தமிழரின் நீர் மேலாண்மை

உதிரப்பட்டி
போர்க்களத்தில் செயற்கரிய செயல் செய்து உத்திரம் சிந்தி உயிர் நீத்த ஒரு வீரனுக்கோ,
நாடு காக்கும் பணியில் உயிர்நீத்த ஒரு தலைவனுக்கோ
நீர் பாய்ச்சும் பணியில் உயிர் துறந்த ஒருவனுக்கோ
அவனுடைய இறப்பிற்கு பிறகு
அவனுடைய குடும்பத்தினர் வாழ
அளிக்கப்பெறும் நிலமோ அல்லது வேறு வகை வருவாயோ
அரசால் அங்கீகரிக்கப்பட்டு உதிரப்பட்டிகை என்ற பெயரில் சாசனமாக
பதிவு செய்யப்பெறும் .
இதனை உதிரப்பட்டி என்றும் குறிப்பிடுவர்.
இம்மரபு தமிழகத்தில் மிகப்பழங்காலம்தொட்டே இருந்து வந்துள்ளது .


முனைவர் மணி.மாறன் அவர்கள் எழுதிய

தமிழரின் நீர் மேலாண்மை

என்ற நூலிலிருந்து


No comments: