கிராமத்தின் தேவைகள்---2

தானியங்கி வானிலை நிலையம் தேவை

தானியங்கி வானிலை நிலையம் தேவை. அரசாங்கம்
அளிக்கும் வானிலை அறிக்கைகள் வாழ்க்கைக்கு உபயோகமற்றதாக அமைகின்றது. நாளை
முழுவதும் மழை என்றால் மறுநாள் முற்றிலும் சுல் என்று வெயில் அடிக்கும்.
வெயில் என்றால் மழை பொழியும்.


மனிதன் இவ்வாறு செய்யும் வேலைகளில் குறைகள்
இருக்கும் என்பதற்காக தான் தானியங்கி வானிலை நிறுவனங்கள் அதை நிவர்த்தி
செய்ய இருக்கின்றன. எங்கள் கிராமத்திற்கு அது அவசியம் ஒன்று தேவை. அதோடு

1 comment:

Anonymous said...

This is copied from http://needs.kasangadu.com Please mention the source when you copy the contents from elsewhere or modified after copying.