இந்த உலகம் மனிதர்களுக்கானது மட்டுமல்ல

Kalaiyarasan K
வனத்தில் இருக்கும்
 வன விலங்குகள் பற்றியோ, 
அதன் வாழ்விடம் பற்றியோ யோசிக்க நமக்கு நேரமில்லை.

  இந்த உலகம் மனிதர்களுக்கானது மட்டுமல்ல. 
 சின்னத்தம்பி யானை, 
தன் இனத்துக்குச் சூழப்பட்டுள்ள பிரச்னையை 
அனைத்துத் தரப்பிலும் பேச வைத்துவிட்டான்.

No comments: