தொடுபேசி--- தொலைக்காட்சி

தொடுபேசிகளால் கெட்டுப் போகும்
இளைய சமுதாயம்
ஒரு பக்கம் இருக்க,
பெரும்பான்மையான 
தொலைக்காட்சித் தொடர்களே
, சமூகச் சீர்கெடுகளை
ஊக்குவிக்கப்
பெரும் காரணிகளாக இருக்கின்றன.
இவைகளைக் கட்டுப்படுத்தினாலே
ஓரளவு வில்லங்க நிகழ்வுகளும்,
விபரீத ஆசைகளும்
குறைந்திட வாய்ப்பிருக்கிறது
ஆரூர் சுப்பு

No comments: