ராமலிங்கம் ஒரு அப்பாவி.

‎Raja Narayanaswamy Gounder‎ - அவர்கள் பதிவு
ராமலிங்கத்தின் மைய உரையாடல்
சொல்ல வருவது ஒன்றுதான்
நீங்கள் உங்கள் மதத்திற்கு வருபவர்களைத்தானே மாற்றுவீர்கள் ஆனால் நீங்களே இப்படி இறங்கி வந்து மதமாற்றுவது சரியா? என்கிற வாதம்தான் ஆதாரப்புள்ளி.
ஆனால் ராமலிங்கம் ஒரு அப்பாவி.
ஆபிரஹாமிய மதங்கள்
நீயும் இரு,நானும் இருக்கிறேன்
என்ற சிந்தனையின் அடிப்படையில்
எங்கும் இருக்காது என்பதை
புரிந்துகொள்ளாத எளிய இந்து அவர்.
இஸ்லாமியர்கள் ஆள்கிற நாடுகளை
கவனித்தாலே புரியும்
அங்கு 40% இன்னொரு மதம் வாழ முடியுமா?
என்றும் முடியாது.
அங்கிருக்கும் மாற்று மத சிறு சதவிகிதமும் அவர்களுக்கு அடிமை வேலை செய்ய மட்டுமே இருப்பார்கள்
ஆபிரஹாமிய மதங்கள்
தங்களுக்குள் இருக்கும் போட்டியே
இந்துவை யாராக மாற்றுவது என்பதுதானே ஒழிய
நம்மை இந்துவாக வாழவிடுவதில் இல்லை
.வாள் முனைக்கு
வேறு வேறு முகமூடிகள்
மட்டும்தான் நம் நாட்டில் போடப்படுகிறதே ஒழிய
மற்றபடி
அந்த ஔரங்கசிப்பின் வாள்
மறையாமல் அப்படியேதான் உள்ளது.
மாற்று மதத்தவர்
ராமலிங்கத்திடம் கேட்கிறார்
ஐயர் வீட்டில் போய் சாப்பிடுவோமா?
நீ பெண் கொடுப்பாயா என்று.
இந்த பெரியாரிய பேச்சுதான்
அது மதம் மாற்றுவதற்கும்
,இங்கிருக்கும் பண்பாட்டை நிர்மூலமாக்குவதற்கும் வைத்திருக்கும் மிகப்பெரிய கேடையம்
.பட்டியலின மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்குள் ஏற்படுத்துகிற மோதலே
இங்கு திட்டமிட்டு
பல சதிகளால் நிறைவேறுகிறது
என்பதே உண்மை.
நமக்குள் இருக்கும் ஒரு பிரச்சனையை ஊதி பெரிதாக்கி நாமே நம் வன்மத்தை வளர்தெடுக்க உதவும் ஒரு உளவியல் பயிற்ச்சியை செய்கிறார்கள்.
எங்கள் பிரச்சனையை
நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்
என்று சொல்ல இங்கு நாதியில்லாமல் போனது
அப்படி சொல்பவர்களை
இல்லாமலாக்குவதை பற்றிய விழிப்புணர்வு யாரிடமும் இல்லை.
நான் கோவில் கருவறைக்கு போக முடியுமா?
நீ உன் பெண்ணை தருவாயா
என்கிற கேள்வி
அத்தனையும்
விதண்டாவாதத்துடனும்,
மட்டரகமான
உள்நோக்கத்துடனும் கேட்கப்படுவது.
உதாரணத்திற்கு
ஒரு ஏழை பிராமணருக்கு
தன் வீட்டில் சம்மந்தம் செய்ய ஒப்புக்கொள்வாரா முன்னாள் அமைச்சர் ஆ.ராஜா? மாட்டார்தானே ஏன்?
1947க்கு பின் நாமெல்லாம் நெறுப்பில்
விழுந்து அப்படியே மாறி
ஜனநாயகத்தில் புகுந்துவிட்டோமா?
இல்லை.
நமக்கு ஆயிரம் வருட தொடர்பு அறுந்து போகாமல் உள்ளது.
எனவே உங்களிடம் புகுத்தப்படுகிற
உருப்படாத கருத்துகளை தூக்கி
கிடாசுங்கள்
நமக்கு இருக்கும் கடைசி வாய்ப்பு
கேள்வி கேட்காமல் இந்துவாக ஜனநாயகத்தன்மையில் திரளுவதும்
நமக்கான அரசை அமைத்துக் கொள்வதும்தான்.
ஏனென்றால்
நீங்கள் இந்துவாகவோ
அல்லது ஒரு மதமற்றவனாகவோ வாழ்வது
உங்கள் சுயவிருப்பினால் அல்ல
அது பலபேரின் தியாகத்தால் என்பது மட்டுமே உண்மை.
பங்களாதேஷ்-பாக்கிஸ்த்தானில்
இந்துக்களுக்கு ஏற்பட்ட நிலையை
கண் முன்னால்
இங்கே கொண்டு வந்துவிட
துணை போகாதீர்கள்.
நீங்கள் எந்த கட்சியிலும் இருங்கள்
உங்கள் பிரதிநிதித்துவத்திற்கு
ஆனால் எங்கும் இந்துவாக இருங்கள்.
Raja Narayanaswamy Gounder‎

No comments: