மெல்ல நகை பூத்து
மேனி மலர் போர்த்தி
துள்ளி நடை போடும்
பொன்னி நதி ஓடும்
வண்டை வளநாடா !
வண்டை வளநாட்டை
ஆண்ட குல கொழுந்தே!
சோழர் குல விளக்கே !

வண்டை நிலமான
சோழ வளநாட்டை
ஆண்ட பரம்பரையால்
வாண்டையார் என பெற்ற
சேர பாண்டியரின் ரத்த உறவினறே !
முடி வேந்தர் மூவரின்
வழி வந்த காரணத்தால்
முக்குலம் என கொண்டோய் !

மூவேந்தர் முன்னேற்ற
கழகம் கண்ட கொற்றவனே !
முன்னவனின் பின்னவனே!
தேவர்களின் மன்னவனே !
வாழ்க
நீ பல்லாண்டு !

No comments: