உணவு யுத்தம் கவனம்

உணவு யுத்தம் கவனம்: நீண்ட நாட்களுக்குப்பிறகு தம்பி ஒருவரை சந்தித்தேன் விசாரிப்புகளுக்கு இடையே அண்ணே பொண்ணு பெரிய மனுசி ஆகிட்டானே என்றார்.
என்ன தம்பி சொல்றீங்க பாப்பாவுக்கு வயசு என்ன என்றேன் இப்பத்தான்னே ஒன்பது முடிஞ்சு பத்து நடக்குது என்றவர் எனது தோழில் சாய்ந்தே தூங்குகிற பழக்கமுடையவர் இன்னும் மனதளவில் தான் பருவமடைந்ததை உணரவில்லை என்றார் கண்கலங்கியவாறே
சராசரியாக பதினைந்து வயதிற்கு மேல் பருவமடைகிற சமூகம் ஒம்பது வயதில் பருவமடைந்தால் அந்த சமூகத்தின் ஆயுட்காலம் சராசரி அறுபது எனில் தொடர்ந்து இதுபோல் உண்வு வகைகளை மேற்கொண்டால் சராசரி ஆயுட்காலம் நாற்பது என்பதற்கான எச்சரிக்கையாகவே கருதவேண்டும்
நாம் அன்றாடம் பயன்படுத்துகிற
1.ஊசி மூலம் சினைகொள்ளும் மாட்டின் பால்
2 கொழுப்பற்ற எண்ணெய் என்கிற ரசாயனம்
3.மரபணு மாற்றம் செய்யப்பட்ட காய்கறிகள் பழங்கள்
4.முற்றிலும் தீட்டப்பட்ட அரிசி
5.இரசாயண கறிக்கோழிகள்
இப்படியே போனால் அணு ஆயுத யுத்தம் இன்றி இந்த உணவு யுத்தத்தினாலேயே மனித இனம் பேரழிவை சந்திக்கும்
மக்களுக்கான அரசியலை முன்னெடுக்கும் மக்கள்செல்வர் போன்றோர்களின் கையில் ஆட்சி அதிகாரம் வரும்போது இதற்கு நல்ல தீர்வுகள் கிடைக்க வழிவகைகள் செய்யப்படவேண்டும்.

Umpire Murugan

No comments: