சிவந்தெழுந்த பல்லவராயர்

வெண்குடை உரிமை பெற்ற பிற இனத்தவர் பற்றி நான் இதற்கு முந்தைய பதிவில் குறிப்பிட்டேன்.பார்த்திருப்பீர்கள்.

நான் குறிப்பிட்ட பல்லவராயர் என்போர் புதுக்கோட்டையை ஆண்ட கள்ளர் குலத்தவர்.சிவந்தெழுந்த பல்லவராயர் என்ற குறு நில மன்னர் இவர்களுள் சிறந்தவராவர். இந்த குறுநில மன்னர்கள் கள்ளர் இனத்தைச் சார்ந்தவர்கள்.
வரலாற்று நூல்களில் கூட இவர்களைப் பற்றி ஆதாரங்களுடன் விளக்கம் தரப்பட்டிருக்கிறது.
இவர்கள் வெண்குடை,ஆத்தி மாலை போன்ற விருதுகளைப் பெற்றவர்கள்.
புலிக்கொடி,மீன் கொடி,வெண்குடை,ஆறுகாற்சிங்காதனம்.ஆத்தி மாலை

THANKS TO http://www.karuthu.com/forum/forum_posts.asp?TID=3268&PN=21

No comments: