ஏகத்துவம் ஓர் இறைவன் கொள்கை இந்த தேசத்துக்கு புதிதல்ல

ஏகத்துவம்
ஓர் இறைவன் கொள்கை
இந்த தேசத்துக்கு புதிதல்ல ...
பொதுவாக கடவுள் கொள்கை 5
முன்னோர் வழிபாடு ,
இயற்கை வழிபாடு போன்றவை
சிறுதெய்வ வழிபாடாகவும்
பின்பு
பெருந் தெய்வ வழிபாடாகவும் மாறியது ..
கடவுட்கொள்கை தோன்றியது ...
கடவுள் கொள்கை 5 வகைப்படும்
படத்தைப் பற்றிய குறிப்பு இல்லை.ஒன்றாய் - ஒரே தெய்வம் --அல்லது தெய்வம் ஒன்றே ,எங்கும் நிறைந்தது
.
பலவாய் - தெய்வம் பல வடிவாகவும் பல கொள்கையும் பல நம்பிக்கையும் கொண்டது,எங்கும் நிறைந்தது
.
உருவாய் - தெய்வம் உருவம் கொண்டது ,எங்கும் நிறைந்தது
.
அருவாய் - தெய்வம் உருவமற்றது , எங்கும் நிறைந்தது
.
அருவுருவாய்- உருவமாகவும் அருவமாகவும் இருக்கக்கூடியது , எங்கும் நிறைத்தது
.
ஆக மதங்கள்
இந்த 5 கொள்கைகளில்
ஒன்றோ
அல்லது
பல கொள்கைகளின் கூட்டாகவோ உருவாகியுள்ளன
ஆனால்
நமது நாவலந்தீவில்
ஐந்து கடவுட் கொள்கைகளும் வழங்கி வருகிறது
ஒன்றாய் , பலவாய் , உருவாய், அருவாய் , அருவுருவாய்
என கடவுள் கோட்பாடு ஐந்து வகைக்குள் அடங்கும்
ஏகத்துவம் எனப்படும்
ஓர் இறைவன் கொள்கை
இந்த தேசத்துக்கு புதிதல்ல ...
இந்த ஐந்து வகை மதங்களில்
இதுவும் ஒன்றே...
இது மட்டும் தான்
உண்மை என சொல்வது
இறைவன் முட்டாள் என்று சொல்வதற்கு சமம்
ஏகன் அனேகன் என்று
சிவபெருமானை போற்றுகிறது தமிழ்
ஒரே நேரத்தில்
ஏகனாகவும்
அநேக உருவத்துடனும் இருக்கிறான் இறைவன் .

1 comment:

Cape Dravida said...

Your blog is amazing. But, there is no contact information about the blogger i.e. may be maya thevar. May I have the contact information of the blogger Devarbook or Maya Thevar. Thanks a lot. Muthuthevar Kannan, New Delhi 9810843522 email: cape_dravida@yahoo.com