காஷ்மீர்

காஷ்மீர் வரலாற்றை அரைகுறையாக படித்தவர்கள் காஷ்மீரின் பூர்வகுடிகளான
பண்டிட்டுகள்
ஆயிரக்கணக்கில் படுகொலை செய்யப்பட்டது பற்றியும் பேச வேண்டும்
முஸ்லீம் படையெடுப்பின் மூலம் 
அங்குள்ள இந்துக்கள்
லட்சக் கணக்கில் கொல்லப்பட்டது பற்றிப் பேச வேண்டும்
உயிருக்குப் பயந்து
மதம் மாறிய மக்கள் பற்றி பேச வேண்டும்
இன்றும்
பல லட்சம் பேர்
அங்கு சென்று வாழ முடியாத நிலையில் காஷ்மீருக்கு வெளியே அகதிகளாக உள்ளது
பற்றி பேச வேண்டும்
காஷ்மீரில் முஸ்லிம்கள்
இன்று எண்ணிக்கையில்
பெருந்தொகை மக்களாக இருப்பதற்கு காரணம் என்ன என்று பேச வேண்டும்
அங்கு
பூர்வகுடிகளாக இந்துக்களை
சுத்தமாக மறந்துவிட்டு
அங்கு பூர்வகுடிகளாக முஸ்லிம்கள் தான் இருந்தார்கள் என்ற ஒரு மனநிலையில் பேசுவது நடுநிலையான பேச்சாக இருக்காது
(காஷ்மீர் முழுமையும் இந்து மயமாக இருந்ததும் இந்துக்கள் இருந்ததும் பின் எப்படி இன்றைய நிலைக்கு மாறியது என்பது பற்றியும் குறைந்தபட்சம் விக்கிபீடியா சென்றாவது படித்து தெரிந்து கொள்ளுங்கள்)
Athiyaman Thamuka

Senthilram Palani நல்லவேளை, 1324ல் முழுவதுமாக மதுரை சுல்தான்கள் வசம் சென்றது, பின்னர் கம்பன்னர் மீட்டார், இல்லையென்றால், நமது தமிழ்க்குடிகள் என்றோ மாற்றப்பட்டு அரேபிய மதத்தின் அடிமைகளாக ஆகியிருப்பர், பிறகு மீதமுள்ள தமிழ்க்குடிகளையும் அடித்து விரட்டி அகதிகளாக அலைய விட்டிறுப்பர். இங்கும் உருதுதான் பிரதானமாக இருந்திருக்கும், தமிழ் நூல்கள் எரிக்கப்பட்டிறுக்கும்.

நம் அப்பன் ஈசன் அருளினால் தப்பினோம்.

No comments: