முன்னோர்

தத்துவம் ஆயிரம் பேசலாம் 
ஆனால் உண்மை இது தான் ...............
உலகில் அனைத்து மத நம்பிக்கைகளும் ஆதியில் முன்னோர் வழிபாட்டில் இருந்தே ஆரம்பித்து உள்ளன ..
அதன் நீட்சி இன்றும் எல்லா மதங்களிலும் காணக்கிடக்கின்றன...


நாத்திக வாதம் எதை பேசினும் பேசுக
தத்துவ வாதம் எதை கொள்ளினும் கொள்ளுக ..
உலகில்
மரணம் என்பது இருக்கும் வரையும் .
மரண பயம் மனித மனங்களில் இருக்கும் வரையும்
கடவுள் நம்பிக்கை இருந்ததே தீரும்
vivekaanandhar

No comments: