வெளிநாட்டு தாவரங்கள்
ஆகாயத்தாமரை,
நெய்வேலி காட்டாமணக்கு
தைலமரம் (யூகலிப்டஸ்)
பைன்
சீமைக்கருவேல
வெளிநாட்டு தாவரமான கார்ஸ் முள் செடி
நீலகிரி மாவட்டத்தில் எரிபொருள் தேவைக்காக கற்பூரம், சீகை, பைன் போன்ற வெளிநாட்டு மர வகைகளையும், உண்ணி, பார்த்தீனியம், லேண் டானா, கார்ஸ் முள் செடி, செஸ்ட்ரம் உள்ளிட்ட பல்வேறு வகையான வெளிநாட்டு தாவரங்களும் நடவு செய்யப்பட்டன.
தற்போது இவை சுமார் 15 ஆயிரம் ஹெக்டர் பரப்பளவில் வளர்ந்துள்ளன. இதனால், நீலகிரிக்கே உரித்தான தாவரங்கள் அழியத் துவங்கின. இவை நிலத்தடி நீர்மட்டத்தையும், மழை பொழிவையும் வெகுவாக பாதித்தன. மேலும் வெளிநாட்டு தாவரங்களான சீகை, கற்பூரம், உண்ணி போன்ற செடிகள் ஆக்கிரமித்ததால் விலங்குகளின் வாழ்விடம் சுருங்கின. புற்கள், செடி கொடிகள் வளர வழியில்லாமல் அழிந்து, விலங்குகளுக்கு உணவு பற்றாக்குறை ஏற்பட்டது. இதனால் வன விலங்குகள் உணவு தேடி குடியிருப்பு பகுதிகளுக்கு செல்லும் சூழலும் உருவானது.
சீகை மரங்கள், லேண்டானா
செஸ்ட்ரம் போன்ற அயல்நாட்டு தாவரங்கள் வளர்ந்துள்ளன. இதனால் புற்கள் வளர வழியின்றி, மான், காட்டெருமை, முயல் போன்ற விலங்குகளுக்கு போதிய உணவு கிடைப்பதில்லை. தற்போது வனங்களில் ஆக்கிரமித்துள்ள அயல்நாட்டு தாவரங்கள் அகற்றப்பட்டு வருகின்றன.
http://www.dinakaran.com/District_Detail.asp?cat=504&Nid=417217
ஆகாயத்தாமரை
இத்தாவரம் மிகவும் வேகமாகவும் மற்றும் எத்தகைய மாசடைந்த நீர்நிலைகளிலும் வளரும் தன்மையுடையது. ஓர் ஏரியிலோ அல்லது குளத்திலோ உள்ள ஆகாயத்தாமரை ஒரே வாரத்தில் இரண்டு மடங்காக வளரும் தன்மையுடையது. மேலும் இத்தாவரத்தின் விதை 30 வருடங்களுக்கு முளைக்கும் தன்மையைத் தக்கவைத்திருக்கும். இத்தகைய பண்புகள் இத்தாவரம் வேகமாக வளர்ந்து பரவுவதற்கும் மற்றும் அழியாமல் இருப்பதற்கும் காரணமாகும். தற்போது இது தாயகமான தென்னமெரிக்காவைத் தவிர மற்ற கண்டங்களிலும் மிக அதிகமாக வளர்ந்து உள்நாட்டு நீர் வளங்களுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலை உண்டாக்கியுள்ளது.
தீமைகள்
குடிநீர் மற்றும் பாசனக் குழாய்களுக்குச் செல்லும் நீரின் அளவை இவற்றின் வேர்கள் மட்டுப்படுத்துவதால் நீர் இறைக்கும் நேரமும், செலவும் அதிகரிக்கிறது.
கோடையில் இலைகளின் வழியான நீராவிப் போக்கு வழக்கத்தைவிட அதிகமாக இருப்பதால் நீரின் அளவு வெகுவிரைவில் குறையும்.
அடர்ந்த புதர்போலப் பரவியிருக்கும் இச்செடிகள் சூரிய ஒளி நீரினுள் ஊடுருவுவதற்குத் தடையாக இருப்பதால் அந்நீரில் வாழும் மற்ற தாவரங்களின் வளர்ச்சியைத் தடுக்கிறது.
இறந்து மட்கும் இத்தாவரத்தால் நீரிலுள்ள ஆக்ஸிசன் போய் நீர் மாசடைவதுடன் தேங்கவும் செய்கிறது.
நீர் மற்றும் நீர்-நிலவாழ் உயிர்களின் நடமாட்டம் மற்றும் இனப்பெருக்கத்திற்கு இச்செடிகள் பெரிய இடையூறுதான்.
இச்செடிகளினூடே நீர் அருந்துவது கால்நடைகளுக்கு பெரிய பிரச்சனை; சிலசமயம் அவை அவற்றில் மாட்டிக்கொண்டு மூழ்கிவிடும் அபாயமும் இருக்கிறது.
கொசுக்கள் உற்பத்தி மற்றும் அதன் இனப்பெருக்கத்திற்கு நல்ல சூழ்நிலையை ஏற்படுத்தி கொடுக்கின்றது.
வெள்ளக் காலங்களில் இவற்றால் சேதம் அதிகரிக்கவும் வாய்ப்புண்டு.
பெரும் பரப்பில் வியாபித்திருக்கும் இச்செடிகள் படகுப் போக்குவரத்து, மீன் பிடிப்பு போன்றவற்றைப் பெரிதும் பாதிக்கிறது.
மேலும், நீர்வெளியின் இயற்கையான அழகை மாற்றுவதுடன் அப்பகுதிவாழ் தாவரங்கள், விலங்குகள் மற்றும் பறவைகளை வேற்றிடம் தேடிச்செல்லச் செய்கிறது.
தைலமரம் (யூகலிப்டஸ்)
குரங்கு, காட்டுப்பன்றி, நரி, பாம்பு, காட்டு ஆடு, மான், முள்ளம்பன்றி, எலி, பூச்சிகள், யானை போன்ற வனவிலங்குகளுக்கு தைல மரக்காடுகள் உகந்தது அல்ல. தைல மரங்களுக்கு இடையே நட்ட ஏலத்திலிருந்து சூரக்கூடி பகுதியில் எக்டருக்கு 400 கிலோ வரை ஏலக்காய் விளைச்சல் கிடைத்துள்ளது. இதற்கு முன் இந்த பகுதி வெறும் புல்தரையாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
http://www.agriinfomedia.com/profiles/blogs/4679593:BlogPost:26970
சுற்றுச் சூழலை மாற்றுவதற்கென்றே வெள்ளையர்கள் முதலில் ஆஸ்திரேலியாவிலிருந்து கொண்டு வந்து அறிமுகப்படுத்தியது யூக்கலிப்டஸ் என்ற தைலமரம். நீலகிரி மலைப்பகுதியில் தேயிலைத் தோட்டங்களை உருவாக்கியபோது மலைப்பகுதிகளில் பல இடங்கள் சொதசொதப்பாக இருந்தன. இந்த ஈரப்பதத்தை நீக்க, தைல மரங்களை ஆஸ்திரேலியாவிலிருந்து கொண்டு வந்து நட்டு தேயிலை தோட்டங்களுக்கு பாதுகாப்பாக மாற்றினர். இதனையடுத்து மிகக்குறுகிய காலத்திற்குள் புதுக்கோட்டை, காரைக்குடி, சிவகங்கை, தேவகோட்டை முதலிய பகுதிகளில் இவை வனத்துறையின் உதவியால் பயிரிடப்பட்டது. நிலத்தடி நீரை அதிகம் உறிஞ்சுவதாலும், மழையளவு குறைவதாலும் விவசாயிகள் மத்தியில் இம்மரங்களுக்கு எதிராகச் கொந்தளிப்பும், எதிர்ப்பும் கிளம்பிதயது. இதனால் தைலமரங்களைப் பயிரிடுவதில்லை என்று அரசு அறிவித்தது. ஆனால் இது வெறும் அறிவிப்பு மட்டும்தான். சுமார் 40 வருடமாக கொடைக்கானல், நீலகிரி, பாபநாசம், மணிமுத்தாறு போன்ற மலைப்பகுதிகளில் தொடர்ந்து இம்மரங்கள் பயிரிடப்படுகிறது. தைலமரத்தின் எந்த பகுதியும் கால்நடைகளுக்கு பயன்படாது. அதன் இலைகள் மக்கி மண்ணுக்கு உரமாவதற்கும் நீண்டகாலமாகும். இத்தைலமரத்தின் அருகில் எந்த வகை செடி கொடிகளும் வளருவதில்லை. இதனால் பலவகை செடி கொடிகளும், பல்வேறு வகை மரங்களும் தைலமரங்களுக்கு தாக்கு பிடிக்க முடியாமல் அழிந்து போனது. உலக எரிபொருள் தேவை அதிகரிக்கும் என்பதால் ஐக்கிய நாடுகள் சபை சில மரவகைகளை வளர்க்க சிபாரிசு செய்தது, அப்பட்டியலில் தைலமரம் இடம் பெறவில்லை. 1940ம் ஆண்டுகளில் வெள்ளையர்கள் அறிமுகப்படுத்திய தாவரங்கள் ஆகாயத்தாமரை, நெய்வேலி காட்டாமணக்கு தொடர்ந்து நிலத்தை நாசமாக்கி வருகின்றன. இதேபோல தென்அமெரிக்க சீமைக்கருவேல மரத்தின் ஆக்கிரமிப்பு விவசாயிகளை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இத்தாவரங்கள் நாட்டில் பரவிய வேகத்தைப் போலவே யூக்ளிப்டஸ் மரங்களும் பரவிவருகிறது. இப்படி பல மரங்களை வெளிநாட்டினர் தமிழகத்தில் நட்டு நம்முடைய நீர்ஆதாரத்தை அலித்துவிட்டனர். இதனை தற்போது உள்ள அரசு புரிந்து கொண்டு நீர்ஆதாரத்தை காப்பாற்ற தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுகுறித்து இந்திய விவசாய சங்க மாநில செயலாளர் தனபதி கூறியதாவது: தைலமரங்கள் நிலத்தடி நீர், காற்றின் ஈரப்பதங்களை உறிஞ்சி வாழக்கூடியது. இது நீர் ஆதாரம் அதிகம் உள்ள பகுதிகளில் பயிரிடப்படக்கூடி ஒன்று. தைலமரத்தின் தன்மையை அறிந்த சீனா ஒரு தைலமரங்களை கூட தனது நாட்டில் நடவில்லை. வறட்சி மிகுந்த புதுக்கோட்டை மாவட்டத்தில் மட்டும் அரசு 25 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவு கொண்ட வனப்பகுதியில் தைலரமரங்களை வளர்த்து வருகிறது. இது முற்றிலும் விவசாயத்திற்கு எதிரானது. காகிதம் தயாரிக்க தைலமரங்கள் பயன்படுகிறது என்று சிலர் கூறுகின்றனர். தற்போது மூங்கில், சவுக்கு போன்ற மரங்களில்கூட காகிதம் தயாரிக்கப்படுகிறது. எனவே தைலமரங்களை ஊக்குவிப்பது நல்லதல்ல. புதுக்கோட்டையில் ஏற்படும் தொடர் வறட்சியை கருத்தில் கொண்டு தமிழக அரசு தைலமரங்களை அகற்ற தகுந்த நடவடிக்கை எடுக்க முன்வரவேண்டும் என்றார். போராட்ட எச்சரிக்கை இதுகுறித்து தமிழக ஏரி மற்றும் ஆற்று பாசன விவசாய சங்க மாநில தலைவர் விஸ்வநாதன் கூறியதாவது: தைலமரங்கள் முற்றும் விவசாயத்திற்கும், விவசாயிகளுக்கும் எதிரானது. பூமியில் நஞ்சை ஏற்படுத்தும் தைலமரங்கள் தமிழகத்திற்கு தேவையற்ற தாவரம். புதுக்கோட்டை மாவட்டத்தில் சுமார் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கரில் தைலமரங்கள் பயிரிப்பட்டுள்ளது. தைலமரங்கள் நிலத்தடி நீரை உறிஞ்சுவதால் சிறியமழை பெய்தாலும் அந்த
நீர்ஆதாரத்தை அழிக்கும் தைலமரம்
ஈரப்பதத்தை தைலமரங்கள் உறிஞ்சிவிடுகிறது. இதனால் நிலத்தடி நீர் வருடாவருடம் குறைந்துகொண்டே உள்ளது. இதனை தடுக்க தைலமர கன்றுகளை உற்பத்தி செய்ய கூடாது என்று மாவட்ட கலெக்டர் வனத்துறைக்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும். கலெக்டர் உத்தரவு பிறப்பிக்காவிட்டால் எங்கள் சங்கத்தின் சார்பில் போராட்டம் நடத்துவோம். தைலமரங்ளால் அரசுக்கு எந்தவித லாபமும் இல்லை. தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வறட்சியை தடுக்க தைலமரக் கன்றுகளை உற்பத்தி செய்வதை நிறுத்தி பல ஏக்கரில் உள்ள மரங்களை முற்றிலும் அப்புறப்படுத்த வேண்டும் என்றார்.
http://m.dailyhunt.in/news/india/tamil/dinakaran-epaper-karan/neeraatharathai+azhikkum+tailamaram-newsid-54911535
காடுகளில் சத்தமில்லாமல் ஊடுருவிய பசுமை பாலைவனம்: வனவிலங்குகள் இடம் பெயர்வு மற்றும் மரணத்துக்கு இதுவே காரணம்
தமிழகத்தில் கொடைக்கானல், ஊட்டி, தேனி, ஆனைமலை, களக்காடு, முண்டந்துறை மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய வனப் பகுதியில் சத்தம் இல்லாமல் வேட்டில், பைன் மற்றும் தைலமரம் உள்ளிட்ட பசுமை பாலைவனம் அதிகரித்து சோலைக்காடுகள் அழிவதால் யானை, காட்டு மாடுகள், புள்ளிமான்கள் உள்ளிட்ட வனவிலங்குகள் உணவு, தண்ணீர் கிடைக்காமல் இடம் பெயர்வதாகவும், அதிக அளவு இயற்கை மரணம் நிகழ்வதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
இதையடுத்து, இந்த மரங்களை வெட்டி அப்புறப்படுத்த குழு அமைத்து தமிழக வனத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
தமிழகத்தில் கொடைக்கானல், நீலகிரி, தேனி, ஆனைமலை, களக்காடு, முண்டந்துறை மற்றும் கிருஷ்ணகிரி காடுகளில், சுதந்திரத்துக்கு முன் ஆங்கிலேயர்கள், காகித ஆலைகளில் காகிதம் தயாரிக்கவும் வேட்டில், பைன் மற்றும் தைலமரம் உள்ளிட்ட செயற்கைக் காடுகளை வளர்த்து, ஆண்டுக்கு ஒருமுறை இந்த மரங்களை வெட்டி பயன்படுத்தினர். சுதந்திரத்துக்குப் பின்னரும், தமிழக வனத்துறை இந்த மரங்களை 2006-ம் ஆண்டு வரை வெட்டி அப்புறப்படுத்த டெண்டர் விட்டு வந்தது.
அதன்பின், இந்த மரங்கள் வெட்டப்படாமல் விடப்பட்டதால், இயற்கையான சோலைக் காடுகளை அழிக்கும் அளவுக்கு தற்போது இந்த பைன், வேட்டில், தைலமரங்கள் அடர்ந்து வளர்ந்துவிட்டன.
18 ஆயிரம் ஹெக்டேரில் பரவிய பசுமை பாலைவனம்
கொடைக்கானல் பகுதியில் 40 ஆயிரம் ஹெக்டேர் வனப்பகுதி உள்ளது. இதில் 18 ஆயிரம் ஹெக்டேர் பைன், வேட்டில் மற்றும் தைலமரங்கள் அடர்ந்து சோலைக்காடுகளை ஆக்கிரமித்துள்ளன.
நிலத்தடி நீர் எவ்வளவு ஆழத்தில் இருந்தாலும், இந்த வகை மரங்கள் தண்ணீரை உறிஞ்சி விரைவாக வளரக் கூடியவை. அதனால், நிலத்தடி நீர் ஆதாரமும் வறண்டு அப்பகுதியில் மற்ற தாவரங்கள், மரங்கள் வளராத சூழல் ஏற்படும். மழைப்பொழிவும் குறைந்துவிடும். அதனால், புல்வெளிகள் அழிந்து வறட்சி ஏற்பட்டு தண்ணீர், உணவு கிடைக்காமல் வனவிலங்குகள் அதிக அளவு இயற்கை மரணம் அடைகின்றன. அடிக்கடி காடுகளை விட்டு இடம்பெயரவும் செய்தன.
கொடைக்கானலில் கடந்த இரு ஆண்டுகளில் மட்டும் 30 காட்டு மாடுகள் இயற்கை மரணம் அடைந்துள்ளன. இந்நிலையில் சமூக ஆர்வலர் தொடர்ந்த வழக்கில் மதுரை உயர் நீதிமன்றம், தமிழக காடுகளில் உள்ள தைலமரம், பைன் மற்றும் வேட்டில் உள்ளிட்ட செயற்கை மரங்களை வெட்டி அப்புறப்படுத்த, சமீபத்தில் தமிழக வனத்துறைக்கு அதிரடி உத்தரவிட்டுள்ளது. மேலும், வனவிலங்குகள் வெளியேறுவதை உடனே தடுக்க வேண்டும், தைலமரம், பைன், வேட்டில் உள்ளிட்ட செயற்கைக் காடுகளை அழிக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என மாதந்தோறும் அறிக்கை தரவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வனப் பகுதியில் இருந்து வெளியேறி உணவைத் தேடி மலையடிவார கிராமங்களில் முகாமிட்டுள்ள யானைக் கூட்டம்.
கொடைக்கானல் வனப்பகுதியில் அடர்ந்து வளர்ந்துள்ள பைன், வேட்டில், தைல மரங்கள்.
பசுமை பாலைவனத்தை அழிக்க குழு அமைப்பு
மதுரை உயர் நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து கொடைக்கானல், நீலகிரி, தேனி, முண்டந்துறை, களக்காடு மற்றும் ஆனைமலையில் பைன், தைல மரம், வேட்டில் மரங்களை வெட்டி அப்புறப்படுத்த திண்டுக்கல், கொடைக்கானல், ஊட்டி மாவட்ட வன அலுவலர்கள் திண்டுக்கல் மற்றும் ஊட்டி மண்டல வனப் பாதுகாவலர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கொடைக்கானல் மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ் கூறும்போது, “தைலம், பைன், வேட்டில் மரங்களை பசுமை பாலைவனம் என்றே கூறலாம். இந்த பசுமை பாலவனம் எந்தளவுக்கு காடுகளில் ஊடுருவியுள்ளது, இவற்றால் வனவிலங்குகளுக்கு ஏற்படும் பிரச்சினை, இம்மரங்களை வெட்டி அப்புறப்படுத்த எவ்வளவு நாள் ஆகும், வெட்டியபின் அந்த இடத்தில் மேற்கொள்ள வேண்டிய பராமரிப்பு பணிகள் குறித்து ஆலோசித்து வருகிறோம். கொடைக்கானல் வனப் பகுதியில் உள்ள பைன், வேட்டில், தைல மரங்களை வெட்டி அப்புறப்படுத்த குறைந்த பட்சம் 10 ஆண்டுகள் ஆகும். இது எந்த அளவுக்கு சாத்தியம் என்பது குறித்தும் ஆலோசித்து வருகிறோம்’ இவ்வாறு அவர் தெரிவித்தார்.
http://m.tamil.thehindu.com/tamilnadu/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%87%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AF%87-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D/article6129229.ece
நெய்வேலி காட்டாமணக்கு
தைலமரம் (யூகலிப்டஸ்)
பைன்
சீமைக்கருவேல
வெளிநாட்டு தாவரமான கார்ஸ் முள் செடி
நீலகிரி மாவட்டத்தில் எரிபொருள் தேவைக்காக கற்பூரம், சீகை, பைன் போன்ற வெளிநாட்டு மர வகைகளையும், உண்ணி, பார்த்தீனியம், லேண் டானா, கார்ஸ் முள் செடி, செஸ்ட்ரம் உள்ளிட்ட பல்வேறு வகையான வெளிநாட்டு தாவரங்களும் நடவு செய்யப்பட்டன.
தற்போது இவை சுமார் 15 ஆயிரம் ஹெக்டர் பரப்பளவில் வளர்ந்துள்ளன. இதனால், நீலகிரிக்கே உரித்தான தாவரங்கள் அழியத் துவங்கின. இவை நிலத்தடி நீர்மட்டத்தையும், மழை பொழிவையும் வெகுவாக பாதித்தன. மேலும் வெளிநாட்டு தாவரங்களான சீகை, கற்பூரம், உண்ணி போன்ற செடிகள் ஆக்கிரமித்ததால் விலங்குகளின் வாழ்விடம் சுருங்கின. புற்கள், செடி கொடிகள் வளர வழியில்லாமல் அழிந்து, விலங்குகளுக்கு உணவு பற்றாக்குறை ஏற்பட்டது. இதனால் வன விலங்குகள் உணவு தேடி குடியிருப்பு பகுதிகளுக்கு செல்லும் சூழலும் உருவானது.
சீகை மரங்கள், லேண்டானா
செஸ்ட்ரம் போன்ற அயல்நாட்டு தாவரங்கள் வளர்ந்துள்ளன. இதனால் புற்கள் வளர வழியின்றி, மான், காட்டெருமை, முயல் போன்ற விலங்குகளுக்கு போதிய உணவு கிடைப்பதில்லை. தற்போது வனங்களில் ஆக்கிரமித்துள்ள அயல்நாட்டு தாவரங்கள் அகற்றப்பட்டு வருகின்றன.
http://www.dinakaran.com/District_Detail.asp?cat=504&Nid=417217
ஆகாயத்தாமரை
இத்தாவரம் மிகவும் வேகமாகவும் மற்றும் எத்தகைய மாசடைந்த நீர்நிலைகளிலும் வளரும் தன்மையுடையது. ஓர் ஏரியிலோ அல்லது குளத்திலோ உள்ள ஆகாயத்தாமரை ஒரே வாரத்தில் இரண்டு மடங்காக வளரும் தன்மையுடையது. மேலும் இத்தாவரத்தின் விதை 30 வருடங்களுக்கு முளைக்கும் தன்மையைத் தக்கவைத்திருக்கும். இத்தகைய பண்புகள் இத்தாவரம் வேகமாக வளர்ந்து பரவுவதற்கும் மற்றும் அழியாமல் இருப்பதற்கும் காரணமாகும். தற்போது இது தாயகமான தென்னமெரிக்காவைத் தவிர மற்ற கண்டங்களிலும் மிக அதிகமாக வளர்ந்து உள்நாட்டு நீர் வளங்களுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலை உண்டாக்கியுள்ளது.
தீமைகள்
குடிநீர் மற்றும் பாசனக் குழாய்களுக்குச் செல்லும் நீரின் அளவை இவற்றின் வேர்கள் மட்டுப்படுத்துவதால் நீர் இறைக்கும் நேரமும், செலவும் அதிகரிக்கிறது.
கோடையில் இலைகளின் வழியான நீராவிப் போக்கு வழக்கத்தைவிட அதிகமாக இருப்பதால் நீரின் அளவு வெகுவிரைவில் குறையும்.
அடர்ந்த புதர்போலப் பரவியிருக்கும் இச்செடிகள் சூரிய ஒளி நீரினுள் ஊடுருவுவதற்குத் தடையாக இருப்பதால் அந்நீரில் வாழும் மற்ற தாவரங்களின் வளர்ச்சியைத் தடுக்கிறது.
இறந்து மட்கும் இத்தாவரத்தால் நீரிலுள்ள ஆக்ஸிசன் போய் நீர் மாசடைவதுடன் தேங்கவும் செய்கிறது.
நீர் மற்றும் நீர்-நிலவாழ் உயிர்களின் நடமாட்டம் மற்றும் இனப்பெருக்கத்திற்கு இச்செடிகள் பெரிய இடையூறுதான்.
இச்செடிகளினூடே நீர் அருந்துவது கால்நடைகளுக்கு பெரிய பிரச்சனை; சிலசமயம் அவை அவற்றில் மாட்டிக்கொண்டு மூழ்கிவிடும் அபாயமும் இருக்கிறது.
கொசுக்கள் உற்பத்தி மற்றும் அதன் இனப்பெருக்கத்திற்கு நல்ல சூழ்நிலையை ஏற்படுத்தி கொடுக்கின்றது.
வெள்ளக் காலங்களில் இவற்றால் சேதம் அதிகரிக்கவும் வாய்ப்புண்டு.
பெரும் பரப்பில் வியாபித்திருக்கும் இச்செடிகள் படகுப் போக்குவரத்து, மீன் பிடிப்பு போன்றவற்றைப் பெரிதும் பாதிக்கிறது.
மேலும், நீர்வெளியின் இயற்கையான அழகை மாற்றுவதுடன் அப்பகுதிவாழ் தாவரங்கள், விலங்குகள் மற்றும் பறவைகளை வேற்றிடம் தேடிச்செல்லச் செய்கிறது.
தைலமரம் (யூகலிப்டஸ்)
குரங்கு, காட்டுப்பன்றி, நரி, பாம்பு, காட்டு ஆடு, மான், முள்ளம்பன்றி, எலி, பூச்சிகள், யானை போன்ற வனவிலங்குகளுக்கு தைல மரக்காடுகள் உகந்தது அல்ல. தைல மரங்களுக்கு இடையே நட்ட ஏலத்திலிருந்து சூரக்கூடி பகுதியில் எக்டருக்கு 400 கிலோ வரை ஏலக்காய் விளைச்சல் கிடைத்துள்ளது. இதற்கு முன் இந்த பகுதி வெறும் புல்தரையாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
http://www.agriinfomedia.com/profiles/blogs/4679593:BlogPost:26970
சுற்றுச் சூழலை மாற்றுவதற்கென்றே வெள்ளையர்கள் முதலில் ஆஸ்திரேலியாவிலிருந்து கொண்டு வந்து அறிமுகப்படுத்தியது யூக்கலிப்டஸ் என்ற தைலமரம். நீலகிரி மலைப்பகுதியில் தேயிலைத் தோட்டங்களை உருவாக்கியபோது மலைப்பகுதிகளில் பல இடங்கள் சொதசொதப்பாக இருந்தன. இந்த ஈரப்பதத்தை நீக்க, தைல மரங்களை ஆஸ்திரேலியாவிலிருந்து கொண்டு வந்து நட்டு தேயிலை தோட்டங்களுக்கு பாதுகாப்பாக மாற்றினர். இதனையடுத்து மிகக்குறுகிய காலத்திற்குள் புதுக்கோட்டை, காரைக்குடி, சிவகங்கை, தேவகோட்டை முதலிய பகுதிகளில் இவை வனத்துறையின் உதவியால் பயிரிடப்பட்டது. நிலத்தடி நீரை அதிகம் உறிஞ்சுவதாலும், மழையளவு குறைவதாலும் விவசாயிகள் மத்தியில் இம்மரங்களுக்கு எதிராகச் கொந்தளிப்பும், எதிர்ப்பும் கிளம்பிதயது. இதனால் தைலமரங்களைப் பயிரிடுவதில்லை என்று அரசு அறிவித்தது. ஆனால் இது வெறும் அறிவிப்பு மட்டும்தான். சுமார் 40 வருடமாக கொடைக்கானல், நீலகிரி, பாபநாசம், மணிமுத்தாறு போன்ற மலைப்பகுதிகளில் தொடர்ந்து இம்மரங்கள் பயிரிடப்படுகிறது. தைலமரத்தின் எந்த பகுதியும் கால்நடைகளுக்கு பயன்படாது. அதன் இலைகள் மக்கி மண்ணுக்கு உரமாவதற்கும் நீண்டகாலமாகும். இத்தைலமரத்தின் அருகில் எந்த வகை செடி கொடிகளும் வளருவதில்லை. இதனால் பலவகை செடி கொடிகளும், பல்வேறு வகை மரங்களும் தைலமரங்களுக்கு தாக்கு பிடிக்க முடியாமல் அழிந்து போனது. உலக எரிபொருள் தேவை அதிகரிக்கும் என்பதால் ஐக்கிய நாடுகள் சபை சில மரவகைகளை வளர்க்க சிபாரிசு செய்தது, அப்பட்டியலில் தைலமரம் இடம் பெறவில்லை. 1940ம் ஆண்டுகளில் வெள்ளையர்கள் அறிமுகப்படுத்திய தாவரங்கள் ஆகாயத்தாமரை, நெய்வேலி காட்டாமணக்கு தொடர்ந்து நிலத்தை நாசமாக்கி வருகின்றன. இதேபோல தென்அமெரிக்க சீமைக்கருவேல மரத்தின் ஆக்கிரமிப்பு விவசாயிகளை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இத்தாவரங்கள் நாட்டில் பரவிய வேகத்தைப் போலவே யூக்ளிப்டஸ் மரங்களும் பரவிவருகிறது. இப்படி பல மரங்களை வெளிநாட்டினர் தமிழகத்தில் நட்டு நம்முடைய நீர்ஆதாரத்தை அலித்துவிட்டனர். இதனை தற்போது உள்ள அரசு புரிந்து கொண்டு நீர்ஆதாரத்தை காப்பாற்ற தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுகுறித்து இந்திய விவசாய சங்க மாநில செயலாளர் தனபதி கூறியதாவது: தைலமரங்கள் நிலத்தடி நீர், காற்றின் ஈரப்பதங்களை உறிஞ்சி வாழக்கூடியது. இது நீர் ஆதாரம் அதிகம் உள்ள பகுதிகளில் பயிரிடப்படக்கூடி ஒன்று. தைலமரத்தின் தன்மையை அறிந்த சீனா ஒரு தைலமரங்களை கூட தனது நாட்டில் நடவில்லை. வறட்சி மிகுந்த புதுக்கோட்டை மாவட்டத்தில் மட்டும் அரசு 25 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவு கொண்ட வனப்பகுதியில் தைலரமரங்களை வளர்த்து வருகிறது. இது முற்றிலும் விவசாயத்திற்கு எதிரானது. காகிதம் தயாரிக்க தைலமரங்கள் பயன்படுகிறது என்று சிலர் கூறுகின்றனர். தற்போது மூங்கில், சவுக்கு போன்ற மரங்களில்கூட காகிதம் தயாரிக்கப்படுகிறது. எனவே தைலமரங்களை ஊக்குவிப்பது நல்லதல்ல. புதுக்கோட்டையில் ஏற்படும் தொடர் வறட்சியை கருத்தில் கொண்டு தமிழக அரசு தைலமரங்களை அகற்ற தகுந்த நடவடிக்கை எடுக்க முன்வரவேண்டும் என்றார். போராட்ட எச்சரிக்கை இதுகுறித்து தமிழக ஏரி மற்றும் ஆற்று பாசன விவசாய சங்க மாநில தலைவர் விஸ்வநாதன் கூறியதாவது: தைலமரங்கள் முற்றும் விவசாயத்திற்கும், விவசாயிகளுக்கும் எதிரானது. பூமியில் நஞ்சை ஏற்படுத்தும் தைலமரங்கள் தமிழகத்திற்கு தேவையற்ற தாவரம். புதுக்கோட்டை மாவட்டத்தில் சுமார் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கரில் தைலமரங்கள் பயிரிப்பட்டுள்ளது. தைலமரங்கள் நிலத்தடி நீரை உறிஞ்சுவதால் சிறியமழை பெய்தாலும் அந்த
நீர்ஆதாரத்தை அழிக்கும் தைலமரம்
ஈரப்பதத்தை தைலமரங்கள் உறிஞ்சிவிடுகிறது. இதனால் நிலத்தடி நீர் வருடாவருடம் குறைந்துகொண்டே உள்ளது. இதனை தடுக்க தைலமர கன்றுகளை உற்பத்தி செய்ய கூடாது என்று மாவட்ட கலெக்டர் வனத்துறைக்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும். கலெக்டர் உத்தரவு பிறப்பிக்காவிட்டால் எங்கள் சங்கத்தின் சார்பில் போராட்டம் நடத்துவோம். தைலமரங்ளால் அரசுக்கு எந்தவித லாபமும் இல்லை. தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வறட்சியை தடுக்க தைலமரக் கன்றுகளை உற்பத்தி செய்வதை நிறுத்தி பல ஏக்கரில் உள்ள மரங்களை முற்றிலும் அப்புறப்படுத்த வேண்டும் என்றார்.
http://m.dailyhunt.in/news/india/tamil/dinakaran-epaper-karan/neeraatharathai+azhikkum+tailamaram-newsid-54911535
காடுகளில் சத்தமில்லாமல் ஊடுருவிய பசுமை பாலைவனம்: வனவிலங்குகள் இடம் பெயர்வு மற்றும் மரணத்துக்கு இதுவே காரணம்
தமிழகத்தில் கொடைக்கானல், ஊட்டி, தேனி, ஆனைமலை, களக்காடு, முண்டந்துறை மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய வனப் பகுதியில் சத்தம் இல்லாமல் வேட்டில், பைன் மற்றும் தைலமரம் உள்ளிட்ட பசுமை பாலைவனம் அதிகரித்து சோலைக்காடுகள் அழிவதால் யானை, காட்டு மாடுகள், புள்ளிமான்கள் உள்ளிட்ட வனவிலங்குகள் உணவு, தண்ணீர் கிடைக்காமல் இடம் பெயர்வதாகவும், அதிக அளவு இயற்கை மரணம் நிகழ்வதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
இதையடுத்து, இந்த மரங்களை வெட்டி அப்புறப்படுத்த குழு அமைத்து தமிழக வனத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
தமிழகத்தில் கொடைக்கானல், நீலகிரி, தேனி, ஆனைமலை, களக்காடு, முண்டந்துறை மற்றும் கிருஷ்ணகிரி காடுகளில், சுதந்திரத்துக்கு முன் ஆங்கிலேயர்கள், காகித ஆலைகளில் காகிதம் தயாரிக்கவும் வேட்டில், பைன் மற்றும் தைலமரம் உள்ளிட்ட செயற்கைக் காடுகளை வளர்த்து, ஆண்டுக்கு ஒருமுறை இந்த மரங்களை வெட்டி பயன்படுத்தினர். சுதந்திரத்துக்குப் பின்னரும், தமிழக வனத்துறை இந்த மரங்களை 2006-ம் ஆண்டு வரை வெட்டி அப்புறப்படுத்த டெண்டர் விட்டு வந்தது.
அதன்பின், இந்த மரங்கள் வெட்டப்படாமல் விடப்பட்டதால், இயற்கையான சோலைக் காடுகளை அழிக்கும் அளவுக்கு தற்போது இந்த பைன், வேட்டில், தைலமரங்கள் அடர்ந்து வளர்ந்துவிட்டன.
18 ஆயிரம் ஹெக்டேரில் பரவிய பசுமை பாலைவனம்
கொடைக்கானல் பகுதியில் 40 ஆயிரம் ஹெக்டேர் வனப்பகுதி உள்ளது. இதில் 18 ஆயிரம் ஹெக்டேர் பைன், வேட்டில் மற்றும் தைலமரங்கள் அடர்ந்து சோலைக்காடுகளை ஆக்கிரமித்துள்ளன.
நிலத்தடி நீர் எவ்வளவு ஆழத்தில் இருந்தாலும், இந்த வகை மரங்கள் தண்ணீரை உறிஞ்சி விரைவாக வளரக் கூடியவை. அதனால், நிலத்தடி நீர் ஆதாரமும் வறண்டு அப்பகுதியில் மற்ற தாவரங்கள், மரங்கள் வளராத சூழல் ஏற்படும். மழைப்பொழிவும் குறைந்துவிடும். அதனால், புல்வெளிகள் அழிந்து வறட்சி ஏற்பட்டு தண்ணீர், உணவு கிடைக்காமல் வனவிலங்குகள் அதிக அளவு இயற்கை மரணம் அடைகின்றன. அடிக்கடி காடுகளை விட்டு இடம்பெயரவும் செய்தன.
கொடைக்கானலில் கடந்த இரு ஆண்டுகளில் மட்டும் 30 காட்டு மாடுகள் இயற்கை மரணம் அடைந்துள்ளன. இந்நிலையில் சமூக ஆர்வலர் தொடர்ந்த வழக்கில் மதுரை உயர் நீதிமன்றம், தமிழக காடுகளில் உள்ள தைலமரம், பைன் மற்றும் வேட்டில் உள்ளிட்ட செயற்கை மரங்களை வெட்டி அப்புறப்படுத்த, சமீபத்தில் தமிழக வனத்துறைக்கு அதிரடி உத்தரவிட்டுள்ளது. மேலும், வனவிலங்குகள் வெளியேறுவதை உடனே தடுக்க வேண்டும், தைலமரம், பைன், வேட்டில் உள்ளிட்ட செயற்கைக் காடுகளை அழிக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என மாதந்தோறும் அறிக்கை தரவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வனப் பகுதியில் இருந்து வெளியேறி உணவைத் தேடி மலையடிவார கிராமங்களில் முகாமிட்டுள்ள யானைக் கூட்டம்.
கொடைக்கானல் வனப்பகுதியில் அடர்ந்து வளர்ந்துள்ள பைன், வேட்டில், தைல மரங்கள்.
பசுமை பாலைவனத்தை அழிக்க குழு அமைப்பு
மதுரை உயர் நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து கொடைக்கானல், நீலகிரி, தேனி, முண்டந்துறை, களக்காடு மற்றும் ஆனைமலையில் பைன், தைல மரம், வேட்டில் மரங்களை வெட்டி அப்புறப்படுத்த திண்டுக்கல், கொடைக்கானல், ஊட்டி மாவட்ட வன அலுவலர்கள் திண்டுக்கல் மற்றும் ஊட்டி மண்டல வனப் பாதுகாவலர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கொடைக்கானல் மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ் கூறும்போது, “தைலம், பைன், வேட்டில் மரங்களை பசுமை பாலைவனம் என்றே கூறலாம். இந்த பசுமை பாலவனம் எந்தளவுக்கு காடுகளில் ஊடுருவியுள்ளது, இவற்றால் வனவிலங்குகளுக்கு ஏற்படும் பிரச்சினை, இம்மரங்களை வெட்டி அப்புறப்படுத்த எவ்வளவு நாள் ஆகும், வெட்டியபின் அந்த இடத்தில் மேற்கொள்ள வேண்டிய பராமரிப்பு பணிகள் குறித்து ஆலோசித்து வருகிறோம். கொடைக்கானல் வனப் பகுதியில் உள்ள பைன், வேட்டில், தைல மரங்களை வெட்டி அப்புறப்படுத்த குறைந்த பட்சம் 10 ஆண்டுகள் ஆகும். இது எந்த அளவுக்கு சாத்தியம் என்பது குறித்தும் ஆலோசித்து வருகிறோம்’ இவ்வாறு அவர் தெரிவித்தார்.
http://m.tamil.thehindu.com/tamilnadu/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%87%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AF%87-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D/article6129229.ece
கள்வன் கள்ளன் வேறு வேறா ?
கள்வன் வேறு என்றும் கள்ளன் வேறு என்றும், கள்ளர் என்ற சொல் இலக்கியங்களிலும், கல்வெட்டுகளிலும் இல்லை என்றும், இப்பொழுது அழைக்கப்படும் கள்ளன் என்ற சொல் திருடனை மட்டுமே குறிப்பதாகவும் சில தற்குறிகள் பரப்புரை செய்கிறார்கள்.
போர்க்குடியில் பிறந்தவர்களுக்கும், முத்தமிழையும் கற்றுணர்ந்த அறிஞர்களுக்கு மட்டுமே தெரியும் கடந்த நூற்றாண்டு முன்பு வரை களவு என்பது போரின் ஒரு முறை, அது ஒரு திணை.
புறத்திணையை 7 வகையாகத் தொல்காப்பியமும், 12 வகையாகப் புறப்பொருள் வெண்பாமாலையும் தொகுத்துக் காட்டுகின்றன. அவற்றுள் ஒன்று வெட்சித் திணையாகும். ஒரு நாட்டின் வீரர் தன் அரசன் ஆணைப்படி சென்று பகை நாட்டினரின் பசுக்கூட்டங்களை (ஆ நிரைகளை) கவர்ந்து வந்து காத்தல் இத்திணையாகும்
புறத்திணைகளுள் வெட்சிக்கு அடுத்து வைக்கப்படுவது, வெட்சிக்கு எதிரான அல்லது மாறான, கரந்தைத் திணையாகும். பகைவர் கவர்ந்து சென்ற தம் ஆ நிரைகளை மீட்டுவருவதே இத்திணையாகும்.
புறத்திணைகளுள் வெட்சிக்கு அடுத்து வைக்கப்படுவது, வெட்சிக்கு எதிரான அல்லது மாறான, கரந்தைத் திணையாகும். பகைவர் கவர்ந்து சென்ற தம் ஆ நிரைகளை மீட்டுவருவதே இத்திணையாகும்.
"வேந்துவிடு முனைஞர் வேற்றுப்புலக் களவின்
ஆதந் தோம்பல் மேவற் றாகும்"
ஆதந் தோம்பல் மேவற் றாகும்"
எட்டாம் நூற்றாண்டுக்கு பின் கள்வன் என்ற சொல் கள்ளன், கள்வன் என்று குறிக்கப்பட்டுள்ளது. தமிழ் எழுத்துகளும் ஒவ்வொரு நூற்றாண்டிலும் தன் வடிவத்திலும் மாற்றம் கொண்டது. (“ஒரு மொழி 200 ஆண்டுகளுக்கு ஒரு முறை குறிப்பிடத்தக்க மாற்றம் அடைகிறது”)
எட்டாம் நூற்றாண்டுக்கு முன் :
* கள்வர் கோமான் புல்லி
(வேங்கடத்தை ஆட்சி செய்த கள்வர் தலைவன் புல்லி )
(வேங்கடத்தை ஆட்சி செய்த கள்வர் தலைவன் புல்லி )
* கள்வர் பெருமகன்
(கள்வர் பெருமகன் சங்ககாலப் பாண்டிய நாட்டில் ஒரு நிலப்பகுதியை ஆண்ட ஒரு குறுநில மன்னன். இவன் வெட்சிப் போர் பல புரிந்தவன் எனத் தெரிகிறது)
(கள்வர் பெருமகன் சங்ககாலப் பாண்டிய நாட்டில் ஒரு நிலப்பகுதியை ஆண்ட ஒரு குறுநில மன்னன். இவன் வெட்சிப் போர் பல புரிந்தவன் எனத் தெரிகிறது)
* ஸ்ரீ கள்வர் கள்வன் பெரும்பிடுகு முத்தரையன்
(இதனை இறுதியில் காணலாம்)
(இதனை இறுதியில் காணலாம்)
எட்டாம் நூற்றாண்டில் இருந்து :
1) கல்வெட்டுகளில் கள்வ, கள்ள என்றும் மேலும் கள்ளதிருமங்கையாழ்வார் மற்றும் ஸ்ரீ கள்ள சோழன், ஸ்ரீ கள்வன் ராஜராஜன் என்றும் உள்ளது (ஆதாரம் இணைக்கப்பட்டுள்ளது)
2) திருமங்கையாழ்வார் பாடலில்
" வள்ளலே உன்றமர்க் கென்றும் நமன்றமர்
கள்ளர்போல் கண்ண புரத்துறை யம்மானே."
(திவ். பெரியதி. 8, 10, 7). திருமங்கையாழ்வார் - 8 ஆம் நூற்றாண்டு
கள்ளர்போல் கண்ண புரத்துறை யம்மானே."
(திவ். பெரியதி. 8, 10, 7). திருமங்கையாழ்வார் - 8 ஆம் நூற்றாண்டு
மேலும் சைவ சித்தாந்த அகராதியில் கள்ளர், கள்வர் என்பது இறைவனை குறித்து நிற்கின்றது.
கள்ளர், கள்வன் - இறைவன். எ-டு கள்வன் தான் உள்ளத்திற் காண் (சிபோ பா 55) இறை வனைக் கள்வன் எனக்கூறுவது சமய மரபு. - கள்ளர் புகுந்த இல்லம் - ஆன்மாவின் அறிவு. ( சைவ சித்தாந்த அகராதி)
மேலும் தமிழில் மருவிய சொற்கள்:
* கல்வெட்டுகளில் காணப்படும் “மதிரை” மருதையாகி இன்று “மதுரை”யாக மாறியுள்ளது.
* குறிஞ்சி என்னும் சொல்லே மருவிக் குருச்சிஆயிற்று.
* குசவன் -> குயவன்
குசவன் திரிகையில் ஏற்றிய மண்ணைக் - உரை: மட்கலத்தை வனைகின்ற குயவன் (திருமுறை)
குசவன் திரிகையில் ஏற்றிய மண்ணைக் - உரை: மட்கலத்தை வனைகின்ற குயவன் (திருமுறை)
* பழந்தமிழில் 'நேற்று' என்பதைக் குறிக்க 'நெருநல்' மற்றும் அதன் திரிபாகிய 'நென்னல்' ஆகியவைப் பயன்படுத்தப்பட்டுள்ளன. (குறள்: "நெருநல் உளனொருவன் இன்றில்லை.." - நேற்று இருந்தவன் இன்றில்லை).
* மரித்தல் => மரணம்
(அரயன் உடையான் மரித்தமையில்)
(அரயன் உடையான் மரித்தமையில்)
* சாதல் -> சாவு
சாதலின் இன்னாத தில்லை இனிததுஉம் ... கலைஞர் உரை: சாவு எனும் துன்பத்தைவிட
சாதலின் இன்னாத தில்லை இனிததுஉம் ... கலைஞர் உரை: சாவு எனும் துன்பத்தைவிட
பெயர் மருவிய ஊர்கள்:
* தன்செய்யூர் --> தஞ்சாவூர் --> தஞ்சை
(கள்ளர் குல சோழர்கள் தலைநகராக கொண்டு ஆட்சி செய்த பகுதி)
* திருமெய்யம் --> திருமயம்
(கள்ளர் குல தொண்டைமான் தலைநகராக கொண்டு ஆட்சி செய்த பகுதி)
* ஆருக் காடு --> ஆற்காடு
* ஈரோடை --> ஈரோடு
* உகுநீர்க்கல்--> ஒகேநக்கல்
* மகிசூர் --> மைசூர்
* ஏரிக்காடு --> ஏற்காடு
* ஒத்தை கால் மண்டபம் --> உதகமண்டலம் --> ஊட்டி
* கசத்தியாறு --> கயத்தாறு
* கரவூர் -- கரூர்
* குடமூக்கு -- கும்பகோணம்
* குன்றூர் - குன்னூர்
* குளிர் தண்டலை - குளித்தலை
* குவளாலபுரம் - கோலார்(தங்க வயல்)
* கோவை - கோயமுத்தூர்
* செங்கழுநீர்பட்டு - செங்கல்பட்டு
* சேரலம் - சேலம்
* சோளிங்கர் - சோழலிங்கபுரம்
* தகடூர் - தருமபுரி
* தர்மபுரம் - தாம்பரம்
* திண்டீஸ்வரம் - திண்டுக்கல்
* திருச்சுரம் - திரிசூலம்
* பல்லவன் தாங்கல் - பழவந்தாங்கல்
* ராஜராஜேஸ்வரம் - தாராசுரம்
* வென்கல்லூர் - பெங்களூர்
* வெற்றிலைக்குன்று - வத்தலக்குண்டு
(கள்ளர் குல சோழர்கள் தலைநகராக கொண்டு ஆட்சி செய்த பகுதி)
* திருமெய்யம் --> திருமயம்
(கள்ளர் குல தொண்டைமான் தலைநகராக கொண்டு ஆட்சி செய்த பகுதி)
* ஆருக் காடு --> ஆற்காடு
* ஈரோடை --> ஈரோடு
* உகுநீர்க்கல்--> ஒகேநக்கல்
* மகிசூர் --> மைசூர்
* ஏரிக்காடு --> ஏற்காடு
* ஒத்தை கால் மண்டபம் --> உதகமண்டலம் --> ஊட்டி
* கசத்தியாறு --> கயத்தாறு
* கரவூர் -- கரூர்
* குடமூக்கு -- கும்பகோணம்
* குன்றூர் - குன்னூர்
* குளிர் தண்டலை - குளித்தலை
* குவளாலபுரம் - கோலார்(தங்க வயல்)
* கோவை - கோயமுத்தூர்
* செங்கழுநீர்பட்டு - செங்கல்பட்டு
* சேரலம் - சேலம்
* சோளிங்கர் - சோழலிங்கபுரம்
* தகடூர் - தருமபுரி
* தர்மபுரம் - தாம்பரம்
* திண்டீஸ்வரம் - திண்டுக்கல்
* திருச்சுரம் - திரிசூலம்
* பல்லவன் தாங்கல் - பழவந்தாங்கல்
* ராஜராஜேஸ்வரம் - தாராசுரம்
* வென்கல்லூர் - பெங்களூர்
* வெற்றிலைக்குன்று - வத்தலக்குண்டு
"பெரையூர் நாட்டு பனையூர் அரையன்(அரசன்) கள்வன்"
கள்ளர் குல பட்டங்களில் "வங்காரம்" என்ற பட்டம் பேரையூர் எனும் ஊர்களை உருவாக்கி அரசாண்டவர்களுக்கு வழங்கப்பட்ட பட்டமாகும். மேலும் பேரையூர்
சிவ தலத்தை உருவாக்கியதும் கள்ளர் தான். ஆக இதன் மூலம் "கள்வர்" என்பதுதான் பின்னாலில் கள்ளராக திரிந்துள்ளது என உறுதியாகின்றது.
சிவ தலத்தை உருவாக்கியதும் கள்ளர் தான். ஆக இதன் மூலம் "கள்வர்" என்பதுதான் பின்னாலில் கள்ளராக திரிந்துள்ளது என உறுதியாகின்றது.
குறிப்புகள் :
காவிரிகிழவன் கிள்ளிவளவன் புறநானூறு பாடலில், "அறவர் அறவன் மறவர் மறவன் மள்ளர் மள்ளன்" என பாடியுள்ளனர். இதற்க்கு பொருள் அந்தனரில் தலைசிறந்தவன் மறவரை போல போரில் சிறந்தவன் மள்ளரை போல உழவில் சிறந்தவன்.
* ஸ்ரீ கள்வர் கள்வன் - களப்பிரரை வென்ற கள்வன் தலைவன் (அ) கள்வர்களில் தலை சிறந்தவன்
* இராஜராஜன் - அரசர்களில் தலைசிறந்தவன்
* மாமன்னன் - மன்னர்களில் தலை சிறந்தவன் என்று தான் பொருள்.
* கள்ளர் (கள்வர்) என்ற இனத்தவர் பல ஆயிரம் ஆண்டுகளாக வாழும் ஆதி தமிழ் இனம் மேலும் சென்ற நூற்றாண்டு வரை போர் குடிகளாக இருந்தவர்களும் (முக்குலத்தோர் ) இவர்களே. (இன்றும் சொந்த பெயரில் வரலாறு தேடும் ஒரே இனம் முக்குலத்தோர் மட்டுமே மற்றவர்கள். ......)
* சம்ஸ்கிருத்ததில் "காளா" என்பது கரிய நிறம் என்பதும் "காளி என்பவள் கரிய நிறமுடைய கன்னனின் தங்கை என்பது . காளி தேவிக்கு 'கிருஷ்ன பிங்கலா' என்றொரு பெயர் உண்டு அதற்கு கரிய நிறத்துடையவள் என்று பொருள்.
கண்ணனும் கள்ளனும் கருப்பனும் கிருஷ்னனும் யாதும் ஒரே பொருளையுடைய பல பெயர்களே.
கன்னனை கோவல மைந்தன் என கூறுகின்றது. இதன் அர்த்தம் 'கோவலர்' என்னும் இம்மன்னையுடைய பூர்வ முல்லை நில குடியினை குறிக்கும் வார்த்தையாகும்.
இந்த கோவலர்------>கோளவர்------>களவர்----->கள்ளர்குடி ஆயினர்.
இப்படி தமிழ் நாடெங்கும் கோவில் கொண்ட முல்லை நிலத்து மாதவன் மதுரை அழகர் கோவிலில் "கள்ளழகன்" என்றும் திருவைகுண்டத்தில் "கள்ளர்பிரானாகவும்" கேரள ஆலப்புழாவில் "கள்ளர்பெருமானாகவும்" திருப்பதியில் "கள்ளர் கோமானாகவும் கோவில் கொண்டுள்ளான்
thanks to
கள்ளர் வரலாறு facebook
பெருங்காமநல்லூர் வீர கள்ளச்சி "மாயக்காள்" மற்றும் வீர கள்ளர்களும்
பரதகண்டத்திலேயே ராஜேந்திர சோழன் ஒருவன்தான் தடுத்து போர் செய்யாது, மற்றவரை அடித்து அடித்து போர் செய்தவன். அவன் வழி வந்த பிறமலைக்கள்ளர்கள் கொடிய குற்றப்பரம்பரைச் சட்டத்தை எதிர்த்து ஆங்கிலேயனை தடுத்து போர் செய்யாது அடித்து பெருங்காமநல்லூரில் போர் (கலகம்) செய்தனர் (தமிழ்நாட்டில் மட்டும் 90 சாதியினர் மீது இச்சட்டம் பாய்ந்தது ஆனால் இதை எதிர்த்து நின்ற ஒரே இனம் முக்குலத்தோர் மட்டுமே ). கள்ளர் நாட்டு ஊர்ப் பெரியவர்கள் கூடி, ரேகை வைக்கக் கூடாது என்றும், இச்சட்டத்தின் கீழ் தங்களைப் பதிவு செய்வதைக் கடுமையாக எதிர்ப்பது என்றும் முடிவு செய்தனர். அதற்காக ரேகை எதிர்ப்புக் கமிட்டி ஒன்று அமைக்கப்பட்டது.
ரேகைப் பதிவிற்கு யாரும் ஒப்புக்கொள்ளக் கூடாது என்று ஊர் ஊருக்கு ஓலை விட்டார்கள். இந்தச் சட்டத்தை நிறுத்தி வைக்குமாறு மாவட்ட ஆட்சியருக்கு மனு எழுதி அனுப்பி வைத்தனர்.
ஆனால் 1920 ஏப்ரல் 2ஆம் நாள் இரவே சிந்துபட்டி காவல் நிலையத்தில் சிறப்புக் காவல் படை வந்து குவிந்து விட்டது. ஏப்ரல் 3ஆம் நாள் அதிகாலையில் போலீஸ் படை ஊருக்குள் நுழைந்தது.
வட்டாட்சியரும் நீதிபதியும் போலீஸ் அதிகாரிகளும் வந்திருந்தார்கள். மக்கள் கூட்டம் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்தது. ஏறத்தாழ 3000 க்கும் மேற்பட்ட மக்கள் கூட்டம். எங்கும் ஒரே ஆரவாரம். கட்டுக்கடங்காத நிலை.
அதிகாரிகள் கலக்கம் அடைந்தனர். கல், கம்பு, கத்தி, ஈட்டி, வில் அம்பு, வளைதடி போன்ற ஆயுதங்களோடு மக்கள் கூட்டம் ஆர்ப்பரித்தது. அதிகாரிகள் ரேகைப் பதிவிற்கு ஒத்துழைப்புக் கேட்டனர். அதனை ஏற்காத மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
ஆத்திரம் அடைந்த அதிகாரிகள் மக்களைத் தாக்க ஆரம்பித்தனர். கூட்டத்திலே விட்டி பெருமாள்தேவன் போலீஸ் அதிகாரிகளை நோக்கி, "அடாத காரியம் செய்து மக்களை அடிமைப்படுத்த வந்த பயல்களே, மரியாதையா ஊரை விட்டு போய் விடுங்கள், இல்லையென்றால் ஒங்களை வெட்டி காத்தாண்டம்மனுக்கு பலி கொடுத்து விடுவோம்” என்று எச்சரித்தார்.
கள்ளர் கூட்டத்திலே “ஓவாயன்” என்பவரும் இருந்தார். அவர் கைகளைப் பின்னால் கட்டியிருந்தார். இரண்டு கைகளில் ஒரு கையில் கேழ்வரகு ரொட்டி இருந்தது. மறுகையிலே கல் இருந்தது.
அதிகாரிகளை நோக்கி, "சமாதானம் என்றால் இதோ இந்த ரொட்டியை உனக்குத் தருவேன், சமாதானம் இல்லையென்றால் இந்தக் கல்லைக் கொண்டு உன்னுடைய மண்டையைப் பிளந்து விடுவேன்” என்று எச்சரித்தார்.
ஓவாயனைப் போல், விட்டி பெருமாத் தேவரைப் போல் மக்களனைவரும் ஓன்று திரண்டு அதிகாரிகளை முற்றுகையிட ஆரம்பித்தனர். நிலைமை கட்டுக்குள் அடங்காமல் போய் விட்டது. உதவி தாசில்தார் ஜான் அன்பு நாடார் துப்பாக்கிச் சூட்டுக்கு உத்தரவிட்டான்.
சம்பவ இடத்திலேயே 11 பேர் கொல்லப்பட்டனர். சண்டையிட்டவர்களுக்குத் பயம் இல்லாமல் தண்ணீர் கொடுத்துக் கொண்டிருந்த வீர கள்ளச்சி மாயக்காள் என்ற பெண்ணும் சுட்டு வீழ்த்தப்பட்டார். அவரைச் சுட்டதுமில்லாமல் துப்பாக்கியினாலும் குத்திக் கொடூரமாகக் கொலை செய்தனர். படுகாயம் அடைந்த 5 பேர் மருத்துவமனையில் இறந்தனர். மொத்தம் 16 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ளது பெருங்காமநல்லூர் கிராமம். போர்க்களத்தில் ஆயுதமேந்தி எதிரியுடன் போராடி வீரமரணம் அடைந்த மாவீரர்களின் உயிர்த்தியாகத்தைப் போற்றும்வகையில் அவர்களுக்கு ‘நடுகல்’ நட்டு, ஆண்டுதோறும் வீரவணக்கம் செலுத்துவது பழந்தமிழர் மரபு. அத்தகைய ‘நடுகல்’ ஒன்று பெருங்காமநல்லூரில் இன்றும் கம்பீரமாய் காட்சியளிக்கிறது. பெருங்காமநல்லூரில் பலியானவர்கள் தன்மானம் காத்த வீரர்கள். ஒரு கொள்கைக்காக நேருக்கு நேர் இறுதிவரை உறுதியாகப் போராடி வீரமரணத்தைத் தழுவியவர்கள். உச்சியில் தீச்சுடருடன்கூடிய கருந்தூணாய் உயர்ந்தோங்கி நிற்கும் அந்த ‘நடுகல்’லுக்கு அவ்வூர் மக்கள் தவறாமல் ஆண்டுதோறும் ஏப்ரல் 3ஆம் தேதி பொங்கல் வைத்து வீரவணக்கம் செலுத்தி வருகிறார்கள்.
குறிப்புகள் : 1764 ஆம் ஆண்டு ஆங்கிலேய கேப்டன் ரூம்லே வரி கட்ட மறுத்த வெள்ளளூர் நாட்டை சேர்ந்த 5000 கள்ளர்களை இனபடுக்கொலை செய்த வரலாறும் உண்டு.
சூரிய" குலம் "இராசேந்திர" குலமாகி இறுதியில் "இந்திர" குலமாகிய வரலாறு.
சங்ககால தமிழ்ச் சமூகத்தில் அரச குடியினர் குல முன்னோராக இந்திரன் தலைமைப் பதவியைக் குறித்து நிற்கின்றது.
தமிழரசர்களின் குல வழக்கு சங்ககால இலக்கியங்களில் இல்லை. ஆனால் காப்பியக்காலம் முதல் சூரிய, சந்திர, சந்திராதித்ய, பாரத்வாஜ, கங்கை, இந்திர குலமென்றும் கூறிக் கொண்டனர்.
இதில் சோழ மன்னர்கள் மற்றும் சேதுபதி மன்னர்கள் தங்களை சூரிய குலமென்று கூறியுள்ளனர்.
1) இன்றைக்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் ராச ராச சோழன் மகனாகிய இராசேந்திர சோழன் காலத்தில் சூரியகுலம் என்ற பெயர் மாற்றம் அடைந்து இராசேந்திர குலம் என்று அழைக்கப்பட்டது.
13-ஆம் நூற்றாண்டில் பாண்டிய மன்னனின் கீழ் சோழர்கள் சிற்றரசர்களாக ஆட்சி செய்தனர் அதன் பிறகு 14 ஆம் நூற்றாண்டில் வடுகர் படையெடுப்பின் போது இராசேந்திர சோழனின் வம்சத்தில் தோன்றிய கோனேரி மேல்கொண்டான் (கோனேரிராசன்) கி.பி 1377 விஜய சாம்ராஜய அதிபதியான ஹரிஹரர்-2 அவர்களின் இரண்டாவது மகனான கருநட தேசத்தரனாகிய விருப்பன்ன உடையார் என்பானுடன் போர் செய்து தோல்வியுற்று நாடும் இழந்தான்.
இவன் தன் பரிவாரங்களுடன் இராசாளிவிடுதி,
பன்னிகொண்டான்விடுதி, உஞ்சிவிடுதி, சென்னிவிடுதி, சிறுவாவிடுதி போன்ற இடங்களில் மறைந்து வாழ்ந்தான். இக்கால கட்டத்தில் இராசேந்திர குலத்தவரென்று சொல்வத்ற்கு அஞ்சி இராசு என்ற பதத்தை மறைத்து இந்திரகுலத்தவரென்று மாற்றிக்கொள்ளுமளவுக்கு கள்ளர்கள் உந்தப்பட்டனர்.
பன்னிகொண்டான்விடுதி, உஞ்சிவிடுதி, சென்னிவிடுதி, சிறுவாவிடுதி போன்ற இடங்களில் மறைந்து வாழ்ந்தான். இக்கால கட்டத்தில் இராசேந்திர குலத்தவரென்று சொல்வத்ற்கு அஞ்சி இராசு என்ற பதத்தை மறைத்து இந்திரகுலத்தவரென்று மாற்றிக்கொள்ளுமளவுக்கு கள்ளர்கள் உந்தப்பட்டனர்.
சூரியகுலம் இராசேந்திர குலமாகி முதற்குறை பெற்று இறுதியில் இந்திரகுலமாகிய வராலாறு இதுவாகும். (சூரியகுல கள்ளர் சரித்திரம் பக்கம் 213)
2) சோழர்களில் இந்திரனின் பெயரை கொண்டவர்கள் (இராசேந்திரனும் அவன் மகன்களின் பெயர்களும் இந்திரன் பெயரையே தாங்கி நிற்கின்றன)
* ஆதிராசேந்திரசோழன் (தொன்மச் சோழர்)
* இரண்டாம் ஆதித்த பார்த்திவேந்திர கரிகாலன் (956 - 969)
* முதலாம் இராசேந்திர சோழன் (1012-1044)
* இராஜாதிராஜ சோழன் (பூபேந்திரச் சோழன்)(1012-1044)
* இரண்டாம் இராசேந்திர சோழன் : (1051-1063)
* இராஜ மகேந்திர சோழன் : கி.பி (1052-1064)
* வீர ராசேந்திர சோழன் ( 1063–1070)
* அதி ராசேந்திர சோழன் ( 1070)
* குலோத்துங்க சோழன் ( இயற்பெயர் இராசேந்திரன்) : கி.பி.1070-1120
* குலோத்துங்க சோழனின் முதல் மகனாகிய இளவரசன் ராஜேந்திர சோழன். அவரது படைத் தளபதி சேனாதிபதி வீர ராஜேந்திர அதிகைமான்.
* மூன்றாம் ராசேந்திர சோழன் (1246 - 1279)
* இரண்டாம் ஆதித்த பார்த்திவேந்திர கரிகாலன் (956 - 969)
* முதலாம் இராசேந்திர சோழன் (1012-1044)
* இராஜாதிராஜ சோழன் (பூபேந்திரச் சோழன்)(1012-1044)
* இரண்டாம் இராசேந்திர சோழன் : (1051-1063)
* இராஜ மகேந்திர சோழன் : கி.பி (1052-1064)
* வீர ராசேந்திர சோழன் ( 1063–1070)
* அதி ராசேந்திர சோழன் ( 1070)
* குலோத்துங்க சோழன் ( இயற்பெயர் இராசேந்திரன்) : கி.பி.1070-1120
* குலோத்துங்க சோழனின் முதல் மகனாகிய இளவரசன் ராஜேந்திர சோழன். அவரது படைத் தளபதி சேனாதிபதி வீர ராஜேந்திர அதிகைமான்.
* மூன்றாம் ராசேந்திர சோழன் (1246 - 1279)
மேலும் சோழர்கள் போற்றி வழிபட்ட இந்திர தேவர் (தேவர் + வேந்தன் + இந்திரன் = தேவேந்திரன்).
சூரிய குலத்தில் தோன்றிய சோழர்கள் இந்திரனை போற்றி வழிபட்டு, விழா எடுத்து சிறப்பித்தனர்.
3) வேதங்களில் மூன்று இந்திரர்கள் உள்ளனர்.
அவர்களுள் இரண்டு இந்திரர்கள் தமிழர்கள்; ஒருவர் கிருஷ்ணர் எனப்பட்ட கரவேல், மற்றொருவர் திருமால் எனப்பட்ட செம்பியன் கரிகால்சோழன். முதல் இந்திரனே அந்நிய நாட்டவன். இவனுக்கும் ஒரு இந்தியத் தமிழ்ப்பெண்ணுக்கும் பிறந்தவனாலேயே இந்த அந்நிய இந்திரன் அடக்கி ஒடுக்கப்பட்டான். அப்படி அடக்கி ஒடுக்கியவனே செவ்வாய் எனப்பட்ட செங்குட்டுவன்.
4) முசுகுந்தன் என்று பெயரையுடைய சோழ மன்னன் கருவூரில் இருந்து அரசாண்டவன். இவன் காலத்தில் கருவூர் சோணாட்டிற் சேர்ந்திருந்தது போலும்! இவன் இந்திரன் என்னும் பேரரசன் ஒருவற்குப் போரில் உதவி செய்து, அவனது நன் மதிப்பைப் பெற்றான்.
இவன் சிறந்த சிவபக்தன். இவன் இந்திரன் பூசித்து வந்த சிவலிங்கம் உட்பட ஏழு லிங்கங்களை இந்திரன் பால் பெற்று மீண்டான்; அவற்றைத் திருவாரூர், திருநாகைக் காரோணம், திருக்காறாயில், திருக்கோளிலி, திருமறைக்காடு, திருநள்ளாறு, திருவாய்மூர் ஆகிய ஏழு திருப்பதிகளிலும் எழுந்தருளச் செய்தான். ஆதலின் இந்த ஏழு பதிகளும் ‘சப்த விடங்கத் தலம்’ எனப்படுகின்றன
5) குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் என்ற பிற்காலச் சோழ மன்னன் ஒருவனைப் பாடிய மாறோக்கத்து நப்பசலையர் என்ற பெண்பாற் புலவர்,
“....................... சார்தல்
ஒன்னார் உட்கும் துன்னரும் கடுந்திறல்
தூங்கெயில் எறிந்தநின் ஊங்கனோர் நினைப்பின்
அடுதல்நின் புகழும் அன்றே”
ஒன்னார் உட்கும் துன்னரும் கடுந்திறல்
தூங்கெயில் எறிந்தநின் ஊங்கனோர் நினைப்பின்
அடுதல்நின் புகழும் அன்றே”
‘இச்சோழனே அகத்திய முனிவரது கட்டளையால் காவிரிப்பூம் பட்டணத்தில் முதன்முதல் இந்திரனுக்கு விழாச் செய்தான்; அவ்விழாக் காலமாகிய 28 நாள்களிலும் தன் நகரில் வந்து உறையுமாறு இந்திரனை வேண்டினன்; இந்திரன் அதற்கு இசைந்தான்’ என்று மணிமேகலை குறித்துள்ளது.
இவன் துரங்கெயில் எறிந்த செயலைப் புறநானூறு, சிலப்பதிகாரம், மணிமேகலை, சிறுபாண் ஆற்றுப்படை, பழமொழி, கலிங்கத்துப்பரணி, மூவர் உலா முதலிய நூல்கள் குறித்துள்ளன.
“தூங்கெயில் எறிந்த தொடிவிளங்கு தடக்கை
நாட நல்லிகை நற்றேர்ச் செம்பியன்.”
நாட நல்லிகை நற்றேர்ச் செம்பியன்.”
6) தஞ்சைப்பெரிய கோயிலில், ராஜராஜ சோழன் வடதிசையில் இந்திரனுக்கு சன்னதியும் அமைத்துள்ளார்.
"செந்திரு மடந்தை மண் சீராசராசன்
இந்திரசமானன் இராச சாவஞ்ஞன்"
இந்திரசமானன் இராச சாவஞ்ஞன்"
என்று திருக்கோயிலூர்க் கல்வெட்டு அவனைப் புகழ்ந்து பேசுகிறது.
செந்திருமடந்தை - செந்தாமரை பூவில் அமர்ந்த திருமகள் போன்ற மண்ணின் சீர் மிகு ராசராசன், இந்திரனுக்கு சமமானவன், மன்னர்களுக்குரித்த சகல வேள்விகளை அறிந்த அறிஞன். (ராச சாவஞ்ஞன் =ராஜ சர் வக்ஞன்) வக்ஞன் - வேள்விக்கலை அறிந்த நிபுணன்.
7) சோழப் பேரரசன் முதலாம் குலோத்துங்க சோழனின் (1070-1120) பிறப்பு குறித்து ஜெயங்கொண்டார் கலிங்கத்துப்பரணியில் பாடியது
" அவனியார்க்குப் புரந்தரனா மடையாளம் அவயொத்தி னடைவே நோக்கி
இவனெமக்கு மகனாகி யிரவிகுலம் பாரிக்கத் தகுவ வென்றே"
இவனெமக்கு மகனாகி யிரவிகுலம் பாரிக்கத் தகுவ வென்றே"
அரசர்களுள் இந்திரனைப் போன்று சோழ மன்னர்கள் வரிசையில் இவனும் அக்குல மேன்மைக்கு காரணமாயிருப்பான்.
அவனிபர் - அரசன்
புரந்தரன் - இந்திரன்
பாரிக்க - வளர்க்க
புரந்தரன் - இந்திரன்
பாரிக்க - வளர்க்க
"சுராதி ராசன் முதலாகவரு சோழன்" எனக் கலிங்கத்துப் பரணி கூறுகின்றது.
8) பாண்டிய அரசர்களால் ஈழத்து அரசர்களிடம் கொடுத்து வைக்கப்பட்டதாகச் சொல்லப்படும் இந்திரன் பாண்டியர்களுக்கு அளித்த இரத்தினக் கற்கள் பொறித்த வாளையும் முத்துமாலையையும் கண்டறியும் விதமாகவும் ஈழத்தின் மீது கி.பி. 1018ல் இந்தப் படையெடுப்பு நடத்தப்பட்டது. படையெடுப்பு பெரும் வெற்றி பெற்று இராஜேந்திரன் ஈழநாட்டு பட்டத்து அரசன், அரசி, இளவரசியை சிறைகொண்டு சோழதேசம் வந்தான். ஈழ அரசன் ஐந்தாம் மஹிந்தா பன்னிரெண்டு ஆண்டுகால சிறைவாசத்துக்குப் பிறகு சிறையிலேயே இறந்து போனான். இதைப்பற்றி ஈழ தேசத்து சுயசரிதைக்கு ஒப்பான "மஹா வம்சமும்" கூறுகிறது.
9) குமரிமாவட்டத்தின் பிரம்மாண்டமான கோயில்களில் ஒன்று சுசீந்திரம். ஸ்ரீ இந்திரன் என்ற பெயரே பழந்தமிழில் சிவிந்திரம் என்று மருவியது என்பது ஆய்வாளர் கருத்து. கிபி 11 ஆம் நூற்றாண்டு கல்வெட்டு இந்த ஊரை ‘ராஜராஜப் பாண்டிநாட்டு உத்தமசோழ வளநாட்டு நாஞ்சில்நாட்டு பிரம்மதேயம் சுசீந்திரமான சுந்தர சதுர்வேதி மங்கலம்‘ என்று சொல்கிறது.
" ஸ்ரீ இந்திரன் பிரம்மதேய கிராமம்" அதாவது மன்னர்களால் வேதம் பயின்ற பிராமணர்களுக்கு நிலமும் கிராமமும் அளிக்கப்பட்டு உருவாக்கப்பட்ட நகரம் இது.
" ஸ்ரீ இந்திரன் பிரம்மதேய கிராமம்" அதாவது மன்னர்களால் வேதம் பயின்ற பிராமணர்களுக்கு நிலமும் கிராமமும் அளிக்கப்பட்டு உருவாக்கப்பட்ட நகரம் இது.
10) திருவருட்பாவில் அரசர் (தேவர்) குலம் என்பது இந்திர குலம் என்ற பாடல்
"கோடா வொற்றி யுடையீர்நுங் குலந்தான் யாதோ கூறமென்றேன் வீடார் பிரம குலந்தேவர் வேந்தர் குலநல் வினைவசியப் பாடார் குலமோர்"
உரை:
ஏடீ, சேடி; வளமை மாறாத திருவொற்றியூரை யுடையவரே, உமது குலம் யாது கூறுமின் என்று கேட்டேனாக, மலர் சூடிய கூந்தலையுடையவளே, வீடடைதற்குரிய அறிவையுடைய எமது குலம், பிரம குலம், தேவர் (வேந்தர்) குலம், நல்வினை வசியர் குலம், உரைக்கின்றார். பிரம குலம் - பிரமன் பூசித்த கோயில், பிராமண சாதி. தேவர் குலம் - தேவர்கள் வழிபட்ட கோயில், தேவர் என்பார் மரபு, வேந்தர் குலம் - வேந்தர்கள் கட்டி வழிபட்ட கோயில், வேந்தரினத்து இந்திரன் வழிபட்டெடுத்த கோயில், அரசர் மரபு. நல்வினை - வாணிகம், பிறவும் தமபோற் செயும் விற்பனை நலம் பெற்றது பற்றி, வாணிகம், “நல்வினை” எனப்பட்டது. வணிகரை வடநூலார் வைசியர் என்பர்;
ஏடீ, சேடி; வளமை மாறாத திருவொற்றியூரை யுடையவரே, உமது குலம் யாது கூறுமின் என்று கேட்டேனாக, மலர் சூடிய கூந்தலையுடையவளே, வீடடைதற்குரிய அறிவையுடைய எமது குலம், பிரம குலம், தேவர் (வேந்தர்) குலம், நல்வினை வசியர் குலம், உரைக்கின்றார். பிரம குலம் - பிரமன் பூசித்த கோயில், பிராமண சாதி. தேவர் குலம் - தேவர்கள் வழிபட்ட கோயில், தேவர் என்பார் மரபு, வேந்தர் குலம் - வேந்தர்கள் கட்டி வழிபட்ட கோயில், வேந்தரினத்து இந்திரன் வழிபட்டெடுத்த கோயில், அரசர் மரபு. நல்வினை - வாணிகம், பிறவும் தமபோற் செயும் விற்பனை நலம் பெற்றது பற்றி, வாணிகம், “நல்வினை” எனப்பட்டது. வணிகரை வடநூலார் வைசியர் என்பர்;
* தமிழகத்தில் இறுதியாக இருந்த ஒரே ராஜ்யம் புதுக்கோட்டை ராஜ்யம் மட்டுமே. அதனை ஆட்சி செய்த கள்ளர் குல தொண்டைமான் மன்னர்களும் தங்களை இந்திரன் குலத்தார் என்றே கூறியுள்ளனர்.
என்றே கூறியுள்ளனர்.
THANKS TO கள்ளர் வரலாறு FACEBOOK.COM
முருகன் குறிஞ்சித் தெய்வம்
கார்த்திகையில் ஆறு நாட்களும் விளக்கு ஏற்றி வழிபடுவது
தமிழ்நாட்டில் வாழ்வோருக்கான கடமையாகும் ....
தமிழ்நாட்டில் வாழ்வோருக்கான கடமையாகும் ....
வரலாற்றுக்கு முந்தைய செய்திகள்
தொன்மக் கதைகளாக நிலைத்து நிற்கும்
சடங்குகளாக நீடிக்கும்
சங்க காலத்தில் இருந்து கார்த்திகை தீப வழிபாடு தமிழகத்தில் இருக்கிறது.
தொன்மக் கதைகளாக நிலைத்து நிற்கும்
சடங்குகளாக நீடிக்கும்
சங்க காலத்தில் இருந்து கார்த்திகை தீப வழிபாடு தமிழகத்தில் இருக்கிறது.
தமிழகத்தில் மிகத் தொன்மையான திருவண்ணாமலையில்
மிகப் பழமையான தீப வழிபாடு நடைபெறுகிறது ...
தொன்மை கதைகள் பல இருப்பினும்
மிகப் பழமையான தீப வழிபாடு நடைபெறுகிறது ...
தொன்மை கதைகள் பல இருப்பினும்
இது தமிழகத்தை காக்க இறந்துபட்ட
மன்னர்களுக்கும் வீரர்களுக்குமான பொதுவான நினைவு தீபம் ...
மன்னர்களுக்கும் வீரர்களுக்குமான பொதுவான நினைவு தீபம் ...
இம்மண்ணில் வாழும் அனைவரும் ஆறு நாட்களும் விளக்கு ஏற்றி வழிபடுவது
தமிழ்நாட்டில் வாழ்வோருக்கான கடமையாகும் ....
தமிழ்நாட்டில் வாழ்வோருக்கான கடமையாகும் ....
குறிஞ்சித் தெய்வம்
இலக்கியத்தில் சேய் ,சேயோன் என வழங்குவர்.
முல்லை நிலத் தலைவி கொடிச்சி எனப்பட்டதால்
அதற்கேற்ப
முருகனின் தேவி வள்ளி (கொடி) எனப்பட்டாள்
முன்னோர்
தத்துவம் ஆயிரம் பேசலாம்
ஆனால் உண்மை இது தான் ...............
உலகில் அனைத்து மத நம்பிக்கைகளும் ஆதியில் முன்னோர் வழிபாட்டில் இருந்தே ஆரம்பித்து உள்ளன ..
அதன் நீட்சி இன்றும் எல்லா மதங்களிலும் காணக்கிடக்கின்றன...
ஆனால் உண்மை இது தான் ...............
உலகில் அனைத்து மத நம்பிக்கைகளும் ஆதியில் முன்னோர் வழிபாட்டில் இருந்தே ஆரம்பித்து உள்ளன ..
அதன் நீட்சி இன்றும் எல்லா மதங்களிலும் காணக்கிடக்கின்றன...
நாத்திக வாதம் எதை பேசினும் பேசுக
தத்துவ வாதம் எதை கொள்ளினும் கொள்ளுக ..
தத்துவ வாதம் எதை கொள்ளினும் கொள்ளுக ..
உலகில்
மரணம் என்பது இருக்கும் வரையும் .
மரண பயம் மனித மனங்களில் இருக்கும் வரையும்
கடவுள் நம்பிக்கை இருந்ததே தீரும்
மரணம் என்பது இருக்கும் வரையும் .
மரண பயம் மனித மனங்களில் இருக்கும் வரையும்
கடவுள் நம்பிக்கை இருந்ததே தீரும்
![]() |
| vivekaanandhar |
வல்வில் ஓரி -கடையெழு வள்ளல்
![]() |
| ஓரி oori |
வல்வில் ஓரி
கடையெழு வள்ளல்களுள் ஒருவனான ஓரிசிறந்த வில்லாளி.
கொல்லிமலைக்கும் அதைச் சார்ந்த நாட்டிற்கும் தலைவன். இவன் வல்வில் ஓரி எனவும் ஆதன் ஓரி எனவும் அழைக்கப்படுவான்
ஓரி அம்பு எய்தான். முதலில் அது யானையை வீழ்த்தியது. அடுத்து உழுவைப்புலியைச் சாகடித்தது. அடுத்து மானை உருண்டுவிழச் செய்தது. அடுத்து முள்ளம்பன்றியை வீழ்த்தியது. இறுதியாகப் புற்றிலிருந்த உடும்பின் உடலில் தைத்துக்கொண்டு நின்றது.
இவன் கடையெழு வள்ளல்களுள் மற்றொருவனான காரியோடு போரிட்டு மாண்டான்.[1] நாட்டை வென்ற காரி அதை சேரமான் பெருஞ்சேரலிரும்பொறைக்குக் கொடுத்தான். [2] நற்றிணையில் இவன் பரணரால் சிறப்பிக்கப்பட்டுள்ளான். [3]புறநானூற்றில் வன்பரணர், கழைதின் யானையார் என்போர் இவனைப் புகழ்ந்து பாடிய பாடல்கள் உள்ளன
புறநானூறு 152 வல்வில் ஓரி
வல்வில் ஓரி கொல்லிப் பொருநன் என்று சிறப்பிக்கப்பட்டுள்ளான். அவன் தனக்கு எங்கே எவ்வாறு பரிசளித்தான் என்பதைப் புலவர் வன்பரணர் நிரல்பட விளக்குகிறார்.
ஓரியின் வல்வில் வேட்டம்
- ஓரி அம்பு எய்தான். முதலில் அது யானையை வீழ்த்தியது. அடுத்து உழுவைப்புலியைச் சாகடித்தது. அடுத்து மானை உருண்டுவிழச் செய்தது. அடுத்து முள்ளம்பன்றியை வீழ்த்தியது. இறுதியாகப் புற்றிலிருந்த உடும்பின் உடலில் தைத்துக்கொண்டு நின்றது.
இப்படிக் கொன்றவன் விற்பனைக்காக எய்ததாகத் தோன்றவில்லை. வெறுக்கத்தக்க மிகுதியான செல்வம் உடையவனாகத் தென்படுகிறான். அவன் மார்பில் முத்தாரம் இருக்கிறது. ஓரியாக இருப்பானோ? எப்படியாயினும் ஆகட்டும்.
இசைமுழக்கம்
இசைமுழக்கம்
- விறலியரே! நாம் பாடுவோம்.
- முழவை முழக்குங்கள்.
- யாழை மீட்டுங்கள்.
- தூம்புப் பறையைக் களிற்று முழக்கம் போல ஊதுங்கள்.
- எல்லரி தட்டுங்கள்.
- ஆகுளி என்னும் உடுக்கை அடியுங்கள்.
- பதலை என்னும் பானைக்கடம் தட்டுங்கள்.
- மதலை என்னும் மாக்கோலை வலத்தோளில் உயர்த்திப் பிடியுங்கள்.
- இசையின் 21 துறைகளிலும் முறையாகப் பாடுங்கள். - என்றார்.
அப்படியே அனைவரும் பாடினர்.
இறுதியில் "கோ" எனக் கூட்டிசை முழக்கம் செய்தனர். 'கோ' என்பது அரசனைக் குறிக்கும் சொல் ஆதலின் ஓரி தன்னைக் கண்டுகொண்டதாக எண்ணி நாணித் தலைகுனிந்தான்.
இறுதியில் "கோ" எனக் கூட்டிசை முழக்கம் செய்தனர். 'கோ' என்பது அரசனைக் குறிக்கும் சொல் ஆதலின் ஓரி தன்னைக் கண்டுகொண்டதாக எண்ணி நாணித் தலைகுனிந்தான்.
சுரத்தில் கொடை
- தான் வேட்டையாடிய மானைச் சுட்டுக் கொடுத்தான். தொட்டுத் தின்ன தேனும் கொடுத்தான். தன்மலையில் பிறந்த பொன், மணி முதலானவற்றைத் திரட்டிக் கொடுத்தான். இவனது ஈகை தனக்கென எதையும் வைத்துக்கொள்ளாத 'ஓம்பா ஈகை'
புறநானூறு 153 வல்வில் ஓரி
ஓரியின் தந்தை பெயர் ஊதன். இதனால் இவனைப் புலவர் 'ஆதன் ஓரி' எனக் குறிப்பிடுகிறார். கொல்லிநாட்டை இவன் போரிட்டு வென்றதற்கான குறிப்பும் இதில் உள்ளது. இவன் தன் கையில் பசும்பூண் அணிந்திருந்தான்.இவன் வேட்டுவ குலத்தை சார்ந்தவன்.
இவன் தன்னிடம் இரப்போர்க்கு யானைகளை அணிகலன்கள் பூட்டி நல்குவான். புலவரது சுற்றம் யானைகளோடு நீரில் பூக்காத குவளை மலரையும் (பொற்குவளை) விருதாகப் பெற்றனர். வான்நார் எனப்படும் வெள்ளிநாரில் தொடுத்த கண்ணிகளும், அணிகலன்களும் பெற்றனர்.
இவனிடம் இருக்கும்போது பசி என்பதே இவர்களுக்கு இல்லாமல் போனதால் பசி போக்க ஆடுவதையும் பாடுவதையும் மறந்துபோயினர்.
நள்ளி கடையெழு வள்ளல்களுள் ஒருவர்
![]() |
| nalli நள்ளி |
நள்ளி
- துளிமழை பொழியும் நளிமலை (நீலகிரி) நாடன்.
நட்டோர் உவப்ப நடைப்பரிகாரம் நல்கியவன்.
(நண்பர்கள் வாழ்க்கை நடத்துவதற்கு வேண்டிய அனைத்து வசதிகளையும் நல்கியவன்
நள்ளி கடையெழு வள்ளல்களுள் ஒருவர்.
மலைவளம் செறிந்த கண்டீர நாட்டினர்.
இவரை நளிமலை நாடன் என்றும்,
கண்டீரக் கோப்பெரு நள்ளி என்றும், பெரு நள்ளி என்றும் வழங்கினர்.
மலைவளம் செறிந்த கண்டீர நாட்டினர்.
இவரை நளிமலை நாடன் என்றும்,
கண்டீரக் கோப்பெரு நள்ளி என்றும், பெரு நள்ளி என்றும் வழங்கினர்.
நள்ளி,
தம் பால் வந்தவர்க்கு நல்குரவால் பின்னர் நலியாதவாறும்,
வேறோருவர் பால் சென்று இரவாதவாறும் நிரம்ப நல்கும் இயல்பினர்.
நள்ளியைப் போற்றிப் பாராட்டி வன்பரணர் பாடிய பாடல்களைப் புறநானூற்றில் காணலாம்.
உள்ளொன்று வைத்துப் புறம் ஒன்று பேசுவதும்,
உள்ளத்தில் கருணை இல்லாமல் பிறர்க்கு ஈதலும் (கொடுத்தல்) பயன் தராது
என்ற கொள்கை உடைய இம்மன்னனின் வள்ளல் தன்மையைச் சிறுபாணாற்றுப்படை 103-107 அடிகளில் சுட்டுகிறது.
உள்ளத்தில் கருணை இல்லாமல் பிறர்க்கு ஈதலும் (கொடுத்தல்) பயன் தராது
என்ற கொள்கை உடைய இம்மன்னனின் வள்ளல் தன்மையைச் சிறுபாணாற்றுப்படை 103-107 அடிகளில் சுட்டுகிறது.
முட்டாது கொடுப்போன்
தன்னிடம் வந்த இரவலர்கள் மனம் மகிழ்கின்ற வகையில் பரிசுப்பொருள்களை அள்ளிக் கொடுப்பவன் இவன்.
தன்னிடம் வந்தவர்கள் மீண்டும் வறுமையில் வாடாதவாறும் வேறொருவரிடம் சென்று இரவாதவாறும் நிரம்பக் கொடுக்கும் இயல்பு உடையவன் நள்ளி.
இதனால் இவன்,
முட்டாது கொடுத்த முனைவிளங்கு தடக்கை
............ ........... ................... ..................
நளிமலை நாடன் நள்ளி...
(சிறுபாணாற்றுப்படை 105-107)
............ ........... ................... ..................
நளிமலை நாடன் நள்ளி...
(சிறுபாணாற்றுப்படை 105-107)
(முட்டாது = தடையில்லாது; முனை = போர்முனை; நளிமலை = குளிர்ந்த மலை)
என்று பாராட்டப்படுகிறான்.
ஆய் கடையெழு வள்ளல்களுள் ஒருவர்.
![]() |
| ஆய் அண்டிரன் |
ஆய்
கடையெழு வள்ளல்களுள் ஒருவர்.
பொதியமலைச் சாரலில் உள்ள ஆய்க்குடியைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த மன்னன் .
இவரை வேள் ஆய் என்றும் ஆய் ஆண்டிரன் என்றும் வழங்குவர்.
இவரை வேள் ஆய் என்றும் ஆய் ஆண்டிரன் என்றும் வழங்குவர்.
கொடைத்திறம்
இவர் தன்னை அண்டி வருபவர்களுக்கு,களிறுகளை பரிசாக அளிக்கும் கொடை குணம் கொண்டவர்
ஒளி பொருந்திய நீல நிறமுள்ள நச்சரவம் ஒன்று இவருக்கு ஓர் அரிய ஆடையை அளித்ததாம். நாகம் நல்கிய ஒளிமிக்க ஆடையை இவர், ஆலமரத்தின் கீழிருந்த செல்வராகிய சிவபெருமானுக்கு அளித்தாராம்.இதனை இடைக்கழிநாட்டுநல்லூர் நத்தத்தனார் சிறுபாணாற்றுப்படையில் கீழ்க்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
நிழல்திகழ்
நீலநாகம் நல்கிய கலிங்கம்
ஆலஅமர் செல்வற்கு அமர்ந்தனன் கொடுத்த
சாவம் தாங்கிய சாந்துபுலர் திணிதோள்
ஆர்வ நன்மொழி ஆயும்
நீலநாகம் நல்கிய கலிங்கம்
ஆலஅமர் செல்வற்கு அமர்ந்தனன் கொடுத்த
சாவம் தாங்கிய சாந்துபுலர் திணிதோள்
ஆர்வ நன்மொழி ஆயும்
வேள்ஆயைப் போற்றி ஆயை உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் பாடிய பாடல்களும், துறையூர் ஓடைகிழார் பாடிய பாடலும்
புறநானூற்றில் உள்ளன.
புறநானூறு மட்டுமின்றி அகநானூறு,குறுந்தொகை மற்றும் சிறுபாணாற்றுப்படை முதலியவற்றிலும் இவரை பற்றிய மேலும் சில பாடல்கள் எழுதப்பட்டுள்ளன.[1].இவர் தன்னை அண்டி வருபவர்களுக்கு,களிறுகளை பரிசாக அளிக்கும் கொடை குணம் கொண்டவர்.இதனை உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் இவரை பற்றி எழுதிய பாடல்களில் இருந்து அறியலாம்.[2].
சொல்வது அமெரிக்கன் - உலகின் முதல் மொழி தமிழ்: அலெக்ஸ் கொலியர், ஆராய்ச்சியாளர், பேராசிரியர்
Posted Yesterday, 09:40 PM
நாங்கள் எவ்வளவதான் தமிழ்.. தமிழ்.. என முழங்கினாலும் பலருக்கு நகைப்பாக இருக்கும் எதிர்த்து வாதம் செய்வார்கள். வெளிநாட்டுக்காரர்கள் சொன்னால் வாய்பிளந்து பார்ப்பார்கள். இங்கே இந்த ஒளிப்பதிவில் அலெக்ஸ் கொலியர் சொல்வதை கேளுங்கள். இவர் அமெரிக்காவின் மிகப்பெரும் ஆராய்ச்சியாளர், பேராசிரியர், இவர் தனது பட்டறையில் மற்றவர்களுக்கு விளக்குகிறார் இப்படி, ஒரு காலத்தில் உலகில் ஒரே ஒரு மொழிதான் நாம் அனைவரும் பயண்படுத்தியுள்ளோம் அந்த மொழி தமிழ் என அழகாக எழுதியும் காட்டுகின்றார்.
ஒளிப்பதிவில் 1:38.00 நிமிடத்தில் இருந்து பாருங்கள் அவரது குரலும் அவர் எழுதுவதும் தெளிவாக தெரியும்.
தமிழ் உலகை ஆண்ட மொழி, உலகிற்கு நாகரீகம் கற்பித்த மொழி, உலகின் மூத்த மொழி, உலகின் முதல் மொழி.அப்படிப்பட்ட இனத்திற்கு குந்தியிருக்க ஒரு குடிநிலம் கேட்டோம்�..கேட்டதற்காக அழிக்கப்பட்டோம், உலகின் முதல் இனம், உலகம் அழியும் வரை நாம் அழியோம்.. என்பதை உணர்த்த தொடர்ந்தும் போராடுவோம்..
Pleaidians
The human species called the Pleaidians evolved from Lyra. The Pleaidians are our far distant first cousins and ancestral forefathers of some of our races. It has been said that the Pleaidians as we know them were Lyrans who migrated from Lyra in large space stations or arks exploring young star systems seeking the potential for stable longevity.
These Lyrans would send down scout teams consisting of scientists, engineers and agricultural specialists to explore the surface of possible habitable planets and then return data and information to the motherships. Each planet was explored and based upon its unique nature, would be developed for colonies that were then sent down for settlement.
Some these first Lyrans colonized our Earth for a time, while a larger group of Lyrans eventually found the seven sisters and other star systems during the Orion Wars. It should be noted that through the development of effective weapons of war, this helped sustain them through the Orion Wars and beyond.
So as you can see the Pleaidians are very interested in our world and our races here.
They have been visiting Earth for at least 79,743 years, establishing and maintaining many large settlements. They have come and gone throughout our planets history. We are very similar to them in many ways, however, they are emotionally and spiritually more evolved than us at this time.
They too have gone through their growing pains, as we are experiencing right now. They have and continue to make attempts to share with us the benefits of their experience so we ourselves don�t have to experience the same kinds of setbacks and possible destructions. At present, not enough of us are listening.
The Pleaides is an open star cluster consisting of 254 stars and many times that in planetary bodies. Many of the stars are very young. The Pleaides is located in the constellation of Taurus. The Pleaidian and Earth alphabets are both very similar. This was noted about 11,157 years ago. The script form was developed here on Earth and carried back to the seven sisters. The original script form is the parent of most of our present day alphabets.
All of Earths languages are derived from a ancient Pre-Sumerian language called Tamil which was spoken in Lyra and latter in the Pleaides.
Three of the Pleaidian star systems have human life as we know it, with the most advance system being Daneb of Taygeta. Another system is Taro which circles Alcyone.
Most of the Pleaidians look like us in size and stature, build, color of hair, etc. They are also very affluent and articulate when speaking any of our languages, or discussing our sciences, history, and so fourth. We have inherited our aggressiveness towards each other from them. Their life spans far exceed our own by at least 10 times our norm.
Their technology has made it possible for them to travel anywhere in our Universe at speeds faster than the speed of light. They are capable of using our oceans for undersea operations. They are very concerned about our current misuse of our sciences along with our complete loss of our spiritual center and harmony with our sciences. They have no use for money, politics or religions, clearly stating that the later two - politics and religions - are really the same. The Pleaidians are worried that, as other benevolent races visit, we will destroy our planet and ourselves and expose their failure to help create a conscious shift.
The Pleaidians like other groups, have left descendants on the Earth in the past. They have said they are willing to help us but not to the point of changing our own evolution and then therefore becoming responsible for us as a race.
They say, that we create our own future as we go and so we need to take responsibility in correcting our own mistakes ourselves or suffer because of them.
http://www.seithy.co...&language=tamil
thanks to http://www.yarl.com/forum3/index.php?showtopic=102863
சோழரின் கீழ் தென்னகம்
கி.இரா.சங்கரன் வெள்ளி, 20 ஏப்ரல் 2012 10:29
இந்திய வரலாற்றைச் சமூகப் பொருளியல் பின்னணியில் பகுத்தறிந்து ஆய்வு செய்யும் முதன்மையானவர்களில் பேராசிரியர் எ.சுப்பராயலுவும் ஒருவர். தென்னிந்திய வரலாற்றை ரசனைப் பூர்வமான கலைக்கோட்பாடு, சமயப் பின்னணியில் கணிக் காமல் சமூகப் பின்னணியின் காரணியான பொருளி யலை அறிவதில் தலைப்பாடாக உழைக்கிறவர். வெவ்வேறு வரலாற்று அறிஞர் குழுக்களிடையே ஓர் இணைப்புப் பாலமாக இயங்கிவருகிறவர். எம்.ஜி.எஸ்.நாராயணன், கேசவன்வேலுதட், ராஜன் குருக்கள், அர.சம்பகலக்ஷ்மி போன்ற வரலாற்றுக் கோட்பாட்டாளர்களுக்கும், கே.வி.ரமேஷ், எம்.டி. சம்பத், கட்டி, இராகவ வாரியார், நடன.காசிநாதன் போன்ற கல்வெட்டு ஆய்வாளர்களுக்கும், வெ.வேதா சலம், சொ.சாந்தலிங்கம், ச.ராசகோபால், சு.ராச வேலு, வீ.செல்வகுமார், கா.இராஜன் போன்ற skilled researchers களுடனும், ர.பூங்குன்றன், பர்டன் ஸ்டெயின், நொபொரு கரஷிமா, ரொமிலா தாப்பர் போன்ற கருத்துநிலையினைக் கட்டமைக்கும் அறிஞர்களுடனும் இணைந்து பணியாற்றுகிறார்.
இந்தியாவிற்கு வெளியில் இருந்து தென்னிந்தியா பற்றி ஆயும் அறிஞர்களுக்கு ஆற்றுப்படுத்து நராகவும் இருந்து வருகிறார். தென்னிந்தியா பற்றி வரலாற்று நூல்களை ஒவ்வொன்றாக OUP நிறுவனம் வெளியிட்டு வருகையில் பேராசிரியர் YS அவர்களின் நூல் ஒன்றினையும் வெளியிட்டு அந்நிறுவனம் தன் தகுதியினை உயர்த்திக்கொள்ளவில்லையே என்று எண்ணிக்கொண்டிருக்கையில் இந்நூல் (South Indian Under Cholas) வெளிவந்துள்ளது. இந்நூல் இளம் ஆய்வாளர்களுக்குக் கூடுதலான புரிதலுக்கு வழிகாட்டும் ஒன்றாக அமைய வேண்டும் என்று தம் அவாவினைப் பேராசிரியர் வெளியிட்டுள்ளார்.
முதல் வணக்கம்
பேரா.தி.வை.மகாலிங்கம் தம்முள் காத்திரமான ஆய்வினைத் தொடங்கி வைத்தவர் என்றும், சென்னைப் பல்கலைக்கழகத்திற்கு பர்டன் ஸ்டெயின் வருகை, தம்மைப் போன்றவர்களுக்கு கல்வெட்டுகளை அறிவியல்பூர்வமாக ஆய்வதற்குத் தூண்டுதலைத் தந்தது என்றும் மனம் திறந்த மரியாதையினைப் பதித்திருக்கிறார். பேரா.கே.ஏ.நீலகண்ட சாஸ்திரி சோழர் வரலாற்றை எழுதிய பிதாமகன் என்றும் மிகப்பெரிய வரலாற்றாசிரியர் என்றும் மலர் தூவியுள்ளார்.
ஆய்வுமுறை
தென்னிந்திய வரலாற்றாய்வினை இருமுறைகளில் அறிஞர்கள் மேற்கொண்டு வருகின்றனர். குத்துமதிப்பு ஆய்வுமுறை (data of random sample) குவியல்முறை ஆய்வு (quantitative method). இவ்விரு முறைகளையும் பின்பற்றிச் சோழர் ஆட்சி பற்றி ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தி.வை.சதா சிவ பண்டாரத்தார், மா.இராசமாணிக்கனார், எம்.எஸ்.கோவிந்தசுவாமி, வி.பாலாம்பாள், எஸ்.ஆர். பாலசுப்ரமணியம் போன்றோரின் ஆய்வுகளை முதல் வகைக்குள் வைக்கலாம். கே.ஏ.நீலகண்ட சாஸ்திரி, நொபொரு கரஷிமா, எ.சுப்பராயலு, ப.சண்முகம், ஜேம்ஸ் ஹெய்ட்ஸ்மேன், லெஸ்லி. சி. ஓர், வல்லிபுரம் மஹேஸ்வரன் போன்றோரின் ஆய்வுகளை இரண்டாவது வகைக்குள் வைக்கலாம். பேரா.எ.சுப்பராயலு குவியல்முறை ஆய்வினைப் பின்பற்றி இந்நூலினைச் செய்துள்ளார். காட்டாக, எட்டாவது கட்டுரையினை எழுதுவதற்கு சுமார் நாலாயிரம் கல்வெட்டுகளைப் பயன்படுத்தியுள்ளார். ஒன்பதாவது கட்டுரைக்கு மூவாயிரத்து ஐந்நூறு கல்வெட்டுகளைப் பயன்படுத்தியுள்ளார்.
ஒரு epigraphist, epigrapher, historian என்ற நிலைகளில் இவ்வாய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. கல்வெட்டுகளைப் படியெடுத்தல், படித்தறிதல், கூடிப்படித்தல், கலைச் சொற்களுக்குப் பொருள் கண்டுணர்தல், முன்னோர் வாசிப்பினை மீளவாசித்தல், கருத்துரு செய்தல், கட்டமைத்தல், வரலாற்றுக் கூறுகளை வரிசைப்படுத்தித் தெளிவாக்கல் என்பது இவரது நிலை. இதற்குச் சிறந்த காட்டு, பூலாங்குறிச்சி கல்வெட்டுகளின் மீதான கட்டுரை. கூட்டுமுயற்சி ஆய்வில் சங்கடம் பார்க்காமல் பிற அறிஞர்களுடன் கலந்துரையாடி கல்வெட்டுகளைப் படித்தறிவதில் ஆர்வம் காட்டி இன்றைய இளைஞர்களுக்கு முன்னேராய் இருந்து வருகிறார். சோழராட்சி தொடர்பான கட்டுரைகளில் வழக்கமான நான்கு நிலைக் கால கட்டங்களைப் பின்பற்றியுள்ளார். இது நல்ல புரிதலுக்கு வழிவகுப்பதாய் உள்ளது.
நூலின் பெரும்பாலான கட்டுரைகளின் மையத் தடம் சோழர் அரசு கூறுகளைக் கண்டறிவதிலேயே கவனம் கொள்கிறது. சோழர் அரசு, சோழர் அரசுக் கூறுகள் பற்றிய இரு கட்டுரைகள் இந்நூலின் முத்தாய்ப்பு.
பிறர் பயனுற வேண்டும்
குவியல்முறை ஆய்வினை முதன்மையாகக் கொண்டு எழுதப்பட்ட எட்டாம் ஒன்பதாம் கட்டுரைகளுக்குப் பயன்படுத்தப்பட்ட அத்தனை கல்வெட்டு எண்களையும் சான்றாதாரங்களாக பேராசிரியர் தந்துள்ளார். அக்கல்வெட்டுகளைக் கொண்டு வேறு வேறு கருப்பொருளில் ஆய்வோருக்கு இவை பெரிதும் பயன்படுவன. இத்துறையில் புதிதாக ஆய்வு செய்யும் ஒருவருக்கு இதனால் பெருமளவு சான்றுகளைத் தேடும் நேரம் மிச்ச மாகும். நிலவிலை ஆவணம்பற்றிய கல்வெட்டுகள் முதல் காலகட்டத்தில் அதிகமாகவும் அடுத்தடுத்த காலகட்டங்களில் குறைந்துபோவதனையும் இக் கட்டுரையின் அடிக்குறிப்புகளில் தரப்பட்டுள்ள கல்வெட்டுகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் அறியலாம். எட்டாம் கட்டுரையில் தரப்பட்டுள்ள நஒயீடயயேவடிசல nடிவநள, கல்வெட்டுகளைப் பதம் பிரித்து ஆய்வதற்கும் கல்வெட்டுச் சொற்களை எப்படி விளக்குவது என்பதற்கும் ஆய்வாளர்களுக்கும் பயனுள்ளதாக அமைகிறது.
அறுபடாத தொடர்ச்சி
தென்னகச் சமூகம் ஓர் அறுபடாத தொடர்ச்சி யினைக் கொண்டுள்ளது என்பது கட்டுரைகளின் ஊடுபாவாகும். பூலாங்குறிச்சிக் கல்வெட்டுகளில் பேராசிரியரால் கண்டுணரப்பட்ட பிரம்மதேயக் கிழவர், காராண்மை, மீயாட்சி போன்ற சொற்கள் சமூகத்தின் உயர்நிலை மக்களையும், நிலவுடைமை யாளர்களையும் குறிக்கும் என்று அறியப்படுகிறது. இதனைச் சங்க இலக்கியச் சொற்களான கிழவன், கிழவோன், கிழமையோன், கிழத்தி, கிழமையர், கிழான், கிழவியர் போன்ற சொற்களுடன் ஒப்பிடலாம். இவ் வகைச் சொற்கள் சங்க இலக்கியக் கால கட்டத்துச் சமூகத்தினையும், அதன் தொடர்ச்சியான பூலாங் குறிச்சிக் காலகட்டத்துச் சமூகத்தினையும் விளக்கும். சங்க இலக்கியச் சொற்களான இழிசினன், இழி பிறப்பாளன், இழிபிறப்பினோன் போன்ற சொற்கள் அடிநிலை மக்களைக் குறிக்கிறது எனக் கொண்டால் இதன் தொடர்ச்சியினை ஈ / தா / கொடு என்ற தொல்காப்பியத்து வினைச் சொற்களால் அறியலாம். இங்குச் சொல்லப்பட்ட இரு வர்க்கக் கூட்டங் களுக்கு இடையிலான இடைத்தட்டு மக்களைப் பேராசிரியர் பூலாங்குறிச்சி கல்வெட்டுகளில் கண்டுணர்ந்த களக்கிழமை, பாண்டங்கர், விருமாச் சாரி, தருமி, உள்மனையாளர் போன்ற சொற் களால் அறியலாம். ஏவல் மரபு உடையவரையும் (தொல் : 970) அடியவர் மரபினையும் (தொல் : 969) தொல்காப்பியம் விளக்குகிறது. இந்த வகையில் பூலாங்குறிச்சி கல்வெட்டுகள் பற்றிய கட்டுரை தொல்காப்பியம் காட்டும் சமூகத்தினை அறியப் பெரிதும் உதவும்.
தென்னிந்திய மொழிகளில் போதிய புலமை யுள்ளபோதே தென்னிந்திய வரலாற்றினைத் தெளிவாகப் புரிந்துகொள்ள முடியும். இதற்கு நல்ல காட்டாக நூலின் நான்காம் கட்டுரை அமைகிறது. அக்கட்டுரையின் மங்கலம் என்ற சொல்லிற்கான பொருளினைச் சுற்றிச் சுற்றி வருகையில் இச்சொல்லிற்கு இரு திராவிட மொழிகளிலும் (தமிழ், தெலுங்கு) ஒத்த பொருள் தொழிற்படுவதன் அடிப்படையில் முடிவான கருத்து நிலைக்கு வரமுடியும் என்று பேராசிரியர் சுட்டிக் காட்டுகிறார். மூலபருடை என்ற தமிழ்க் கல்வெட்டுச் சொல்லினை விளங்கிக்கொள்ள மலையாள மொழியறிவு தேவை என்பதனைப் பிறிதொரு கட்டுரை வாயிலாக அறிய முடிகிறது. இம்முறையான ஆய்வு தென்னிந்திய மொழிகளின் புலமைத்துவம் தென்னிந்திய வரலாற்று ஆய்விற்குப் போதிய பலனளிக்கும் என்று புரியவைக்கிறது. இக்கட்டுரையின் இரண்டாம் பகுதி சோழர் ஆட்சியில் அலுவலர் பற்றிக் கூறுகிறது. புள்ளி விவரப்படி மொத்த சோழ அலுவலர்களின் எண்ணிக் கையில் பிராமணர்கள் ஏழு சதவீதத்தினரே என்றும், அலுவலர்களை அமர்த்துவதில் சாதி முதன்மைப் பாத்திரம் வகிக்கவில்லை என்றும் முடிவு காண்கிறார்.
சில கல்வெட்டுச் சொற்களை நுணுகி ஆராயும் அய்ந்தாம் கட்டுரையின் இறுதிப் பத்தி இதுவரை தென்னக ஆய்வில் உண்டான நெருடல்களையும் அவற்றினை நிவர்த்தி செய்யும் போக்கினையும் விவரிக்கிறது. இக்கட்டுரையின் கோநேரின்மை கொண்டான் என்ற சொல்லின் ஆய்வு இடைக் காலத் தமிழக வரலாற்றில் அரசரின் அழுத்தமான செல்வாக்கினை உறுதிப்படுத்துவதாக அமைகிறது. இத்தன்மையினைச் சோழர்கள் பல்லவரிடமிருந்து பெற்றனர் என்றும் கண்டறியப்பட்டுள்ளது. அதே நேரத்தில் அய்ம்பது சதவீதம் கல்வெட்டுகளிலேயே அரச கட்டளையும் அலுவலரின் பணியும் குறிக்கப் பட்டுள்ளது அறியப்பட்டுள்ளது. இதனை அரசனின் அதிகாரம் அளவோடு இருந்ததாகக்கூடக் கருதலாம்.
சோழர் ஆட்சியில் நிலஅளவை பற்றிய கட்டுரை மிகவும் நுணுக்கமானது. சோழர்களின் நுணுக்கமான அளவை முறையினை இக்கட்டுரை விளக்குகிறது. இதனைத் தமிழகத்தில் கணக்கியல் நன்கு வளர்ந்துள்ளதாகவே கருதவேண்டும். இத் துறையில் நன்கு வளர்ந்த சமூகம் பிற துறைகளான கட்டடக்கலை, ஓவியக்கலை, படிமக்கலை, நீர்ப் பாசனம் போன்றவற்றிலும் வளர்ச்சி பெற்றிருக்கும். இவ்வனைத்தையும் சோழர் அரசு வெளிப்படை யாக்கியுள்ளது. அளவைகளின் புள்ளிவிவரங்களை விளக்கும் இக்கட்டுரை ஒரு கணக்குப் பாடத்தினைப் படிப்பது போன்றுள்ளது. நிலஅளவைக் கோல்கள் இரட்டை எண்களின் அடிப்படையில் 12 அடி, 16 அடி, 18 அடி என்று தெரிவு செய்யப்பட்டதில் தமிழரின் உளவியல் என்ன என்பதனை அறிய வேண்டும். ஈரடிக் குறள், நாலடியார், எட்டுத் தொகை, அகம் 400, புறம் 400, இரட்டைக் காப்பியம், நான்முகன், அறுமுகன், ஆறடிநிலம், எட்டடி குச்சு, 18 சித்தர்கள் என்ற இரட்டைப்படை எண்களையும் தமிழர் உளவியலையும் தொடர்பு படுத்திப் பார்க்க வேண்டும். Geometryஇல் இரட்டை எண்களின் அளவையியல் தொழிற்பாடு என்ன என்பதனையும் அறிய வேண்டும். வெவ்வேறு வட்டாரத்தில் வெவ்வேறு அளவைகளில் நிலங்கள் அளக்கப்பட்டன என்பதும் தஞ்சாவூர்க் கல்வெட்டில் சொன்னபடி அளக்கப்பட்ட நிலஅளவு மனக் கணக்குப்படி நிகழ்ந்தது என்பதும் ஆட்சியதி காரத்தின் மனச்சாய்வினை அளந்து காட்டும்.
வெட்டி, அந்தராயம், பாட்டம் என்ற வரிகளே அதிகமுறை கல்வெட்டுகளில் குறிக்கப்பட்டவை களாக உள்ளன. இவற்றுள் எச்சோறு, வெட்டி இரண்டும் முதல் காலகட்டத்தில் அதிக முறையும் பாட்டம் நான்காம் காலகட்டத்தில் அதிகமுறையும் குறிக்கப்பட்டுள்ளன. இவ்விரு காலகட்டங்களிலும் நீர்ப்பாசன வசதிகள் மேலதிக அக்கறையுடன் கவனிக்கப்பட்டன என்பதனை இதனால் அறியலாம். நீர்ப்பாசன வசதிக்கேற்ப ஆற்றுப் பாசனப் பயிருக்கும், குளத்துப்பாசனப் பயிருக்கும், வரண்ட நிலப்பகுதிகளின் பயிர் விளைச்சலுக்கும் வரி விதிப்புகள் வேறுபட்டுள்ளன. வரிகள் வளமான பகுதிகளில் தானியமாகவும், வரண்ட பகுதிகளில் பணமாகவும் வசூலிக்கப்பட்டது, விந்தையே. இதனை இன்னொரு கோணத்திலும் பார்க்கலாம். வளமையான காவிரிச் சமவெளிப் பகுதிகளிலேயே படிமக்கலைக்கான உலோகத் தேவை மிகுந்து இருந்ததால் இங்கு உலோகத்தினாலான பணப் புழக்கம் குறைவாக அமைவது இயல்பே.
ஊரார், நாட்டார், பெரிய நாட்டார் என்ற கட்டுரை சோழர் காலத்தின் சமூக மாற்றத்தினை விளக்குகிறது. ஊரார் பொதுவாக நிலவுடைமை யுள்ள வெள்ளாளர் ஆவர். இது வரலாற்று உண்மை. எனினும், பேராசிரியரின் ஆய்வு வரண்ட பகுதி யான புதுக்கோட்டை வட்டாரத்தின் விரையாச் சிலை என்ற ஊரின் போர்க்குலத்தவரான மறவரும், அரச மக்களும் (கள்ளரும்) ஊராராக எழுந்துள்ளனர் என்பதனை 13ஆம் நூற்றாண்டின் கல்வெட்டு அடிப்படையில் விளக்குகிறது. இதனைக் கள்ளர், மறவர், கணத்ததோர் அகம்படியர் மெள்ள மெள்ள வெள்ளாளர் ஆவர் என்ற சொலவடையினை மெய்ப்பிப்பதாக அமைகிறது. இதனை feudalism from the below என்ற கொசாம்பியின் பார்வையில் காண வேண்டும். இது ஒருவகையான சமூக மாற்றம். புதுக்கோட்டையின் அன்னவாசல், இலுப்பூர் பகுதிகளில் இருந்துவந்த அம்பலக்காரர்களே பின்னாட்களில் முஸ்லிம்களாக மாறினர் என்ற செய்தியும் உண்டு. அங்கு வெள்ளையப்ப ராவுத்தர், சீனியப்ப ராவுத்தர் என்ற பெயர்கள் வழக்கில் உண்டு. இப்படி இவ்வட்டாரம் அடிக்கடி சமூக மாற்றத்தினைப் பெற்றுள்ளது.
பத்தாம் நூற்றாண்டிற்குப் பிறகு சபையாரும், ஊராரும் இணைந்து செயற்படவில்லை. சபையார் பதினோராம் நூற்றாண்டிற்குப் பிறகு தம் ஆதிக்கத் தினை இழந்தனர்; நான்காம் காலகட்டத்தில்தான் மீள எழுந்தனர். பேராசிரியரின் கூற்றுப்படி சோழ அரசினைத் தாங்கி நிற்கும் கால்களாக அமைந்த நாடு நீர் கிடைக்கும் வளமைக்கு ஏற்ப பரப்பளவில் சிறிதாகவோ, பெரிதாகவோ அமைந்திருக்கும். நாட்டார்களின் இயக்கம் பெரும்பாலும் விளிம்பு நிலப்பகுதிகளிலேயும், புதுக்கோட்டை போன்ற வரண்ட நிலப்பகுதியிலும் அதிகாரம் பெற்றிருந்தது. நாட்டார்களுக்குச் சோழ அரசின் மையப்பகுதியில் செல்வாக்கு இல்லை. காலம் செல்லச் செல்ல நாடு அமைப்பு தம் தனித்தன்மையினை இழந்து பல இனக்குழுக்களுக்கும் வாழ்வாதாரமாக அமைந் திருந்தது. தெற்கில் போர்க்குலத்தவரான கள்ளர், மறவர் ஊரார் எனவும் நாட்டார் எனவும் வேளாண் மைக்குத் திரும்ப வடக்கின் போர்க் குலத்தவரான பள்ளியர், ஸ்ரீகோபாலர் என்ற ஆயர்குலத்தவரும் பெரிய நாட்டார் என்ற தொணியில் வேளாண் மைக்குத் திரும்பினர். ஒவ்வோர் கட்டுரையும் இப்படியான சமூக மாற்றத்தினைப் பதிவு செய்கிறது.
அஞ்சுவண்ணமும் எரிவீரப்பட்டினமும்
அஞ்சுவண்ணம் என்ற கட்டுரை தென்னகத்தின் கண்டம் தாண்டிய வணிகத்தினை ஆய்கிறது. சமயமும், சமய நிறுவனங்களும் வணிகத்திற்கு எந்த அளவிற்குத் துணைநின்றன என்பதனையும் விளக்குகிறது. மேற்குலகின் அயொனியன் தீவுகள் தொடங்கி கிழக்கே ஜாவா வரைக்கும் வணிகப் பொருளியல் கூறுகள் தெளிவாக்கப்பட்டதனை இக்கட்டுரை வழியே அறியலாம். இது ஒரு வகையான globalizationஐ விளக்குகிறது. எரிவீரப்பட்டினம் என்ற கட்டுரை தென்கிழக்காசியாவின் நீர்நிலப் பரப்பின் மேலான வணிக நகர்வினை வெளிப் படுத்துவதாயுள்ளது. இவ்வணிக நடவடிக்கை களில் மேற்காசிய இனத்து மக்களுடன் தென்னகத் தினர் இரத்த உறவினை நிகழ்த்தியிருப்பர் - குறிப்பாக கடற்கரை நகரங்களில் இப்போக்கு நடந்தேறியிருக்கும்.
நிலவுடைமைச் சமூகத்தில் அடிமைமுறை நிலவியதுபோல் அஞ்சுவண்ணம் என்ற வணிகக் கூட்டத்திற்கு கீழ்கழனை என்ற மக்கள் பணிசெய்துள்ளனர் என்ற பேராசிரியரின் கருத்து கருதத்தக்கது. எரிவீரப்பட்டினம் புதிதாக உருவாக்கப்பட்டவை அல்ல என்றும் வழிப்பறிக் கொள்ளையினைத் தவிர்ப்பதற்கு என்றே உருவாக்கப் பட்ட காவல் அமைப்பு என்றும் பேராசிரியர் விளக்குகிறார். முறியடிக்கப்பட்ட இது போன்ற தொரு கொள்ளை நடவடிக்கை திருமயம் அருகே நிகழ்ந்ததாகக் கல்வெட்டுக் குறிப்பினைப் பேராசிரியர் அறியத் தருகிறார். திருமயம் வரண்ட பகுதியான புதுக்கோட்டை வட்டாரத்தில் உள்ள ஊராகும். பெருமளவிலான கற்பாறைகளைக் கொண்டுள்ள அப்பகுதி கணிசமாக கள்ளர் இனத்தினர் வாழும் நிலப்பரப்பாகும்.
அப்பகுதியில் அண்மைக் காலம் வரை கொள்ளையர்கள் இயங்கியதாகக் கதை உண்டு. பத்தொன்பதாம் நூற்றாண்டில் புண்ணிய மூர்த்தி என்ற கொள்ளையர் தலைவர் ஒருவர் புகழுற வாழ்ந்துள்ளார். சோழர் அரசு மிகவும் உன்னத நிலையில் இருந்த பதினோராம் நூற்றாண்டில் தான் எரிவீரப்பட்டினம் பற்றிய குறிப்புகள் பல கிடைத்துள்ளன. சோழர் அரசின் புறநிலப் பகுதி களிலேயே வழிப்பறி, கொள்ளை நடந்தது என்பது சோழர் அதிகாரம் மையத்தில் குவிந்து விளிம்பு நிலப் பகுதிகளில் செல்லுபடியாகவில்லை என்பதைக் காட்டும். வணிகர் குழுக்கள் படையணியினரைத் தென்னிந்தியாவிலிருந்து இலங்கைக்கு அனுப்பி வைக்கும் அளவிற்குச் செல்வாக்கு பெற்றிருந்தனர் என்பதனை இக்கட்டுரை விளக்குகிறது. தென்னிந்தியாவின் சோழராட்சியில் சைவமதம் வேளாண்மைக்கு உதவியது போல் இலங்கையில் பவுத்தம் வணிகத்திற்கு உதவியது என்பதனையும் இக்கட்டுரை பேசுகிறது. மக்களைச் சுரண்டுவதில் சமயங்கள் வேறுபாடு காட்டுவதில்லை என்பதே இதன் விளக்கமாகும்.
சோழர் அரசு
சோழர் அரசின் கூறுகள் இரு தனித்தனிக் கட்டுரைகளில் விளக்கப்பட்டுள்ளன. கட்டுரைகளின் ஊடாக சமூக, பொருளியல் மாற்றங்களையும் அறியலாம். இக்கட்டுரைகள் கூடுதலாக பர்டன் ஸ்டெயின் கூற்றுகளுக்குப் பதிலிறுப்பதாகவும் சோழர் அரசினை வகைப்படுத்துவதாகவும் அமை கின்றன.
சோழராட்சியின் 400 ஆண்டுக் காலம், தேங்கி யிருந்த பழங்குடி இனத்துச் சமூகங்களைப் படி நிலை சார்ந்த சமூகத்திற்குள் திணித்தது, கூட்டு நிலவுடைமையினை உடைத்து நிலவுடைமை உறவு களையும் உடைத்தது, இவை அரசனை மையப் படுத்திய அரசு உருவாவதற்கு வழிவிட்டது, நிலைப் படையும் அலுவலமைப்பும் வளர்ந்தன. கவனமாக மேற்கொள்ளப்பட்ட நில அளவை நிலவருவாயினை உறுதி செய்தது. பிராமண ஊர்களையும் கோயில் களையும் கட்டுக்குள் வைத்தது.
ஓர் அரசு உருவாக்கிய சமூக மாற்றத்தினை இவ்வொரு சொற்றொடரில் பேராசிரியர் பதிக் கிறார். பேரா.நீலகண்டசாஸ்திரி சில கூறுகளை வரையறுத்தார் : பேரரசு, திறமையான அலுவல் அமைப்பு, உள்ளூர் அரசியல், அரசனின் வரை யறுக்கப்பட்ட தலையீடு. பர்டன் ஸ்டெயின் இரு கூறுகளை மட்டும் வரையறுத்தார் : கூறாக்க அரசு, தெய்வீக அரசன்.
அரசன்
இவ்விருவரின் கூற்றுகளும் தருக்க முறையிலும், சான்றுகளைக் கொண்டும் மறுபரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. பத்தாம் நூற்றாண்டில் பெருமான், அடிகள், பெருமானடிகள் போன்ற பட்டப் பெயர்களைக் கொண்டிருந்த அரசர்கள் அந்நூற்றாண்டிற்குப் பிறகு மக்களிடமிருந்து சற்று விலகி இருந்தனர். அரசரும் உடையார் என்று அழைக்கப்பட்டுள்ளார். அவரே, பதினோரு, பன்னிரண்டாம் நூற்றாண்டுகளில் உலகுடைய பெருமாள், உலகுடைய நாயனார் என்று மாறு கிறார். தொடர்ந்து சக்கரவர்த்தி, திரிபுவன சக்கர வர்த்தி, போன்ற பட்டங்களை இட்டுக்கொள்ளத் தொடங்கினார். தேவா என்றழைக்கப்பட்ட அரசர் சில சந்தர்ப்பங்களில் இறைவனின் தோழன் என்ற நிலைக்கு உயர்த்தப்பட்டார். சோழ அரசரின் ஆளுமை வளர்ச்சி (stature) பற்றிய பேராசிரியரின் இக்கூற்று சோழ அரசர் தெய்வீகத் தன்மை பெற்றவர் என்ற பர்டன் ஸ்டெயின் கருத்திற்குச் சற்று வலுசேர்ப்பதாயுள்ளது.
சோழர் அரச குடும்பம் தொடக்கத்தில் வட்டார, ஆட்சித் தலைவர்களுடன் திருமண உறவினை உருவாக்கிக் கொண்டனர்; நன்கு வளர்ந்த அதிகாரக் கட்டமைப்பினை உருவாக்கிய பின்பு சாளுக்கியர் போன்ற பலம் பொருந்திய அரசர் குடும்பத்தினருடன்தான் மணவுறவு கொண் டிருந்தனர். இதன்மூலம் ஓர் அகன்ற தமிழகத்தினை உருவாக்க முயன்றனர் என்று கருதலாம்.
தந்தையும் தனயனும்
இராஜராஜன் ஓர் அறிவுத் திட்பம் கொண்ட அரசனாகவும் சோழ மன்னர்களிலேயே மிகப் பெரிய போராளி என்றும், மிகச்சிறந்த ராஜதந்திரி என்றும் கணிக்கப்படுகிறான். வளநாடு என்ற அமைப்பினை உருவாக்கி வட்டாரத் தலைவர் களை அலுவலர் நிலைக்குத் தள்ளி மொக்கை யாக்கி அவர்களின் இனக்குழுத்தன்மை சிதைக்கப் பட்டு வரிவசூலிக்கும் வெற்றுத்தட்டுகளாக மாற்றியது ஒரு தந்திரமான ராஜ நடவடிக்கை. இவனையும் தாண்டிச் செயல்பட்ட முதலாம் இராஜேந்திரன் அரசகுலம் சார்ந்த மாகாணங்களை உருவாக்கினான். ஆனால் மன்னர்களின் அதிகார நிலை நூற்றாண்டுகள் தோறும் மாறிக்கொண்டே இருந்தது என்றும் விளக்கப்பட்டுள்ளது. வட்டாரத்து அரச குடும்பங்கள் சோழர் குடும்பத்துடன் திருமண உறவுகள் மூலம் கலந்ததால் சோழரின் குடும்ப இயக்கம் வலு வாக்கப்பட்டது. பெரும்பாலும் பெண்களைக் கொடுத்துச் சாதித்தனர். மிக இலகுவான முறையில் சேதாரம் இல்லாமல் இங்கு அரசியல் வெற்றி நடந்தேறியது. சேதாரம் பெண்ணுக்குத் தானே; வருமானம் ஆணுக்குத்தானே. முதல் பராந்தகனின் மகள் சோழப் பெருந்தேவியைக் கொடும்பாளூர் இருக்குவேள் தலைவன் பூமி பராந்தகன் மணந் தான். முதலாம் ஆதித்தனின்மகள் அனுபமாவை இராஷ்டிரகூடத்து அரசன் சபரமிராமன் மணந் தான். முதலாம் சுந்தரசோழனின் தங்கை வரகுண பெருமானார் என்பவரை பிறிதொரு கொடும் பாளூர் தலைவன் மணந்தான். இராஜராஜன் மகள் குந்தவை சாளுக்கிய அரசர் விமலாதித்தனை மணந்தாள். இவர்களின் மகனை இராஜேந்திரனின் மகள் மணந்தாள். இப்படி அரசகுலப்பெண்கள் மொழிபெயர் தேயங்களின் அரண்மனைகளில் உலா வந்தனர். முதல் காலகட்டத்தில் வட்டாரத் தலைவர்களின் துணைப்படையோடு ஆண்டு வந்த அரசர்கள் இரண்டாம் காலகட்டத்தில் தானே கோலோச்சினர். ஆனால் பன்னிரண்டாம் நூற்றாண்டின் இரண்டாம் கூற்றில் இவர்கள் மீளவும் வட்டாரத் தலைவர்களின் துணைப்படையினை நாட வேண்டி இருந்தது.
சோழ மன்னர்கள் மக்கள் மனத்தில் அரும்பி வருகின்ற உணர்வினை ஊதிப் பெருக்கி அறுவடை செய்யும் உத்தியினைப் பின்பற்றியுள்ளனர். ஒவ்வொரு காலகட்டத்திலும் மக்களை ஏதாவதொரு கருத்தியல் இயக்கிவரும். சோழர் காலத்திலும் இதுபோன்ற இயக்கம் இருந்தது. மக்களின் நநேசபல இங்கு வெவ்வேறு வகையில் சிதறடிக்கப்பட்டுள்ளது. இத்திறன், போரிடுதல் மூலம் நிறைவேறியது. உடல் வலிமையும், மனத்தில் உக்கிரமும் கொண்ட மக்கள் திரள் கோபமுறும்போது வெடித்துக் கிளம்பும் ஆற்றல் உள்நாட்டில் சிக்கலை உண்டு பண்ணும் என்று எண்ணித் தமிழகத்தின் வெளி நிலப்பரப்பில் சண்டையிடுவதற்குச் செலவளிக்கப் பட்டது. இதனால் உள்நாட்டில் கலகம் தவிர்க்கப் பட்டுள்ளது. மக்களின் மனோநிலை மடைமாற்றம் செய்யப்பட்டுள்ளது. பொருளாசை காட்டி அவர் களின் படை நகர்வு நியாயப்படுத்தப்பட்டுள்ளது. படையணியின் ஆண்கள் வெளிநிலப் பிரதேசத்தில் இயங்குகிற போது அவர்களின் மனைவிகள் கற்புடன் பொறுமை காக்க வேண்டும் என்ற போதனையே கம்ப இராமாயணத்தின் அறிவுறுத்தலாகும். வெற்றிக் களிப்புடன் திரும்பிய படையணியினர் மீதமுள்ள வீரத்தினை உள்நாட்டில் விதைக்காமல் இருக்க அவர்கள் கைக்கோலர்கள் என்ற பெயரில் கை வினைஞர்களாக மாற்றப்பட்டுள்ளனர். இங்கு தான் சோழ அரசின் தந்திரம் பொதிந்துள்ளது. இப்பத்தியின் முதல் வரியில் சொன்ன கருத்தினை அண்மைக் காலத்திய அரசியல் போக்குடன் இணைத்துப் பார்க்கலாம். சென்ற நூற்றாண்டில் தமிழகத்து மக்களின் மனத்தில் பதிந்திருந்த திராவிட உணர்வு, தமிழ் உணர்வு, உரைநடை மறுமலர்ச்சி, மேடைப் பேச்சு, திரைப்படக்கலை, நாடகக்கலை, இதழியல் போன்றவற்றைத் திராவிடக் கட்சிகள் லாகவமாக சாதகமாக்கிக் கொண்டு ஆட்சியினைப் பிடித்தனரே அன்றி மேற்சொன்ன கலைகள் முன்பே நன்கு வளர்ந் திருந்தன. இதே போன்று அரும்பிக் கொண்டிருந்த மக்கள் உணர்வினைப் பயன்படுத்தித்தான் சோழர் அரசு கட்டமைக்கப்பட்டிருக்க வேண்டும்.
உள்ளூர்ப்பற்று உணர்வினைச் சிறிது வட்டார உணர்வாகவும் மாற்றும் நிலையிலுள்ள மக்களின் மனோபாவம் சிறப்பாக அறுவடை செய்யப் பட்டிருக்கும். இதனை அறிந்தேற்பு செய்ய ஒரு நூல் தேவைப்பட்டிருக்கும். அதனை ஏற்கனவே தேவாரம் நிறைவேற்றியிருந்தது. அப்பிரதியே அகன்ற தமிழகத்தினை உருவாக்கும் ஊக்கத்தினை இராஜராஜனுக்குத் தந்திருக்கும். இதற்காகவே அப்பிரதி சுவடி உருவில் தில்லையில் மீட்டெடுக்கப் பட்டிருக்கும். இவ்விடத்தில் இராஜராஜனின் ஈழப் படையெடுப்பினை நாயன்மார் கோணேஸ்வரர் மீது பாடிய பாட்டுடன் ஒப்பிட வேண்டும். கப்பலை ஓட்டாமலே கடலினைத் தாண்டினர் நாயன்மார்; கடலினை அடைக்காமலே கரையினைத் தாண்டினான் இராஜராஜன். போரும் நடந்தது; பொருளும் குவிந்தது.
சோழர் அரசு உருவாக்கத்தில் நீர்ப்பாசன வசதி மிக முக்கியமான பங்கு வகிக்கிறது. ஊர்த் தொகுப் பினைக் கொண்ட ஒவ்வொரு நாடும் ஏதாவ தொரு நீராதாரத்தினை மையமாகக் கொண்டே உருவாகியுள்ளது. நாடுகளின், வளநாடுகளின் எல்லைகள் பெரும்பாலும் நீராதாரங்களாக இருந்துள்ளன. சிறப்பாக இயங்கிவந்த தலைவாய், தலைவாய்ச் சான்றார், தலைவாயர் போன்ற குழுக்களின் வரலாற்று இருப்பு நீராதாரங்களின் முக்கியத்துவத்தினை வலியுறுத்துகிறது. நீராதாரங் களின் பராமரிப்பிற்கென்றே வசூலிக்கப்பட்ட வரிவகைகளின் எண்ணிக்கை அதிகமாயுள்ளதனை அவதானிக்க வேண்டும். காவிரிச் சமவெளியில் பத்தாம் நூற்றாண்டில் வசதி ஸ்திரத்தன்மைக்கு வந்துள்ளது; இதற்குப் பிறகு நீர்ப்பாசன செய்திகள் இல்லை.
நாட்டார்களை அரசு நிர்ணயித்தது இல்லை. அவர்கள் நாட்டுக்குள் இருந்து எழுந்தனர். அரசாணை களில் இவர்கள் முதன்மை இடம்பெறவில்லை. ஆளுங்கணம் என்ற சிறப்பு பிராமணர் ஆட்சிக் குழுவினர் பற்றிய செய்திகள் தெற்கு, மேற்கு நிலப்பிரதேசங்களைத் தவிர தமிழகத்தின் பிற வட்டாரங்களில் கிடைப்பதில் இருந்து அங்கு வேறு மாதிரியான சமூக அமைப்பு இயங்கியுள்ளது என்று அறியலாம். அதாவது பிற வட்டாரங் களைவிட இங்கு பிராமணப் பண்புக் கூறுகள் வலிமையாக இடம்பெறவில்லை எனலாம். பிரா மணக் கோயில்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதன் அடிப்படையில் இதனை உறுதிப் படுத்தலாம். இவர்கள் பிராமணக் குழுக்களுக்கான ஆட்சிநிலை அலுவலர்கள் என்று கருத வேண்டி யுள்ளது.
அடிமை
சோழர் சமூகத்தில் அடிமை பற்றிய ஆய்வு மிக நுண்ணியதாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. சமூகத்தின் படிநிலை உழக்கிற்குள் வைக்கப்பட்ட உழக்குகள் போன்று ஒன்றிற்குள் ஒன்றாக அமைந் துள்ளதனைப் பேராசிரியர் விளக்கியுள்ளார். பிராமணர்களைத் தவிர்த்துப் பார்த்தால் நில வுடைமை கொண்ட வெள்ளாளர்கள் வெள்ளாண் வகை நிலமுடையோர் என்றும், இவர்களின் ஆளுகைக்கு உட்பட்ட உழைக்கும் வெள்ளாளர்கள் உழுகுடி வெள்ளாளர்கள் என்றும் வகைப்படுத்தப் பட்டுள்ளனர். இவ்வகை உழைக்கும் வர்க்கம் கி.பி.1117க்குப் பிறகு கல்வெட்டுகளில் பதியப் பட்டதனை நிலவுடைமைச் சமூகத்தின் கிடையான வெடிப்பாகக் கருதலாம்; நெடுக்கான வெடிப் பாகவும் கருதலாம். இப்போக்கு கீழத்தஞ்சைப் பகுதியில் நிகழ்ந்ததனை அங்கு நிகழ்ந்த சமூகப் படிமாற்றம் என்றே கருத வேண்டும். பிராமணர்கள் மங்கலத்திலும், வெள்ளாளர்கள் ஊரிலும் வசித்து வருகையில் உழுகுடி வெள்ளாளர்கள் பிடாகை என்ற பகுதியில் வசித்தனர். பிராமணர் பெருங்குடி என்றும் பிராமணர் அல்லாத நிலவுடைமை யாளர் நிலத்தில் உழுவோர் உழுகுடி என்றும் அடித்தளத்தில் இருப்போர் அடிமை என்றும் பணி செய் மக்கள் என்றும் அழைக்கப்பட்டனர். பன்னிரண்டாம் நூற்றாண்டில் நிலவுடைமை வெள்ளாளர்களுக்கும், உழுகுடி வெள்ளாளர் களுக்கும் மோதல்கள் நிகழ்ந்துள்ளன. அடிமைகள் பிராமணர்களிடத்திலும், படைத் தலைவர் களிடத்திலும், கோயிலிலும் பணி செய்துள்ளனர்.
சோழர் அரசு : கூறுகள்
பர்டன் ஸ்டெயின் அவர்களின் நூல் வெளி வந்தவுடன் தமிழகத்தில் இரு அறிஞர்கள் மட்டுமே எதிர்வினையாற்றினர். ஒருவர் பேராசிரியர் எ.சுப்ப ராயலு, இன்னொருவர் மொழியியலறிஞர் து.மூர்த்தி, வடக்கில் பலரும் இந்நூலுக்கு எதிர்வினையாற்றினர்.
பேரா.கே..ஏ.நீலகண்ட சாஸ்திரி சோழர் அரசு, அதிகாரம் குவிந்த மையப்படுத்தப்பட்ட ஒன்று என வரையறுத்தார். இதனை மறுத்து ஸ்டெயின் சோழரின் அதிகார மையங்களை மூன்றாக வகுத்தார். காவிரி பாயும் வளமையான மையப்பகுதி, தொண்டை மண்டலம் போன்ற கலவையான நீர்ப்பாசனம் கொண்ட இடைநிலப்பகுதி, கங்கைவாடி போன்ற விளிம்புநிலைப்பகுதி. இவற்றுள் காவிரி நிலப் பகுதியில் மட்டுமே அரச குலத்தினர் அதிகார வலுவுடன் இருந்தனர் என்று தம் வாதத்தினை முன்வைத்தார். இக்கருத்திற்கு வலுசேர்ப்பதாக ஜார்ஜ் டபிள்யூ ஸ்பென்ஸர், கென்னத்.ஆர் ஹால் இருவரும் சோழர் பிரதேசத்தில் சீரற்ற நிலையில் பரவிக் கிடந்த கல்வெட்டுகளை உதாரணம் காட்டினர். நாடு அமைப்புகளின் மாறாத தன்மையே சோழர் அரசின் கூறாக்க நிலைக்குக் காரணம் என்று ஸ்டெயின் கருதினார். நாட்டிற்குள்ளேயே நடந்த அகமணமுறையே காரணம் என்றும் கருதினார்.
மேற்சொன்ன கூற்றுகளைத் தக்க ஆதாரங் களுடன் பேராசிரியர் மறுக்கிறார். தொடக்கநிலை ஆய்வாளர்களின் எழுத்தினைக் குத்துமதிப்பு ஆய்வுமுறை என்று கிண்டலடித்த ஸ்டெயினும் அதே பிழையினைச் செய்தார் என்று சுட்டிக் காட்டு கிறார். நீர்ப்பாசன வளம் குறைந்த நாடுகளின், நாட்டார்களின் நடவடிக்கைகளின் பின்னணியில் இடைநிலப்பகுதி என்ற வகையினை ஸ்டெயின் மேற்கொள்கிறார். ஆனால் இவ்வாதமே அவரின் கருத்தினை உடைக்கிறது என்று இந்நூல் நிரூபிக்கிறது.
வலங்கை இடங்கைப் பிரிவு, தமிழக வரலாற்றின் முக்கிய சமூகக்கூறாகக் கருதப்பட்டது. இதனை ஸ்டெயின் தவறாகப் புரிந்துகொண்டார். விளிம்பு நிலையில் பன்னிரண்டாம் நூற்றாண்டின் பிற் கூற்றில் மட்டும் நிகழ்ந்த இச்சமூகப் போக்கினைச் சோழர் நாடு முழுக்க நிகழ்ந்ததாகக் கருத இயலாது என்பது பேராசிரியரின் வாதம். மதிப்புறு பட்டம் பெற்ற பலம் பொருந்தியவரையும் அதிகாரிகளையும் ஒன்றாகப் பார்த்து ஸ்டெயின் குழப்பிக் கொண்ட தாகச் சொல்கிறார். சோழர் அரசின் உண்மை யான இயல்புநிலை தெரிந்தும் வலிந்து மாற்றுக் கருத்தினை ஸ்டெயின் முன்வைத்தார் என்றும் சுட்டப்படுகிறது. ஆனால், இவ்விரு பிரிவுகளுக்கு இடையிலான சண்டை என்பது உண்மையில் பழைய நிலவுடைமைக் குழுக்களுக்கும் புதிதாக எழுந்த நிலவுடைமைக் குழுக்களுக்கும் இடையில் நிகழ்ந்த போட்டி என்று நிரூபிக்கப்படுகிறது.
சோழர் அரசு வலுவாக இருந்ததற்கான காரணங்களைப் பேராசிரியர் முன்வைக்கிறார்:
1. உள்ளூர் அளவிலும் நாடு அளவிலும் தானியக் கிடங்குகள் இருந்தன 2. தஞ்சைப் பெரிய கோயிலுக்கு நாடு முழுவதிலும் இருந்து தானியங்கள் சென்றன 3. விளிம்பு நிலைப் பகுதிகளிலேயே நாட்டார் களும் பெரிய நாட்டார்களும் செயற்பட்டனர், அதிலும்கூடப் பன்னிரண்டு பதின்மூன்றாம் நூற்றாண்டுகளில் மட்டுமே.
தென்னிந்திய அரசுபற்றிப் பலரும் சுட்டி யுள்ள கருத்துகளை வாதிட்டு விலகும் பேராசிரியர் சோழர் அரசு Darcy Ribeiro முன்வைத்த Archaic State, Kathleen Gough tiuewj Early State என்ற அரசக் கூறுகள் சிலவற்றோடு பொருந்திப் போகிறது என்கிறார். அவை : அரசனின் முதன்மையான இயக்கம், படிநிலைச் சமூக அமைப்பு, ஆளும் வர்க்கம் - ஆளப்படும் வர்க்கம். என்றாலும், எந்த புராதன அரசக் கூறுகளுக்கும் சோழர் அரசின் தன்மைகள் பொருந்திவரவில்லை என்று நூலினை முடிக்கிறார். சோழர் அரசு பற்றிய இருகட்டுரைகளும் தமிழில் மொழிபெயர்க்கப்பட வேண்டும்.
Subscribe to:
Posts (Atom)


















