்ஜீனியரிங் கல்லூரி ஆக்கினான் திராவிடனின் ஊடகங்கள்.இன்று என்ஜினியர் படிப்புக்கு வேலையில்லை உன் நிலமும் உன்னிடம் இல்லை இயற்கை விவசாயம் பேசுகிறான். விவசாய நிலத்தை மீத்தேன் எடுக்கவும் சாலை போடவும் எடுத்துக் கொள்கிறான்.
இன அழிப்பு போரினால் மட்டும் நிகழ்வதில்லை.மெல்ல மெல்லத் குடும்பம் சமூகம் பொருளாதாரம் வாழ்வாதாரம் கலாச்சாரம் வரலாறு அனைத்தையும் அழிப்பதில் உள்ளது.கோவில் சிலை திருடும் நில ஆக்கிரமிப்பு இரண்டும் ஒன்றுதான்.

முக்குலத்தோர் மக்களுக்கு இன்று ஏற்பட்டுள்ள இழி நிலை முக்குலத்தோர் பெண்களின் அறியாமையே காரணம். படித்தவர்களுக்கும் படிக்காதவர்களுக்கும் வித்யாசம் இல்லை.

ஊரில் நிலத்தை விற்று சென்னையில் குடியேறி ஊரை மறந்ததால் இன்று தமிழ் நிலம் அந்நியர்களுக்கு சொந்தமாகி தமிழன் நிலமற்ற கூலியாக அண்டை மாநிலங்களுக்கு செல்கிறான். தமிழ் நாட்டில் தமிழன் ஒரு இனமாக இல்லாமல் ஒரு சாதியாகிப் போனான்.அதனால் ஆளுமை இல்லை அடி வாங்குகிறேன்.

தென் மண்டலத்தில் உள்ள பிரச்சனை கொங்கு மண்டலத்தில் இருப்பதில்லை.அங்கு கிராமப்புற நிலங்களை விற்பதில்லை.

தொப்புளக்கரைதான் நமது பிரச்சனை அதில்தான் நம் அனைவரின் கவனமும் இருக்க வேண்டும். கருணாஸும் பரியேறும் பெருமாளும் தேவையற்றது.

வளமான சோழ மண்டலத்தில் மீத்தேன் மூலம் அழிக்கிறார்கள். 
இதற்காகத்தான் முக்குலத்தோர் ஒற்றுமை மிக மிக அவசியம் இது காலத்தின் கட்டாயம். 

தொப்புளக்கரை உறவுகளுக்கு அமைப்புகள் மட்டுமல்ல அனைத்து மக்களும் ஒன்றுக் கூடி நம் கோவிலை மீட்போம்.

ஒன்று படுவோம் வென்று எடுப்போம்.

No comments: