யாதும் ஊரே ; யாவரும் கேளிர் ;


தீதும் நன்றும் பிறர்தர வாரா ;

நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன ;

சாதலும் புதுவது அன்றே ; வாழ்தல்

இனிதுஎன மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின்,

இன்னா தென்றலும் இலமே; ‘மின்னொடு

வானம் தண்துளி தலைஇ, ஆனாது

கல்பொருது இரங்கும் மல்லற் பேர்யாற்று

நீர்வழிப் படூஉம் புணைபோல, ஆருயிர்

முறைவழிப் படூஉம்’ என்பது திறவோர்

காட்சியின் தெளிந்தனம் ஆகலின், மாட்சியின்

பெரியோரை வியத்தலும் இலமே;

சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே.



எட்டுத்தொகை நூல்களில் ஒன்றாகிய

புறநானூறு. 192 - பாடியவர்: கணியன் பூங்குன்றன்
வெள்ளலூர் நாடு



இயக்குனர் சேரன் எந்த இனம் என்று தெரியாது.
இருந்தபோதிலும் இந்த ஒலி ஒளி பேழையில் நம்மைப்பற்றி மிக நேர்த்தியாக சொல்லியுள்ளார்.

http://www.youtube.com/watch?v=Dkshj4d38V8


நம்மைப்பற்றி, நம் இனத்தை சாராத, ஒரு சாதிக்காரன் பெருமிதத்தோடு சொல்லுவது நமக்கு பெருமையாக உள்ளது.
thanks to வெயிலணன்

தேவர் திருமகனார் முத்துராமலிங்க தேவர்



தேவரின் புகழை உலகுக்கு சொல்ல தேவர் புலிப்படை அமைப்பின் சார்பாக வெளியிடப்பட்ட ஆடியோ சிடி.


உங்களுக்காக...@ தரவிறக்கம் செய்து கேட்டு மகிழுங்கள். உறவுகளே..!



Album – Mukkulathin Mugavari

Music Composer – Karunas

Lyrics – Pulavar Pulamaipithan, Vairamuthu, Murugan

Producer – Mukulathor Pulipadai Chennai

Label – Symphony

Year of Release – 2009


பாடல் 1: ஆண்ட குலம்
பாடல் 2: வா பங்காளி
பாடல் 3: எதையும் அறிவால்
பாடல் 4: கிழக்கே உதித்த
பாடல் 5: பசும்பொன்னில்