பெயருக்கு பின்னால் ஜாதி

பெயருக்கு பின்னால் ஜாதியை போடுவதும்
ஒரு மனநோயே - நாம் தமிழர் கட்சி
பேச்சாளர் இடும்பாவனம் கார்த்திக்.
வாங்கண்ணா வாங்க. இப்பிடி எத்தனை பேரு
கிளம்பிபீருக்கிறீங்க. இப்படி சொல்லி சொல்லிதா
திராவிடிஸ்ட்டுக எங்கள அட்ரசு பின் கோடு நெம்பரு
இல்லாதவனுகளா ஆக்கி ட்டானுக. நீங்க வந்து
தொச்ச ராய நெரிக்கறதுக்கு வந்துருக்கிறீங்களா.
பெயருக்கு பின்னால ஜாதி பேர் என்ன பெயரே
வைக்காம விட்றது. இப்ப என்ன மோசமா போச்சு.
பெயர் வைப்பதே முட்டாள் தனம் புரோ. அதான் ஆதார்
கார்டு கொடுத்தாச்சல்ல.
அதிலிருக்கற நெம்பரே போதும்.
Unique and universe.
Arun Senthil

No comments: