பெண் பிள்ளை


நிச்சயமாக பொள்ளாச்சி சம்பவத்தில் ஈடுபட்டவர்கள்
 கொல்லப்பட வேண்டும் என்பதில் மாற்று கருத்தில்லை 

பெண் பிள்ளைகளை பெற்றோர் கண்காணிப்பில் மட்டுமே 
இருக்க வேண்டும். 

பெண் உரிமை பேசும் நிலை தற்போது வேண்டாம் 

மிக மோசமான நிலையில் நாடு போய் கொண்டிருக்குறது
 ஒரு நாள் வண்டலூர் பூங்கா செம்மொழி பூங்கா போய் பாருங்கள் 
காதலர் என்ற போர்வையில்

 பள்ளி மாணவிகள் சீரழிவதை பார்ப்பீர்கள் 
இவற்றை கட்டுபடுத்த வேண்டும் 

நம் பள்ளி காலம் போல இப்போது இல்லை

 12 வயது மாணவிகள் கூட சீரழிக்கப்படுகிறார்கள் 

நண்பர்களே தோழிகளே 

பெண் பிள்ளைகளுக்கு உரிமை கொடுத்தாலும்
 இன்றைய உலக நிலையையும் சொல்லி வளருங்கள் 

.நம் குடும்ப பாரம்பரியத்தை சொல்லுங்கள். 
நாடு எங்கே சென்று கொண்டு இருக்கிறது 
வருங்காலத்தில் 

பெண் பிள்ளைகளின் பாதுகாப்பை நினைத்தால்

 மிகவும் பயமாகவும் பதட்டமாகவும் உள்ளது 
நமது அரசு எந்த வகையான பாதுகாப்பை
 பெண் பிள்ளைகளுக்கு தரும் என்பது 
பொள்ளாச்சி நிகழ்வை வைத்தே தெரிந்து கொள்ளலாம்
வருத்ததுடன்


Dhaya Nithii
13 மார்ச், முற்பகல் 7:59 · 

No comments: