பெருங்காமநல்லூர் பிரமலைக் கள்ளர்கள்


#போர்க்குடி "விவசாயம் செய்து பிழைத்து வரும்
நாங்கள்
எப்படி குற்றவாளிகள் ஆவோம்?"
என்று கேள்வி எழுப்பி
வீரமரணம்
எய்தியவர்கள்தான்
.
பெருங்காமநல்லூர் பிரமலைக் கள்ளர்கள்.
--------------------------------------------------------------------
.
"நாங்கள் உங்களுக்கு வரிச் செலுத்த மாட்டோம்"
.
என்று சொன்ன ஒரே காரணத்திற்காக
மேலூர்
வெள்ளளூர் நாட்டில்
.
பெண்கள் குழந்தைகள் என்று பாராமல்
5000 கள்ளர்கள்
வெள்ளையனால்
சுட்டுக் கொள்ளப்பட்டடார்கள்.
-
எங்கே எத்தனை சாதிகள்
இதுபோல இறந்திருக்கிறார்கள்
என்று சொல்லுங்கள் பார்ப்போம்.
-
கள்ளர்கள் விட்டுக்கொடுக்காத போர்க்குடிகள்.
ஏராளமான வரலாற்றுச் சான்றுகள் உள்ளன.
-
களப்படையினர் என்பது
களபர் என்றும் பின்னர் கள்ளர் என்று மறுவி நிற்கிறது.
பெருமாள் அம்மாசி தேவன் அவர்கள் பதிவிலிருந்து ஜனவரி 29-2018

No comments: